“துரோகங்கள் எங்களை உடைக்கவில்லை, கூர்மையாக்கி இருக்கிறது” பாமக-வின் 2026 அதிரடி சபதம்.. ஸ்ரீகாந்தி ராமதாஸ் உணர்ச்சிகரமான அறிக்கை..!!

2025-ம் ஆண்டு நமக்கு பல சோதனைகளும், நம்பிக்கைக்குரியவர்களிடமிருந்து ஏமாற்றங்களும் நிறைந்த ஆண்டாக அமைந்தது. ஆனால், “நடந்தவை யாவும் நன்மைக்கே” என்ற உயரிய நோக்கத்துடன், அந்தத் துரோகங்களை முறியடித்து நாம் இன்று இன்னும் வலிமையான சக்தியாக உருவெடுத்துள்ளோம். தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கையில்,…

Read more

“திமுக கூட்டணி உடையுமா?” “யாரும் எங்க விஷயத்துல தலையிடாதீங்க!” செல்வப்பெருந்தகை கொடுத்த நெத்தியடி விளக்கம்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்துள்ள சமீபத்திய நேர்காணலில், திமுக அரசு மீதான கடன் விமர்சனங்கள் மற்றும் கூட்டணி விவகாரங்கள் குறித்து மிகத் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி தமிழக அரசின் கடன் சுமை குறித்து…

Read more

“தமிழகத்தை உ.பி-யுடன் ஒப்பிடாதீங்க” தமிழக கடன் குறித்து பிரவீன் சக்கரவர்த்திக்கு அப்பாவு கொடுத்த அதிரடி பதிலடி..!!

தமிழகத்தின் கடன் சுமை குறித்து விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்திக்கு பதிலடி கொடுத்துள்ள சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தமிழகத்தை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட முடியாது என்று கூறியுள்ளார். ஜிஎஸ்டி பங்களிப்பில் தமிழகம் வழங்கும் ஒரு ரூபாய்க்கு மத்திய அரசு வெறும் 29 பைசா…

Read more

திமுக அரசால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா? திருத்தணியில் எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு..!!

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருத்தணியில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில்…

Read more

“ஒரே கிளிக்கில் பஸ் பாஸ்..20 லட்சத்திலிருந்து 60 லட்சமாக உயர்வு..தமிழக அரசு படைத்த புதிய வரலாற்று சாதனை…!”

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்வதற்கான பயண அட்டைகள் வழங்கும் முறையில் பெரும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முன்பு விண்ணப்பங்களைச் சரிபார்த்து அச்சிட இரண்டு மாதங்கள் வரை காலதாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது பள்ளிக் கல்வித்துறையின் EMIS…

Read more

“ஆண்டிப்பட்டியில் நான் தான்!” கலக்கத்தில் முக்கிய அரசியல் கட்சிகள்..கூட்டணி குறித்து ரகசியத்தை உடைத்த டிடிவி தினகரன்..!!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். ஆண்டிப்பட்டி தொகுதியைத் தனது கட்சிக்கு ஒதுக்கும் அணிகளுடன்தான் கூட்டணி அமைப்போம் என்றும், அப்படி ஒரு சூழல்…

Read more

“யாராவது நிஜமாவே கூலி கொடுத்தா சொல்லுங்க!” விஜய்யை வம்புக்கு இழுத்த திருமாவளவன்..களத்தில் குதித்த சீமான்…வார்த்தைப் போரில் இறங்கிய தமிழ் தேசியம் மற்றும் திராவிட அரசியல்..!!!

தமிழக அரசியலில் தற்பொழுது விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இடையே கடுமையான வார்த்தைப்போர் மூண்டுள்ளது. நடிகர் விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருமே ஆர்எஸ்எஸ் அரசியலின் பின்னணியில் உருவானவர்கள் என்றும், திமுகவை வீழ்த்தவே அவர்கள்…

Read more

வீடு தேடி வரும் பொங்கல் பரிசு டோக்கன்! முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!

தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் இலவச…

Read more

பொங்கல் பரிசுத் தொகுப்பு: புதிதாக விண்ணப்பித்தவரா நீங்கள்? அமைச்சர் சக்கரபாணி கொடுத்த அதிரடி அப்டேட்! முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது. இதனால், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கு எப்போது கார்டு கிடைக்கும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சுமார் 21 லட்சம் பேருக்கு…

Read more

பகீர் குற்றச்சாட்டு! போதைப்பொருட்களால் சீரழியும் இளம் தலைமுறை! “பெண்களுக்கு கொடுக்கும் உரிமைத் தொகை எங்கிருந்து வருகிறது தெரியுமா?” – மேடையில் வெடித்த சௌமியா அன்புமணி!

திருத்தணியில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி அவர்கள் ‘தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம்’ மேற்கொண்டு பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாகவும், இதுவே சமூகச் சீர்கேடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான…

Read more

மாணவர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! ஸ்கூல் எப்போ திறக்கும்!அரையாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா? – குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு!

தமிழகத்தில் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், இந்த ஆண்டு அரையாண்டு விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. ஆனால், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

Read more

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் ஆரம்பம்! 2.25 கோடி பேருக்கு ரூ.3000 – அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த முழு விவரம்!

தமிழக அரசு வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடுதலாக ரூ.3000 ரொக்கம் வழங்கும் திட்டம் குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், மாநிலத்தில் உள்ள…

Read more

அமித்ஷா வருவதற்கு முன் ஆரம்பம்.! அதிமுக கூட்டணியில் பாஜகவின் மெகா பிளான்! வெளியான ரகசியப் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்து வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த முறை 53 தொகுதிகளைக் கேட்டுப் பெற முடிவு செய்துள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அப்போது போட்டியிட்ட முக்கிய…

Read more

மக்களுக்கு குட் நியூஸ்: பொங்கல் ₹5000 குறித்து அமைச்சர் ஐ. பெரியசாமியின் அதிரடி பதில்! – நாளை மாலை முதல் வீடு தேடி வரும் பணம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் கல்நாட்டான்பட்டி, சீவல் சரக்கு நெசவாளர் காலனி, அம்பாத்துரை அமளி நகர், பிள்ளையார் நத்தம் மாதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதிய பகுதி நேரம் ரேஷன் கடைகளைத் திறந்து…

Read more

பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்! உங்களுக்கும் ₹1000 வருதா? விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோர் கவனத்திற்கு: இதோ வந்துவிட்டது இரண்டாம் கட்டம்! நாளை முதல் வங்கிக் கணக்கில் பணம்!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை முதல் விடுவிக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியின்படி, இத்திட்டம் 2023 செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக…

Read more

அதிமுக ஆவேசம்! தமிழகத்தை கடன்காரர்களாக்கிய திமுக! ரகுபதியின் ‘சப்பை கட்டு’க்கு ஜெயக்குமார் வைத்த செக்!

அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, ஆலந்தூர் பாரதி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வபெருந்தகை ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார். இவர்கள் மூவரும் திமுக தலைமையை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

Read more

எடப்பாடியார் கொடுத்த ஷாக்! அமித் ஷா பேச்சை அலட்சியப்படுத்திய இ.பி.எஸ்…இனி, எங்கள் வழி தனி வழி! அதிரடி தீர்மானத்தால் பரபரப்பு!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அக்கட்சியின் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்த பல செய்திகளை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, அதிமுக தலைமையிலான கூட்டணியே தமிழகத்தில் தொடரும், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிதான் முன்னிறுத்தப்படுவார் என்ற தீர்மானம் முக்கியமானது. இதன் மூலம், பாஜகவின்…

Read more

விஜய்யை வீழ்த்த மாஸ்டர் பிளான்! தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஒதுங்க…களமிறங்கிய ‘புதிய புள்ளி’ அண்ணாமலை!

இந்தியாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தமிழ்நாட்டில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைப்பதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போதிய ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், பிரிந்து சென்றவர்களைச் சேர்த்து கூட்டணியைப் பலப்படுத்தும் பொறுப்பை…

Read more

2.5 கோடி வாக்குகள் இலக்கு! “தமிழ்நாட்டை இனியும் தி.மு.க. தான் ஆளும்!” – தலைவர் ஸ்டாலின் கொடுத்த சவால்..!!!

தி.மு.க. தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் காணொலி மூலம் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், தமிழ்நாட்டின் ஆட்சி மீண்டும் தி.மு.க.வின் கைக்கே வரும் என…

Read more

தமிழக மக்களே..! இன்று 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரளா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த இரு தினங்களாக நெல்லை உள்ளிட்ட…

Read more

Breaking: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் திட்டம்… அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு…!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அரசின் நிவாரண உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வீடுகளுக்கு நேரடியாக சென்று நியாய…

Read more

“தமிழ்நாடு ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல” மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த இ.பி.எஸ்… தங்கம் தென்னரசுவின் பதிலடி…!!!

அ.தி.மு.க பொது செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கேரள மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருப்பதற்கு…

Read more

BREAKING : “எல்லோருக்கும் நினைவு பரிசு” த. வெ.க – இன் புதிய அப்டேட்…!!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை திருவிழாவாக இன்று நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கட்சியின் தொண்டர்கள் மாநாட்டில் பங்கு பெற அணி திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் கட்டுக்கடங்காமல்…

Read more

BREAKING : பத்திரப் பதிவு துறை டிஐஜி கைது…. வெளியான பகீர் தகவல்…!!

பத்திரப்பதிவுத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முறைகேடு வழக்கில், டிஐஜி ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரத்தைச் சேர்ந்த சையது அமீனின் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை காந்தம்மாள் என்பவரின் பெயருக்கு போலியாக பத்திரப்பதிவு செய்ததாக சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்த நிலையில்,…

Read more

தமிழகத்தில் வீடு தேடி வரும் புதிய ரேஷன் கார்டுகள்… அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெறுபவர்களுக்கு அக்டோபர் மாதம் முதல் உணவுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன. இந்த புதிய நடவடிக்கை, ஏழை மற்றும் சமூக நலனில் உள்ள மக்களுக்கு உதவியாக இருக்கும். தற்போது தமிழகத்தில் மொத்தம் 2 கோடி 24 லட்சம் மின்னணு குடும்ப…

Read more

“ஆன்மீக சொற்பொழிவு” திருப்பூர் அறக்கட்டளையில் போலீசார் தீவிர விசாரணை…!!

திருப்பூர் குளத்துப் பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை மையத்தில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு காரணம், அசோக் நகர் அரசுப் பள்ளியில் பிற்போக்குத் தன்மை கொண்ட சொற்பொழிவை ஆற்றியதாக குற்றச்சாட்டு எழுந்த மகா விஷ்ணு என்பவர் இந்த…

Read more

16 இல்ல…. 17…. தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!

தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாது நபி பண்டிகை செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். இன்று மாலை நடைபெற்ற பிறை தேடும் நிகழ்வில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பிறை தென்படவில்லை. இதனையடுத்து,…

Read more

BREAKING: மிலாடி நபி விழா 17ஆம் தேதி கொண்டாட்டம்…!!

தமிழகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிலாடி நபி விழா தற்போது 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்தப் பண்டிகை, நபிகளின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. பொதுவாக பிறை தெரிந்த…

Read more

“வக்கற்ற… துப்பற்ற… திறமையற்ற… திராணியற்ற” அமைச்சர் பொன்முடிக்கு H ராஜா சரமாரி கேள்வி…!!

மாணவர்களுக்கு இரு மொழி கொள்கை போதுமானது என பொன்முடி கூறியதற்கு சரமாரியான கேள்விகளை பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா எழுப்பியுள்ளார் இது குறித்து பேசிய அவர், மாணவர்களின் இருமொழி கொள்கை குறித்து முடிவு செய்ய பொன்முடி யார் ? எந்த…

Read more

“புதுசா வாங்குனேன்…. 2 நாள்ல போச்சு” இப்படி பண்ணாதீங்க சார்…. கஸ்டமர் வேதனை…!!

புதிதாக வாங்கிய செல்போனில் இரண்டு நாட்களிலேயே பழுது ஏற்பட்டதால் ஒரு இளைஞர் கடும் வேதனை அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “புதிய செல்போனை வாங்கி மிகவும் உற்சாகமாக இருந்தேன். ஆனால், இரண்டு நாட்களிலேயே செல்போனில் பழுது ஏற்பட்டது. இதுகுறித்து கடையின் உரிமையாளரிடம்…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் லட்சத்தீவு மட்டும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபி கடலில் வளிமண்டல மேலடுக்கு நிலவுகிறது அந்த வகையில் இன்று தமிழகத்தில்…

Read more

BREAKING: அதிர்ச்சி..! தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் தற்போது 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறை ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இதில் வீட்டு பயன்பாடு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிராம…

Read more

மக்களே…! புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க போகிறீர்களா..! இனிமேல் இது கட்டாயம்

புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் அளிப்பவர்கள் மின் கணக்கீடு அட்டை, சொத்து வரி ரசீது ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதாவது புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிக்கும் போது திருமணச் சான்று, மற்றும் சமையல்…

Read more

தனிமையின் கொடுமை : “தனியார் விடுதியில் இளம்பெண் செய்த செயல்” ஈரோடு அருகே சோகம்…!!

ஈரோடு மாவட்டம், பவானி, கூடுதுறை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கோகிலவாணி என்ற 25 வயது பெண் செவ்வாய்க்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், கோகிலவாணியின் கணவர் கடந்த ஆண்டு விபத்தில் இறந்துவிட்டதாகவும், அவர் தனிமையில் அவதிப்பட்டு வந்ததும்…

Read more

கொளுத்திய வெயில்….. வெளியான குட் நியூஸ்…. குஷியில் தென்னமாவட்ட மக்கள்…!!

தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் அதிகரித்து வருவது, பொது மக்களிடையே கணிசமான அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க, பலர் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, கடந்த சில நாட்களாக…

Read more

அப்போ எட்டி கூட பார்க்கல…. இப்போ ஏன்…? “பாவம் அவரை நம்ப வச்சிட்டாங்க” பிரதமரை சாடிய எம்.பி கனிமொழி…!!

ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், தமிழகத்தில் பாஜக வெற்றி பெற செய்ய வேண்டி பிரதமர் மோடி தொடர்ச்சியாக தமிழகம் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து திமுக எம்பி…

Read more

I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றால்…. “உங்கள் பணம் நஷ்டம் ஆகாது” மக்களிடம் கனிமொழி வாக்குறுதி…!!

ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வேட்பாளர்கள் பல்வேறு விதமான வாக்குறுதிகளை மக்களிடையே தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில். திமுக எம்.பி கனிமொழி…

Read more

“15 x 15 பந்தல்…. குடிநீர்… உதவிமையம்” வாக்குச்சாவடியில் கட்டாயம்…. மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம்….!!

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிகளில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல்  நடைபெறும் சமயத்தில் வாக்குச்சாவடிகளில் உதவி மையம், குடிநீர், கழிவறை,…

Read more

வரலாறு காணாத உச்சம்…. “ஆனாலும் பவர் கட் இல்லை” சாதித்து காட்டிய தமிழக அரசு….!!

கோடை வெப்பம் மற்றும் அதிகரித்த மின் நுகர்வு: தமிழகத்தில் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், மின்விசிறிகள், ஏர் கூலர், AC, குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து, வீடுகள் மற்றும் அலுவலகங்களில்  மின் நுகர்வு அதிகரித்துள்ளது.  தேவை அதிகரித்த…

Read more

மார்க்கெட் நிலவரம் : “சரிவை கண்ட காய்கறி விலை” உங்களுக்கான விலைப்பட்டியல் இதோ…!!

 கோயம்பேடு சந்தையில் சில முக்கிய காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. பீன்ஸ் கிலோவுக்கு ரூ.60ல் இருந்து ரூ.50 ஆகவும், பாகற்காய் ரூ.20ல் இருந்து ரூ.15 ஆகவும் சரிந்துள்ளது. சந்தையில் மலிவு விலையில் பல்வேறு காய்கறிகள் விற்பனையாகி வருகின்றனர். அதன்படி, தக்காளி கிலோ 23…

Read more

BREAKING: மூத்த அரசியல் தலைவர் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜசேகரன் (81) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 2006இல் ஆலங்குடி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். சிறுவயது முதல் பொதுவுடமை சித்தாந்தம் மீது பற்றுக்கொண்ட அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி…

Read more

இனி இவர்களுக்கும் ரூ.1000 உரிமை தொகை…. வெளியான தகவல்….!!

மகளிருக்கு மாதம் ₹1000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தின் 29 மாவட்டங்களில் 106 முகாம்களில் 19,487 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். அங்கிருக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை திட்டம்…

Read more

மகளிர் உரிமை ரூ .1000.. வருகிறது GOOD NEWS

ஆட்சிக்கு வந்தபிறகு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், பெண் வாக்காளர்களை திமுக குறிவைத்துள்ளது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை ரூ.1000 கிடைக்காத லட்சக்கணக்கான குடும்பத் தலைவிகள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், விரைவில் உரிமைத்தொகை கிடைக்காத பெண்களின் லிஸ்ட்டை எடுத்து ரூ.1000 வழங்கவும்,…

Read more

“தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் நடக்காது” எடப்பாடி பற்றி பாஜக தலைவர்….!!

எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் தலைகீழாக நின்றாலும் ஒரு சதவீத சிறுபான்மையினரின் வாக்குகளை கூட வாங்க முடியாது என்று தமிழ்நாடு பாஜக தலைவர்களில் ஒருவரான ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பாஜகவை அதிமுக சாதாரணமாக கருதுவதாகவும் தேர்தலுக்குப்…

Read more

“1 இல்ல 2 இல்ல….. 5 முறை வாய்ப்பு கொடுத்தார்” விஜயகாந்த் குறித்து சரத்குமார் பேட்டி….!!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து தமிழக அரசியல் களத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டு மறுநாள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.…

Read more

இது ஆக்சன் மேடம்….. “லியோ-ஐ மிஞ்சும் லாரன்ஸ்” தீவிரமாகும் தேடுதல் வேட்டை…!!

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற லாரன்ஸ் என்பவர் 2023 ன் பிரபலமான நபர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய சில வசனங்கள், அவரது உடல் பாவனைகள் மீம்…

Read more

சேதமான சாலைகள் : “10 நாள் ஆச்சு…. இன்னும் பஸ் வரல” 100+ கிராம மக்கள் கடும் அவதி…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சேத்தியாபத்து, மெஞ்ஞானபுரம், நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், பாளையங்கோட்டை வழியாக நெல்லைக்கு 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடையும் முக்கியமான போக்குவரத்துப் பாதை இடைவிடாது பெய்து வந்த  கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்தது. அதில் சேத்தியாபத்து,…

Read more

துண்டு…. துண்டான சாலைகள் : “போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை” பொதுமக்கள் கோரிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை மற்றும் ஏரல் பகுதிகளை வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளம் பாதித்து, ஏராளமான கிராமங்களை தனித்தனி தீவுகளாக மாற்றியது. அதன்படி, தென் திருப்பேரையைச் சுற்றியுள்ள குட்டக்கரை, மேலக்கடம்பா, கல்லம் பேக்கி உள்ளிட்ட பகுதிகள், 3…

Read more

6.6 டிகிரி செல்சியஸ்….. “உறைபனியில் ஊட்டி” கடும் குளிரில் பொதுமக்கள் அவதி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில், புயல் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக குளிர்காலம் தாமதமாக தொடங்கியது.  இதனால் நவம்பர் முதல் எதிர்பார்க்கப்பட்ட பனிப்பொழிவு நிகழவில்லை. இந்நிலையில், கடுமையான பனிப்பொழிவு மற்றும் உறைபனி வெப்பநிலை இப்போது இப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது.  அதன்படி,  ஊட்டி தாவரவியல்…

Read more

சாலை விபத்தில் மூளைச்சாவு : அரசு மரியாதையுடன் இளைஞர் உடல் நல்லடக்கம்…!!

சேலம் மாவட்டம், மேச்சேரி காமராஜர் பேட்டையைச் சேர்ந்த சவுண்டப்பன் என்ற நெசவாளரின் 24 வயது மகன் தினேஷ் குமார், சென்னையில் உள்ள மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த19ம் தேதி அவர் ஒட்டி சென்ற இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர்…

Read more

Other Story