BREAKING : பத்திரப் பதிவு துறை டிஐஜி கைது…. வெளியான பகீர் தகவல்…!!

பத்திரப்பதிவுத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முறைகேடு வழக்கில், டிஐஜி ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரத்தைச் சேர்ந்த சையது அமீனின் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை காந்தம்மாள் என்பவரின் பெயருக்கு போலியாக பத்திரப்பதிவு செய்ததாக சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்த நிலையில்,…

Read more

Other Story