வெயில் தொல்லை இனி இல்லை…. “ஓடி ஆடி விளையாடலாம்” குழந்தைகளுக்கான பெஸ்ட் ப்ளேஸ்…!!

தாம்பரம் அருகே குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கு  பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது.  நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு குழந்தைகளிடையேயும் கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வெளியே சென்று விளையாடுவதற்கான ஆர்வம் குழந்தைகளிடம் குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் தகவல்…

Read more

Other Story