போலீஸ் அங்கிள்!… தைரியமாக காவல் நிலையம் சென்று… சிறுவன் வைத்த வேண்டுகோள்…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!
உத்தரபிரதேசத்தின் குஷி நகர் மாவட்டத்தில் காசியா பகுதியில் போலீஸ் நிலையம் ஒன்று அமைந்திருக்கிறது. இதில் உயர் அதிகாரியாக அசுதோஷ் குமார் திவாரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது, போலீஸ் அங்கிள் என ஒரு குரல் கேட்டுள்ளது. அந்த சத்தம்…
Read more