வெயில் தொல்லை இனி இல்லை…. “ஓடி ஆடி விளையாடலாம்” குழந்தைகளுக்கான பெஸ்ட் ப்ளேஸ்…!!

தாம்பரம் அருகே குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கு  பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது.  நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு குழந்தைகளிடையேயும் கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வெளியே சென்று விளையாடுவதற்கான ஆர்வம் குழந்தைகளிடம் குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் தகவல்…

Read more

“குளிக்கவே முடியல…. எப்படி குடிக்க…? ” கலங்கிய நிலையில் ஆறு… ஆதங்கத்தில் மக்கள்..!!

தாமிரபரணி ஆற்றின் மோசமான நிலை குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  தமிழகத்தின் வற்றாத ஜீவநதி என செல்லமாக அழைக்கப்படும் தாமிரபரணி தூத்துக்குடி, திருநெல்வேலி  சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு முக்கியமான குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. விவசாய பாசனத்திற்கும்…

Read more

கருணை கொலை பண்ணிடுங்க…. 7 மீனவ குடும்பம் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு..!!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 7 மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை கருணை கொலை செய்யுமாறு கூறி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

Read more

முறையான பராமரிப்புக்கு…. “ரூ3,00,000 பரிசு” வேளாண்துறை அறிவிப்பு..!!

பாரம்பரிய நெல் ரக விதைகளை சேகரித்து பராமரிக்கும் விவசாயிகளுக்கு ரூபாய் 3 லட்சம் ஊக்கத்தொகை வழங்க தமிழக வேளாண் துறை முடிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது விவசாயம் என்பது அதிக அளவில் செயற்கை உரங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வகையான…

Read more

3 வருட பழக்கத்துல போச்சு…. ரூ5,00,00,000-க்கு விபூதி அடித்த வடக்கு நண்பர்..!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரை ஏமாற்றி மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ரூ 5 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை திருடி சென்றுள்ளனர்.  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் ஜெயின் என்ற 41 வயது மதிக்கத்தக்க நபர் 12 வருடங்களுக்கு முன்பாக…

Read more

Other Story