எனக்கு அரசு வேலையெல்லாம் வேண்டாம்…. கலெக்டர் பதவியை உதறி தள்ளிய ஊழியர்…. துறவியாகும் ஆச்சரிய சம்பவம்….!!!!

கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் நுண்கடன் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அதோடு பாலகங்காதர்நாத் என்ற சுவாமியிடம் கல்வி பயின்றார். அதுவே அவருக்கு ஆன்மீகம் மீது…

Read more

பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்த பெண்ணுக்கு… சீச்சீ ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா… யாரைத்தான் நம்புவது… பதற வைக்கும் சம்பவம்.!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆவார். இந்தப் பெண் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு செல்ல, பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து பாஸ்போர்ட் தகவல்கள் குறித்து பரிசீலனை நடத்துவதற்கு கிரண் என்ற…

Read more

நான் விவசாயம் செய்யனும்…. கோரிக்கை விடுத்த ஆயுள் தண்டனை கைதி…. 90 நாட்கள் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு….!!

பொதுவாக குற்றம் செய்பவர்கள் சிறையில் தண்டனை அனுபவிக்கும் போது தங்களது குடும்பத்தினரின் உயிரிழப்பு, மகன், மகளின் திருமணத்திற்காகவும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாலும் பரோல் கேட்பது வழக்கம். அதன்படி கோர்ட்டும் கைதிகளுக்கு பரோல் வழங்கும். அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள கனகபுரா தாலுக்கா…

Read more

அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போன ஆண்கள்… மஃப்டியில் வந்த போலீஸ்… வசமாக சிக்கிய பெண்கள்…. அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் பங்காருபேட்டை குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த வீட்டில் வட மாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் மாற்று உடையில் சம்பவ இடத்திற்கு சென்றனர்.…

Read more

ரயில் கோர விபத்து…. நெஞ்சை உலுக்கும் ட்ரோன் காட்சிகள்…!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கி சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 8.27 மணி அளவில் கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு ரயில் மீது மோதி பாக்மதி ரெயின் விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக…

Read more

அரசு பேருந்தில் பயணித்த பயணி…. திடீரென கண்மூடித்தனமாக தாக்கிய பேருந்து நடத்துனர்…. பகிர் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் BMTC பேருந்தில் பயணித்த பயணிக்கும், பேருந்து ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், பேருந்து ஓட்டுனர் அந்த பயணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பேருந்தில் பயணித்த மற்றொருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு…

Read more

“நைசாக கோவில் உண்டியல் பணத்தை திருடிய பூசாரி”… இவ்ளோ பேர் இருக்காங்க எவ்வளவு துணிச்சல்… அதிர்ச்சி வீடியோ..!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள காளி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் பூசாரிகள் உண்டியல் பணத்தை திருடியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கோவில் பூசாரிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து பணத்தை திருடியது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும்…

Read more

சலூன் கடையில் மசாஜ் செய்த நபருக்கு பக்கவாதம்…. “தீவீர சிகிச்சை” …. மருத்துவர்கள் எச்சரிக்கை ..!!!

கர்நாடக மாநிலம் பல்லாரியைச் சேர்ந்த ரகு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர். முடி திருத்தும் கடையில் வழக்கமாக செய்யும் தலை மசாஜ் செய்யும் போது, மசாஜ் செய்யும் நபர் அவரது கழுத்தை திடீரென திருப்பியதால், அவரது நரம்பு கிழிந்து, பக்கவாதத்தால்…

Read more

“அரசு பள்ளிகளை பாதுகாக்கணும்”… 20 வருஷமாக தனியார் பள்ளிகளை புறக்கணிக்கும் கிராமம்… அதுவும் நம்ம இந்தியாவில்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்திலுள்ள மாதகவுடனகோப்பலு கிராமம், அரசுப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு தனித்துவமான உதாரணமாகத் திகழ்கிறது. கடந்த இருபது ஆண்டுகளாக, இந்த கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்த்து வருகின்றனர். தனியார் பள்ளிகள் எதுவும்…

Read more

நமக்கு குழந்தை வேணும்…. வேற ஒருத்தன் கூட போய் உடலுறவு வச்சுக்கோ… சித்திரவதை செய்த கணவர்… மறுத்த மனைவி… கடைசியில் நடந்த கொடூரம்…!!

கர்நாடகாவில் யாதகிரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் பீமண்ணா (32), பஸம்மா (25) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாக குழந்தை இல்லை. இதனால் பஸம்மா கணவன் பிற ஆண்களுடன் உடலுறவு செய்து…

Read more

மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்க்கு தான் பயன்…. டி.கே.சிவகுமார் பேட்டி…!!!

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இந்த முறை பருவமழை சாதகமாக உருவாகியது என கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது அணையின் திட்டத்தின் மூலம் தமிழகம் பயன்பெறும் என்று அவர் கூறினார். தமிழகம்…

Read more

கடன் தொல்லை… 13 வயது மகளுடன் தற்கொலை… கர்நாடக அருகே சோகம்…!!

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் நகரில் நடந்த ஒரு சம்பவம் மக்களை உலுக்கியுள்ளது. ஸ்ரீனிவாஸ் என்ற நபர், அவரது மனைவி ஸ்வேதா மற்றும் அவர்களது 13 வயது மகள் நாகசீதா ஆகியோர் திடீரென காணாமல் போன நிலையில், அவர்களை உறவினர்கள் தேடி அலைந்துள்ளனர்.…

Read more

தீராத கடன் தொல்லை… 13 வயது மகளுடன் தம்பதி கால்வாயில் குதித்த தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

கர்நாடகாவில் ஸ்ரீனிவாஸ் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுவேதா (36) என்ற மனைவியும், நாகஸ்ரீ (13) என்ற மகளும் இருந்துள்ளனர். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்…

Read more

பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை… அடித்து ஆடைகளை கிழித்த உறிவினர்கள்… காலில் விழுந்த மன்னிப்பு கேட்க ஆசிரியர்..!!

கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளியில் மெஹபூப் அலி என்பவர் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடன் வேலை பார்த்து வந்த பெண் ஆசிரியை ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். ஆனால் இதனை பெண் ஆசிரியை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இருப்பினும்…

Read more

“முதலிரவில் கேட்ட அலறல்”… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மணமகள்… உயிருக்கு போராடும் மணமகன்…. அப்படி என்னதான் நடந்துச்சு..!!

கர்நாடக மாநிலம் தங்கவயலில் லகிதாஸ்ரீ(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நவீன்(24) என்பவருடன் நேற்று திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் நவீனின் சகோதரி மோனிகா வீடிருக்கும் பகுதியில் நடந்தது. அதன் பின் மணமக்கள் மோனிகாவுக்கு தெரிந்தவர் வீட்டில்…

Read more

மாநிலம் முழுவதும் பட்டாசு வெடிக்க தடை… மீறினால் நடவடிக்கை… அரசு திடீர் அறிவிப்பு…!!!

கர்நாடகா மாநிலம் முழுவதும் அரசியல் மாநாடு, ஊர்வலம் மற்றும் திருமணம் ஆகிய நிகழ்வுகளில் பட்டாசு வெடிக்க தடைவிதித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையின் போது பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அனுமதி என கூறியுள்ள கர்நாடகா அரசு…

Read more

அக். 12ல் காவேரி ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகின்றது..!!

அக்டோபர் 12ல்  கூடுகின்றதுகாவேரி ஒழுங்காற்று குழு கூட்டம்.கடந்த 29 இல் நடந்த மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. வினாடிக்கு 3000 கனஅடி  நீர் திறப்பு என்ற உத்தரவை ரத்து செய்யுமாறு கர்நாடக வலியுறுத்தி வருகிறது.

Read more

இனிமேல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது; கர்நாடகா !!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் 53 விழுக்காடு மழை  பற்றாக்குறை நீடிக்கிறது என்று கர்நாடக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.  காவேரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் காவிரியில் இருந்து இதற்கு மேல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறது…

Read more

சுப்ரீம் கோர்ட் சொன்னாலும்…! குடிக்கவே தண்ணீர் இல்லை… ! வறண்டு போய் இருக்கோம்… தமிழகத்துக்கு தண்ணீர் இல்லை…. கர்நாடகா கறார் முடிவு!!

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்து கட்சி,  கூட்டத்தில் தமிழகத்தில் தண்ணீர் தர கூடாது என முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுத்து சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும் சரி, எடியூரப்பா தலைமையில் அனைத்து…

Read more

#BREAKING; பாஜகவுடன் கூட்டணி…. மஜதவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!!

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு எட்டு மாதம்தான் இருக்கிறது. அதற்குள் தென் மாநிலத்தில் எந்த மாநிலத்திலும் ஆட்சி செய்யாத பாரதிய ஜனதா கட்சி தென் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று ஒரு முனைப்பை காட்டி…

Read more

ஸ்டாலின் அந்த ”ஒரு வரத்தை” சொல்லி இருந்தால் போதும்…. கர்நாடகா அழகா தண்ணீர் கொடுத்து இருக்கும்!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான, முன்னாள் முல்வர் எடப்பாடி பழனிசாமி,  காங்கிரஸ் கூட்டணியின் முதல் கூட்டம் நடந்தது. எங்க நடந்தது என்று உங்களுக்கு தெரியும் ?  இரண்டாவது கூட்டம் பெங்களூரூவில் நடந்தது. அப்போ  கெஜ்ரிவால் என்ன கோரிக்கை…

Read more

குடி போதையில் தகராறு…. மனைவியை கொன்று….. தூக்கில் தொங்கவிட்ட கணவர்….!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள HRBR லேஅவுட் பகுதியில் வசித்து வருபவர்கள் சித்தப்பா பசவராஜ் – கெஞ்சம்மா தம்பதியினர். ஆறு மாதங்களுக்கு முன்பு இத்தம்பதிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் பசவராஜ் வீட்டு எரிவாயு சிலிண்டர்களை வீடு வீடாக சப்ளை செய்யும் பணிபுரிகிறார்.…

Read more

சந்திரயான் – 3 தோல்வி அடையும்…. விரிவுரையாளரின் சர்ச்சை பதிவு….!!

சந்திராயன் மூன்று விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்துடன்  ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்பட்டது. மொத்த நாட்டின் எதிர்பார்ப்பும் சந்திராயன் – 3 வெற்றிகரமாக அதன் பயணத்தை முடிக்க வேண்டும் என்பதுதான். இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த கன்னட…

Read more

“அச்சமில்லை அச்சமில்லை” பெண்களின் பாதுகாப்பு உறுதி…. இனி 1 பட்டனை அழுத்தினால் போதும்…!!!

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்ப அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்கள் நடமாட்டம்…

Read more

பெண்களுக்கு இலவச பயணம்…. இவர்களும் இலவசமாக பயணிக்கலாம்…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

கர்நாடகா தேர்தலில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் வாக்குறுதையை நிறைவேற்றும் விதமாக நேற்று இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா துணை முதல்வர் டி…

Read more

Other Story