“இபிஎஸ்​ ஆட்டம் ஆரம்பம்” மார்ச் 7-ல் ஈரோட்டில் அதிரடி வேட்டை…. அதிரும் அரசியல் களம்….!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது அடுத்தகட்ட அனல் பறக்கும் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்குகிறார். மார்ச் 7-ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கும் அவர், அங்குள்ள வாக்காளர்களை நேரில் சந்தித்து…

Read more

BREAKING : “எல்லோருக்கும் நினைவு பரிசு” த. வெ.க – இன் புதிய அப்டேட்…!!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை திருவிழாவாக இன்று நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கட்சியின் தொண்டர்கள் மாநாட்டில் பங்கு பெற அணி திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் கட்டுக்கடங்காமல்…

Read more

தவெக மாநாடு…. அடுத்த வாரம் பூஜை இருக்கு “எல்லோரும் வாங்க” – பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்…!!

தமிழக வெற்றி கழகத்தின்  மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற இருப்பதை உறுதிப்படுத்திய நிலையில், மாநாட்டிற்கான  ஏற்பாடுகள் முழு தீவிரத்தில் உள்ளன. இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதன்படி,  புஸ்ஸி ஆனந்த் அவர்கள்…

Read more

இந்தியாவில் இட ஒதுக்கீடு ரத்து…? இது நியாயமான ஒரு கோரிக்கையா…? ராகுல் காந்தி சொல்வது என்ன…? தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்திய கேள்வி…!!!

ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ஒரு உரையின் போது, ராகுல் காந்தி சமீபத்தில் கூறிய கருத்துகள், இந்தியாவின் இடஒதுக்கீடு கொள்கையை ரத்து செய்வது குறித்து விவாதத்தை கிளப்பியுள்ளது. “இந்தியா ஒரு நியாயமான இடமாக இருக்கும் போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி யோசிக்கலாம்”…

Read more

இத எல்லாம் நீங்க “நகைச்சுவையாக எடுத்துக்கணும்… பகைச்சுவையாக இல்லை”: ஸ்டாலினின் சமாதானக் குரல்

“நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள், பகைச்சுவையாக இல்லை”: ஸ்டாலினின் சமாதானக் குரல் துரைமுருகன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் நீண்டகால நண்பர்கள் என்பதை வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களிடையே நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய முதல்வர், “இருவரும்…

Read more

I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றால்…. “உங்கள் பணம் நஷ்டம் ஆகாது” மக்களிடம் கனிமொழி வாக்குறுதி…!!

ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வேட்பாளர்கள் பல்வேறு விதமான வாக்குறுதிகளை மக்களிடையே தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில். திமுக எம்.பி கனிமொழி…

Read more

கடைசி வரை கன்னடியன்….. இப்போ ஏன் கோயம்புத்தூரில் நிக்குறாரு….? கனிமொழி சரமாரி கேள்வி…!!

 ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாறி மாறி தங்களுக்கு எதிராக போட்டியிடும் கட்சியினரை நோக்கி தங்களது வாதங்களை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு…

Read more

“MGR -க்கு அப்புறம் விஜய் தான்” அரசியலில் சாதிப்பாரா விஜய்…? பொதுமக்கள் கருத்து…!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கியதோடு, இனி சினிமாவை தவிர்த்து விட்டு முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுபட உள்ளதாக  தெரிவித்த நிலையில், அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள்…

Read more

Other Story