6-9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…! ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்வு தேதி மாறுகிறது…. முக்கிய அறிவிப்பு..!!!

6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வு தேதியை அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தனித்தனியாக வெளியிட்டு வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் ஏப்.11-24 வரையும், மதுரையில் ஏப்.21 – 28 வரையும் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறுகிறது. இதேபோல்…

Read more

Other Story