Breaking: மீண்டும் ஒரு போர்… ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் பயங்கர தாக்குதல்… 15 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நள்ளிரவில் நடத்திய வான்வெளி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு இன்னும் பாகிஸ்தான் பொறுப்பேற்கவில்லை. ஆனால் ஆப்கானிஸ்தான் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம் என்று அறிவித்துள்ளது.…

Read more

இரட்டை கோபுரங்களின் மீது தாக்குதல் நடத்தியது போன்று ரஷ்யாவில் குடியிருப்புகள் மீது தாக்குதல்… அதிர்ச்சி வீடியோ..!!

உக்ரைன் மீது ரஷ்யா இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் போர் தொடுத்து வருகிறது. இன்னும் இந்தப் போர் நடைபெற்று தான் இருக்கிறது, முடிவுக்கு வரவில்லை. தற்போது உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதால் ரஷ்யாவும் உக்கிரேனுக்கு எதிராக பாலிசிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தி வருகிறது.…

Read more

ரூ.150 கடன் கொடுத்ததை திருப்பி கேட்ட வீட்டின் உயிரிமையாளரின் உறவினர்…. கொடுக்க மறுத்த பெண்…. சரமாரியாக தாக்கிய வாலிபர்…. வீடியோ வைரல்….!!!

மத்திய பிரதேஷ் மாநிலம் குவாலியில் பூஜாஜ் லோதி என்ற பெண் தனது வீட்டின் உரிமையாளரிடம் 150 ரூபாய் கடன் வாங்கி உள்ளார். அதன் பின் கடந்த சனிக்கிழமை அன்று பூஜா லோதி என்ற பெண் தனது வீட்டின் உரிமையாளரிடம் 150 ரூபாய்…

Read more

இந்து மத தலைவர் கைது.. இது துரதிர்ஷ்டவசமானது…. இந்திய வெளியுறவுத்துறை வருத்தம்….!!!

வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்நிலையில் வங்கதேசத்தின் இந்து மத தலைவரான சின்மோய் கிருஷ்ண தாசை அதிகாரிகள் டாக்கா விமான நிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தினர். அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். ஏனென்றால் அவர் நாட்டை விட்டு வெளியேற தடை…

Read more

தஞ்சையை தொடர்ந்து மதுரையிலும் பயங்கரம்… காதலிக்க மறுத்த இளம் பெண் மீது கொலை வெறி தாக்குதல்… வாலிபர் வெறிச்செயல்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியில் ஒரு தனியார் ஜெராக்ஸ் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் இளம் பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த சித்திக் ராஜா என்பவர் காதலித்துள்ளார். வாலிபர் ஒருதலையாக பெண்ணை காதலித்த…

Read more

பட்டப்பகலில் நடு ரோட்டில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு… சென்னையில் பயங்கரம்…!!!

சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் இளம்பெண் ஒருவர் வாலிபர் ஒருவருடன் பைக்கில் சென்றுள்ளார். இவர்கள் பைக்கில் இருந்து கீழே இறங்கி ஒரு ஹோட்டலில் சென்று பார்சல் வாங்கிவிட்டு மீண்டும் பைக்கில் கிளம்பினர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவர்களுடைய…

Read more

“ஈரானின் ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி கூடம்”… தரைமட்டம் ஆக்கிய இஸ்ரேல்…? வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக, ஈரானில் உள்ள ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி தளம் தகர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலானது பார்சின் மிலிட்டரி காம்ப்ளஸ் தளத்தில் உள்ள டேல்கான் 2 ஆராய்ச்சி கூடத்தில் மேற்கொள்ளப்பட்டது.…

Read more

“இதய நோயாளின்னு தெரிஞ்சும் எட்டி உதைச்சார்” மருத்துவர் மீது விக்னேஷின் தாயார் புகார்….!!

கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை நோயாளியின் மகன் விக்னேஷ் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இளைஞனின் இந்த செயலுக்கு சிலர் கண்டித்தும் சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷின்…

Read more

நள்ளிரவில் ஆர்.பி உதயகுமார் வாகனத்தை நிறுத்தி அமமுகவினர் தாக்குதல்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று மாலை அதிமுக கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். இந்தக் கூட்டம் முடிவடைந்த…

Read more

மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்ட குடும்பம்…. 5 வயது மகன் படுகாயம்…. வைரல் வீடியோவால் நெட்டிசன்கள் ஷாக்….!!

பெங்களூரு கசவனஹள்ளியில் புதன்கிழமையன்று காரில் சென்ற குடும்பத்தினர் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுப் என்ற நபர் தனது ஐந்து வயது மகான் மற்றும் மனைவியுடன் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு காரில் வந்து கொண்டிருந்தார்.…

Read more

யம்மா…! அது சினிமாதான்… படத்தில் காதலர்களை பிரித்ததால் ஆத்திரத்தில் வில்லன் நடிகரை பிரிச்சு மேஞ்ச பெண்… வைரலாகும் வீடியோ…!!

தெலுங்கானாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது படத்தில் காதலர்களை பிரித்ததால் ஆத்திரத்தில் வில்லன் நடிகர் ஒருவரை பெண் ‌ சரமாரியாக அடித்து விளாசினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது சமீபத்தில்…

Read more

என்ன நீ எப்படி, அப்படி சொல்லலாம்…. செக்யூரிட்டியை சரமாரியாக அடித்த பெண்கள்…. நடுரோட்டில் நடந்த அதிரிச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் நோ பார்க்கிங் வழியாக காரில் வந்த நான்கு பேர் செல்ல முயன்றனர். அந்த காரில் மொத்தம் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் …

Read more

“கசிந்த டாப் சீக்ரெட்”… ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல்…‌ லீக்கான அமெரிக்க ஆவணங்களால் திடீர் பரபரப்பு…!!

இஸ்ரேல் மற்றும் காசா இடையே கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல்…

Read more

“சம்பளத்தை கேட்ட பட்டியலின தொழிலாளி”… ஆத்திரத்தில் அடித்து முகத்தில் எச்சில் துப்பி சிறுநீர் கழித்த கொடூரம்…. பெரும் அதிர்ச்சி..!!!

பீகார் மாநிலத்தில் உள்ள சௌபர் மதன் கிராமத்தில் ரமேஷ் படேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மிராசுதாரர். சொந்தமாக கோழிப்பண்ணை வைத்துள்ளார். இந்த கோழி பண்ணையில் ரிங்கு மஞ்சி என்பவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 4-ம் தேதி…

Read more

“சிறுநீர் கழிப்பதில் தகராறு”… தூங்கிக் கொண்டிருந்தவரை கட்டையால் கொடூரமாக தாக்கிய நபர்.. பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!

டெல்லியில் சம்பவ நாளில் ராம் பால் என்பவர் நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் நடைமேடை அருகே தன்னுடைய பைக்கை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி வந்த அவர் திடீரென கட்டையால் கொடூரமாக…

Read more

லெபனான் மீது ‌ இஸ்ரேல் பயங்கர தாக்குதல்… ஹிஸ்புல்லா அமைப்பின் ட்ரோன் கமாண்டர் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வந்த நிலையில் தற்போது லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் கடந்த திங்கள் கிழமை முதல் இதுவரை 700 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2006 ஆம்…

Read more

கணவனுடன் கடைக்கு சென்ற மனைவி… போதையில் துப்பட்டாவை இழுத்து அராஜகம்… “அதோட முடியல” அங்கதான் திருப்பம்…!!

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த தேவா என்ற 28 வயதான இளைஞர், கடையில் சிக்கன் பக்கோடா சாப்பிடுவதற்காக வந்த சத்யா ஜித்தேந்தர் மற்றும் அவரது மனைவியுடன் தகராறு செய்து, பெரும் கலவரத்தை ஏற்படுத்தினார். குடிபோதையில் இருந்த தேவா, சத்யாவை கிண்டல் செய்து,…

Read more

“டாக்டர் மீது தாக்குதல்”… சிறப்பு யாகம் நடத்தி மன்னிப்பு கேட்ட ஜனசேனா எம்எல்ஏ… பவன் கல்யாண் தான் முன்னுதாரணமாம்… பரபரப்பு பேட்டி..!!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா தொகுதி ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ. பாந்தம் நானாஜி, ஒரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கைப்பந்து போட்டி அனுமதி தொடர்பாகத் தடவியல் மருத்துவத்துறை தலைவரான டாக்டர் உமா மகேஸ்வர ராவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அவரை தாக்கியதாக குற்றம்…

Read more

“போலீஸ் ஸ்டேஷனில் நடந்த பயங்கரம்”… வாலிபரை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பெதூல் மாவட்டத்தில் முல்டாய் பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஒருவரை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்தது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ சந்தித்து பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்துள்ளார்.…

Read more

செருப்பை கழட்ட சொன்னது ஒரு குத்தமா…? டாக்டருக்கு அடி, உதை…. கொடூரமாக தாக்கிய கும்பல்… அதிர்ச்சி வீடியோ..!!

குஜராத்தின் பவ்நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் உறவினர்கள், செருப்புகளை கழற்றும்படி கூறிய டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டாக்டர் ஜெய்தீப் சின்ஹா கோகில், அறைக்குள் செருப்புடன் வர வேண்டாம்…

Read more

வழக்கறிஞர் மீது தாக்குதல்… தலைமறைவான திமுக கவுன்சிலர்… தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை..!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாஸ்கரன் என்ற வழக்கறிஞர் வசித்து வந்திருந்தார். சம்பவத்தன்று இவர் காரில் அமர்ந்திருந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென அங்கு சென்று பாஸ்கரனை தாக்கி அவரிடம் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்…

Read more

ஒரே ஒரு பெண்… சுற்றி நின்று ஆண்கள் செய்த கொடூரம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள காளியசாக் பிளாக் 2 ல் சில ஆண்கள் தெருவில் வைத்து ஒரு பெண்ணை கொடிய முறையில் கம்புகளைக் கொண்டு தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை கிராம மக்கள் பார்த்த போதும், யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.…

Read more

உசுர காப்பாத்திக்கணும்னா நிர்வாணமாக ஓடு… வாலிபருக்கு நடந்த கொடுமை… ஒருத்தருக்கு கூடவா தடுக்க மனசு வரல..!!

பெங்களூரில் பவன் கவுடா என்பவர் கடந்த திங்கட்கிழமை அன்று ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன் பிறகு அந்த வாலிபர் அணிந்திருந்த ஆடைகளை கழற்றுமாறு மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர் தனது ஆடைகளை கழற்றி, மீண்டும் அணிந்த பிறகு அவரை மீண்டும் அடித்து நிர்வாணமாக இருக்க…

Read more

கொடூரமாக தாக்கப்பட்ட அப்பாவி இளைஞர்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… அதிர்ச்சி வீடியோ..!!

லக்கிம்பூர் கெரியில், ஒரு இளைஞனின் அப்பாவிச் செயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. அந்த இளைஞர் தற்செயலாக ஒரு காவல்துறை அதிகாரியின் சீருடையை உரசினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த அதிகாரியும், அவருடன் வந்த மற்ற அதிகாரியும், அந்த இளைஞனை பொதுவெளியில் தாக்கினர். இந்த…

Read more

சாப்பிட்ட உணவுக்கு காசு கேட்ட ஊழியர்…. கோபத்தில் 1 கிமீ காரில் தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்… பதற வைக்கும் பகீர் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநில மும்பையில் உள்ள ஒரு உணவகத்திற்கு முன் 3 பேர் காரில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் மூவரும் சாப்பிட்ட பிறகு பணம் கொடுப்பதற்காக க்யூ ஆர் கோடு ஸ்கேனரை எடுத்து வருமாறு கூறியுள்ளனர். அதன்படி ஊழியரும் அதனை எடுத்து வருவதற்காக…

Read more

அமைச்சர் வீட்டின் முன்பாக நடந்து சென்ற முதியவர்…. நொடிப் பொழுதில் நடந்த பயங்கரம்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் அமைச்சர் தினேஷ் கார்த்திக் வீட்டிற்கு முன்பாக சாலையில் முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த பரபரப்பான சாலையில் கடைகள் பல இருந்த நிலையில் வாகனங்கள் அங்கும் இங்கும் ஆக சென்று கொண்டிருந்தது. அந்த முதியவர் சாலை ஓரம்…

Read more

தமிழ்நாட்டில் போலீஸ்காரர்களுக்கே பாதுகாப்பு இல்லை…. பெண் டிஎஸ்பி மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்…!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காளி குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மருத்துவமனை முன்பாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து பெண் போலீஸ் டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில்…

Read more

படாத ‌பாடு படுத்தும் காதல்…. “காதலிக்காக பெண் வேடம் அணிந்த காதலன்”…. கடைசியில் இப்படி போய் சிக்கிட்டாரே…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மொராதாபாத் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் பட்டப் பகலில் வாலிபர் ஒருவர் தன் காதலியை பார்க்க வந்தார். அந்த வாலிபர் ஃபர்தா அணிந்து பெண் போல வந்துள்ளார். அவரின் பெயர் சந்த் புரா. அவர் பர்தா அணிந்து…

Read more

BREAKING: நடுரோட்டில் பெண் போலீஸ் டிஎஸ்பியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல்…. 4 பேர் கைது… விருதுநகரில் பரபரப்பு….!!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த காளிகுமார் (33) என்பவர் சரக்கு வாகன ஓட்டுனராக இருந்துள்ளார். இவர் நேற்று திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல்…

Read more

“மூதாட்டியை பெல்டால் அடித்து தலை முடியை பிடித்து இழுத்து”… சிறுவனை கூட விடல…. போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கொடூரம்… அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ரயில்வே காவல்துறையினர் ஒரு சிறுவன் மற்றும் அவனுடைய பாட்டியை அடித்து துன்புறுத்தும் காட்சிகள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 15 வயது சிறுவன் மற்றும் அவனுடைய பாட்டியை திருட்டு வழக்கில்…

Read more

பாதுகாப்பு எங்கே இருக்கு….? பெண் மருத்துவர் மீது தாக்குதல்…. வைரலான காணொளி….!!

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவருக்கு ஏற்பட்ட நிலை நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணிற்கு நீதி கேட்டு பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில்…

Read more

இப்படியா அடிப்பிங்க… பாவம் அது சின்ன பொண்ணு… சரமாரியாக சேர்ந்து தாக்கிய சிறுமிகள்… மகாராஷ்டிராவில் பரபரப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் வெர்சோவா என்னும் பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் சிறுமிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி மாணவி, சிறுமிகளால் சரமாரியாக தாக்கப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம்…

Read more

விடாமல் துரத்திய குரங்கு…..குழந்தையை காப்பாற்ற போராடிய பெற்றோர்… வைரலான வீடியோ…!!

இன்றைய உலகில் சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் கொடூரமான சம்பவங்கள் இடம் பெறுகின்றன. அந்த வகையில்சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு வீடியோவில் குரங்கு ஒரு குழந்தையை வெறித்தனமாக தாக்கும் காட்சி அமைந்துள்ளது. அதாவது சிறு குழந்தைகள் சிலர் விளையாடி…

Read more

மும்பை தாஜ் ஹோட்டல் மீதான தாக்குதல்…. தீவிரவாதி ராணாவை நாடு கடத்த அமெரிக்கா முடிவு…!!!

மும்பையில் கடந்த 28 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமான ராணா என்பவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். இந்நிலையில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இவரை தங்களிடம்…

Read more

என் பொண்ணு எங்கே..? “தாயின் வாயில் மதுவை ஊற்றி சேலையை உருவிய கொடூரம்”…. காதல் விவகாரத்தில் பகீர்..!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கீழ்மொரப்பூர் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேந்தர் என்ற மகன் இருக்கிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் பள்ளி…

Read more

உ.பியில் முஸ்லீம் குடும்பங்கள் மீது கொடூர தாக்குதல்… இந்து அமைப்பினர் வெறியாட்டம்… பதற வைக்கும் வீடியோ…!!!

வங்காளதேசத்தில் பெரும் கலவரம் வெடித்த நிலையில் ஆட்சி கவிழிப்பு நடந்துள்ளது. அதன் பிறகு அங்கு சிறுபான்மை மக்களாக இருக்கும் இந்துக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக செய்திகள் வந்து கொண்டிருப்பதால் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தி…

Read more

பகை என்றும் மாறாது…. வா மோதிப் பார்க்கலாம்… ‌ சிங்கிளாக நின்ற ஒரு பாம்பு…. கூட்டமாக தாக்கிய கீரிகள்… மிரள வைக்கும் வீடியோ…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள ஓடுபாதையில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அங்கு ஒரே ஒரு பாம்பு மட்டும் இருந்தது. அப்போது அந்தப் பாம்பை கூட்டமாக…

Read more

“ஊழல்”… துணிச்சலாக புகார் கொடுத்த வாலிபர்… அரசு அதிகாரிகள் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்… அதிர்ச்சி வீடியோ..!!

கப்டன்புர் வளர்ச்சிப் பகுதியில் உள்ள பஹோதாபூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கிராமத் தலைவரின் ஊழல் குறித்து முதல்வர் இணையதளத்தில் புகார் செய்தார். இதையடுத்து, அரசு விசாரணைக்குழு கிராமத்திற்கு வந்தது. விசாரணைக்குழு வந்ததும், கிராமத் தலைவரின் கணவர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள்,…

Read more

சுற்றி வளைத்த ஆட்டோ ஓட்டுநர்கள்…. ஐயோ வேண்டாம் விட்டுருங்க…. கதறி துடித்த வாலிபர்…. பட்டப்பகலில் சாலையில் இப்படியா…?

மும்பையில் உள்ள மாங்காடு ரயில் நிலையம் அருகே நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு இளைஞரை சரமாரியாக தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளில், இளைஞரைச் சுற்றி…

Read more

அப்போது குரல் எழுப்பினீர்கள்..! இப்போது அமைதியாக இருப்பது ஏன்..? வானதி சீனிவாசன் கேள்வி….!!

வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் தாக்கப்படுவதை குறித்து வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து  நாட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அந்நாட்டின் கலவரம் ஓய்வில்லை. ஷேக் ஹசீனா தற்போது தற்காலிகமாக இந்தியாவில்…

Read more

அடுத்தடுத்து பள்ளிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்…. பரிதாபமாக பலியாகும் பிஞ்சு குழந்தைகள்….!!!

இஸ்ரேல் கிட்டத்தட்ட ஒரு வருடமாக காசா மீது போர் நடத்தி வரும்  நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஒரு பள்ளியை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும்…

Read more

உலகிற்கே பெரும் ஆபத்து… உடனே இஸ்ரேலை தடுத்து நிறுத்துங்க… ஈரான் பரபரப்பு எச்சரிக்கை…!

இஸ்ரேல் காசா மீது கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் லெபனான் மீதும் தற்போது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கிடையில் கமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ‌(62) கடந்த புதன்கிழமை என்று ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய…

Read more

வயதான தம்பதி மீது சரமாரி தாக்குதல்… பாஜக தலைவரின் மகன் வெறிச்செயல்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பிரபால் சிங் என்பவர் பாஜக கட்சியின் ‌தலைவராக இருக்கிறார். இவருக்கு அபினவ் சிங் என்ற மகன் இருக்கிறார். இவர் வயதான தம்பதியை கொடூரமாக தாக்கும் ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில்…

Read more

பொது இடத்தில் இப்படியா நடந்துக்கணும்…. கண்ணீரில் மனைவி…. கணவர் மீது பரபரப்பு புகார்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் புதூர் என்னும் பகுதியில் மூர்த்தி- ஜோதிமணி தம்பதியினர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிறது. இதில் மூர்த்தி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மூர்த்தி தனது மனைவியின் நடத்தையின் மீது…

Read more

செம ஷாக்…! தனியாக சென்ற 5 வயது சிறுவனை கடித்து குதறிய குரங்குகள்… பதற வைக்கும் வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதே சமயத்தில் சில வீடியோக்களை பார்த்தாலே பதற வைக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது உத்திரபிரதேசம் மாநிலத்தில்…

Read more

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்… 5 ராணுவ வீரர்கள் பரிதாப பலி…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள மச்சேதி பகுதியில் இந்திய ராணுவத்தின் வாகனம் ஒன்று நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த வாகனம் மலை பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் ராணுவ வாகனம் மீது திடீரென குண்டுகள்…

Read more

Breaking: குழந்தைகள் மருத்துவமனை மீது பயங்கர தாக்குதல்… 36 பேர் பலி… 170 பேர் படுகாயம்…!!!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே ஒரு வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷ்யா பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100 கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. மேலும்…

Read more

நடு ரோட்டில் கள்ளக்காதல் ஜோடி மீது கொடூர தாக்குதல்… அதிரவைக்கும் கட்டப்பஞ்சாயத்து தண்டனை… வாலிபர் அதிரடி கைது…!!!

மேற்குவங்க மாநிலத்தில் நடு ரோட்டில் ஒரு ஆண் மற்றும் பெண்ணை ஒருவர் பிரம்பால் அடித்து துன்புறுத்தினார். அவர்கள் வலியால் அலறி துடித்த நிலையில் அதனை சுற்றி நின்று பொதுமக்கள் வேடிக்கை பார்த்ததோடு செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக…

Read more

“காஷ்மீர் பஸ் தாக்குதல்”… துணிச்சலாக எச்சரித்த வாலிபர்… மனைவி கண் முன்னே துடிதுடித்து பலியான கொடூரம்…!!

காஷ்மீர் மாநிலத்தில் புகழ்பெற்ற சிவகோரி மற்றும் வைஷ்ணவ் தேவி கோவில்கள் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் சிலர் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் தாறுமாறாக ஓடிய பஸ்…

Read more

“சப் இன்ஸ்பெக்டர், ஆட்டோ ஓட்டுநருடன் தகாத உறவு”…. பெண் போலீஸ் ஏட்டால் அடுத்தடுத்து அரங்கேறிய விபரீதம்…!!!

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக ஒருவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில்…

Read more

Other Story