“எங்களுக்கு சம்பள உயர்வு வேண்டும்”… அடுத்த மாதம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்… அரசு போக்குவரத்து கழகம்..!!

கர்நாடக மாநிலத்தில் 4 அரசு பேருந்து போக்குவரத்து கழகங்கள் உள்ளது. மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் ஒன்றரை லட்சம் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், அதிகாரிகள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில்…

Read more

“Digital Arrest”… சிபிஐ அதிகாரி போல் நடித்து ரூ. 11 லட்சம் பறிப்பு… விரக்தியில் விபரீத முடிவு எடுத்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் குமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில்…

Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை… உலகப் புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் வேலை… சம்பளம் எவ்வளவு தெரியுமா?… சாதித்து காட்டிய 20 வயது பெண்..!!

கர்நாடக மாநிலம் மங்களூரில் சுரேஷ் மற்றும் கீதா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களது மூத்த மகளான ரிதுபர்ணாவிற்கு(20) சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. ஆனால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் அவருக்கு மருத்துவக் கல்லூரியில்…

Read more

மொகரம் பண்டிகை… கூட்ட நெரிசலில் அக்னி குண்டத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு… பெரும் சோகம்..!!!

கர்நாடக மாவட்டம் ராய்ச்சூர் அருகே மொகரம் கொண்டாட்டத்தின்போது அக்னி குண்டத்தில் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான மொகரம் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கர்நாடகாவில் ராய்ச்சூர் அருகே உள்ள கிராமத்தில் இரவு மொகரம் கொண்டாட்டம் நடைபெற்றது.…

Read more

“மைசூர் சாண்டல் சோப்”… பிராண்ட் அம்பாசிடரான நடிகை தமன்னா… கர்நாடகாவில் வெடித்த சர்ச்சையால் ஒரே மாதத்தில் அடித்த ஜாக்பாட்… ரூ.186 கோடிக்கு விற்பனையாம்..!!

கர்நாடகா மாநிலத்தில் சோப்பு மற்றும் டிடர்ஜன் நிறுவனம் மைசூர் சாண்டல் என்ற பெயரில் பல்வேறு வகையான சோப்புகளை தயார் செய்து வருகிறது. அதன் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் அந்த நிறுவனம் பிரபல நடிகை தமன்னாவை விளம்பர தூதராக நியமித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு…

Read more

“மதம் கடந்த மனித நேயம்”… கடுமையான உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்ட சிறுமி… “ஒரே ஒரு வீடியோ தான்”… 16½ மணி நேரத்தில் ரூ. 75 லட்சம் வசூல்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு பகுதியில் பூசாரி ஒருவர் வசித்து வருகிறார். இவரது 5 வயது மகளுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதையடுத்து அவரது தந்தை அந்த சிறுமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.…

Read more

சூடு பிடிக்கும் அரசியல் களம்… சித்தராமையாவுக்கு லாட்டரி அடித்துள்ளது… அதான் முதலமைச்சராகிவிட்டார்… காங். மூத்த எம்எல்ஏ பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சராக சித்தராமாயா இருக்கிறார். துணை முதலமைச்சராக டி கே சிவக்குமார் இருக்கிறார். தேர்தலின் போது காங்கிரஸ் மேலிடம் இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்குவதாக கூறி சமாதானம் செய்தது.…

Read more

“ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த இளம்பெண்”… நைசாக நோட்டமிட்டு பின்னால் சென்ற மர்ம நபர்கள்… அடுத்து நடந்த அதிர்ச்சி… வீடியோ வைரல்..!!!

கர்நாடகாவில் உள்ள கோலார் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அவரை மர்ம நபர்கள் 2 பேர் பின் தொடர்ந்து உள்ளனர். அதாவது ஒருவர் பைக்கில் ரெடியாக இருக்க பின்னால் அமர்ந்திருந்த நபர் பெண்ணின் அருகே…

Read more

இனி யாரும் இதை பயன்படுத்தக் கூடாது… உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பாராசிட்டமால் உட்பட 15 மருந்துகளுக்கு தடை… மாநில அரசின் அதிரடி உத்தரவு…!!!

கர்நாடகாவில் பயணப்படுத்தப்படும் பாராசிட்டமால் உட்பட 15 வகையான மருந்துகளுக்கு அம்மாநில அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில மருந்து பரிசோதனை கூடத்தின் ஆய்வில், இந்தப் பொருள்கள் எல்லாம் தரம் அற்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாநில…

Read more

“எனக்கு இப்போ கல்யாணம் பண்ணனும்”…. பெற்றோரிடம் அடம்பிடித்த வாலிபர்… மறுத்ததால் செல்போன் டவர் உச்சியில் ஏறி… காரணத்தைக் கேட்டு அதிர்ந்த போலீஸ்…!!!

கர்நாடகாவில் விஜயபுராவில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி தனது பெற்றோரிடம் அடம்பிடித்து உள்ளார். அதற்கு அவரது பெற்றோர் வேலைக்கு செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞ7ர் அருகில் உள்ள 100 அடி 7…

Read more

“நான் அங்கதான் இறங்குவேன்”.. பேருந்தை இங்க எப்படி நிப்பாட்டலாம்… அரசு பஸ் ஓட்டுனரை செருப்பால் அடித்த பெண்… அதிர்ச்சியில் பயணிகள்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காவ்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 11ஆம் தேதி அன்று இவர் கைக்கொண்டனஹள்ளி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது எலக்ட்ரானிக்…

Read more

வரதட்சனை கொடுமை… 2- வது மேரேஜுக்கு ரெடியான கணவன்… ஆத்திரத்தில் வெளுத்துக்கட்டிய மனைவி…!!

கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் தனுஜா(30), சிக்கமகளூரூ மாவட்டத்திலுள்ள பகுதியில் கார்த்திக் நாயக்(32) ஆகிய இருவரும் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே வரதட்சனை கேட்டு மனைவியை கார்த்திக் துன்புறுத்தியுள்ளார். கணவரின் தொந்தரவை தாங்க…

Read more

பெங்களூர் கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழப்பு… கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள் மீது கட்டாய நடவடிக்கை வேண்டாம்…. உயர் நீதிமன்றம் அதிரடி…!!!

பெங்களூருவில் ஐபிஎல் 2025 வெற்றியையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வெற்றி விழா நடத்தியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னசாமி மைதானத்துக்குள் டிக்கெட் உள்ளரங்க நிகழ்வாக இருந்தாலும், வெளியே…

Read more

“வங்கியில் கொள்ளை”… 59 கிலோ தங்கமும், ரூ. 5.2 லட்சம் பணமும் திருட்டு… கருப்பு நிற பொம்மையை வைத்துவிட்டு சென்ற மர்ம கும்பல்… அதிர்ச்சி…!!;

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள மனகுளி நகரின் கனரா வங்கி கிளையில், மிகத்திட்டமிட்டு நடந்த கொள்ளை ஒரு நாடகத் திரைக்கதை போல் அமைந்துள்ளது. கடந்த மே 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறிந்த இந்த கொள்ளையில், கொள்ளையர்கள் வங்கியில் இருந்து சுமார்…

Read more

கொரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்… கர்நாடகா அரசு அறிவுரை…!!!

கர்நாடகத்தில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, குழந்தைகளிடம் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மே 26 அன்று முதல்வர் சித்தராமையாவின் தலைமையில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில்…

Read more

பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள்… சாலையில் ஊர்வலமாக சென்று கொண்டாட்டம்… இறுதியில் மீண்டும்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் நால்வர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, சாலை ஊர்வலமாக கொண்டாடிய வீடியோ ஒன்று…

Read more

சுமார் 2000 கி.மி, 60 நாட்கள்…. பாதயாத்திரையாக சென்று சிவபெருமானை தரிசித்த 70 வயது முதியவர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தைச் சேர்ந்த இரு வயதான பக்தர்கள், உத்தரகாண்ட் மாநிலத்தின் புனித கேதார்நாத் கோயிலில் சிவபெருமானை தரிசிக்க நடைபயணமாக 2,000 கிலோமீட்டருக்கு மேலாக நடந்துசென்று ஆன்மிக அன்பை நிரூபித்துள்ளனர். இந்த இருவரும் மார்ச் 3ஆம் தேதி தங்கள் பாதயாத்திரையைத் தொடங்கி,…

Read more

“கட்டுப்பாட்டை இழந்து தறிக்கட்டு ஓடிய பேருந்து”… அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி… போலீஸ்காரர் பலி… பதற வைக்கும் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலத்தின் ராமநகர மாவட்டத்தில் உள்ள கனகபுரா சாலையில், KSRTC பேருந்து ஒன்று தவறாக திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்தது. இதில், சாலை ஓரம் சென்ற பல இருசக்கர வாகனங்களில் மோதியது. அதன் பின்னர், அந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு…

Read more

நாங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றி விட்டோம்…. ராகுல்காந்தி பெருமிதம்…!!!

கர்நாடகாவில் உள்ள விஜயநகராவில் இன்று காங்கிரஸ் சார்பில் பேரணி கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி கூறியதாவது, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து…

Read more

கர்நாடகா முன்னாள் அமைச்சர் ராமைய்யா உடல் நலக்குறைவால் காலமானார்…!!

கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், சிருங்கேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ- வுமான பெகனே ராமைய்யா(90) காலமானார். இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குண்டுராவ் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் தலைவர் அமைச்சராக இருந்துள்ளார். இதயம்…

Read more

“தேர்வு எழுத சென்ற மாணவர்களிடம் அதை கழற்றி சொன்ன அதிகாரிகள்”… பாய்ந்தது ஆக்சன்..!!!

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் கர்நாடகா பொது நுழைவு தேர்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை அகற்ற கோரி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தேர்வு நடத்தும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

Read more

பிரியாணி சாப்பிட சென்ற கல்லூரி மாணவர்… “கவனக்குறைவால் பலியான சோகம்”… உயிருக்கு போராடும் நண்பன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நிஷாந்த்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூர் சென்னசந்திராவில் தங்கிருந்து தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான சிதானந்துடன் பெங்களூர் அருகே ஒசக்கோட்டையில் உள்ள ஓட்டலுக்கு அதிகாலை 3 மணி அளவில்…

Read more

பழங்குடியினச் சிறுவன் திருடியதாக கூறி மரத்தில் கட்டி வைத்து… அந்தரங்க பகுதியில்… அதிர்ச்சி சம்பவம்… வைரல் வீடியோ…!!

கர்நாடகாவின் தவங்கிரே மாவட்டம், சன்னகிரி தாலுகா அருகேயுள்ள அஸ்தபனஹள்ளி கிராமத்தில் உள்ள ஹக்கி-பிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் தண்டிக்கப்பட்டார். இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும், அந்தச் சிறுவன் ஒரு மரத்தில்…

Read more

கர்ப்பமான பசுவிற்கு வளைகாப்பு நடத்திய தொழிலதிபர்… 500 பேருக்கு பிரம்மாண்ட விருந்து… எங்கு தெரியுமா?..!!

கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தன் கர்ப்பிணி பசுவுக்கு ஹிந்து முறைப்படி வளகாப்பு நடத்தி, 500 பேருக்கு விருந்தளித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஹாசனில் தொழிலதிபர் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்ப்பு பிராணிகள் மீது அதிக அன்பு கொண்டவர். தன்…

Read more

Breaking: 18 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்… கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு…!!

கர்நாடக சட்டசபை நடந்து கொண்டிருந்த அமர்வில் சட்டசபை செயல்களைப் பாதித்ததோடு, சபாநாயகரை அவமதித்ததற்காக பாஜகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் மீது ஆறு மாத கால சஸ்பெண்ட் செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை சட்ட மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஹெச்.கே.…

Read more

“போலீஸ் ஸ்டேஷனில் வைத்து போலீஸ்காரர்களே இப்படி செய்யலாமா”…? உதவி சப் இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட்… அதிரடி உத்தரவு…!!

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் காவல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சப்-இன்ஸ்பெக்டராக திருமலேசும், உதவி சப்-இன்ஸ்பெக்டராக முகமது மியானும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் முகமது மியான் அங்கு வேலை பார்க்கும் சக காவல்துறையினருடன் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது…

Read more

Breaking: மறு சீரமைப்பு தொடர்பான கூட்டம்… கர்நாடக துணை முதலமைச்சர் பங்கேற்கிறார்…!!

சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வருகிற 22 ஆம் தேதி கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். அதன்படி கர்நாடகா சார்பில் துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் பங்கேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக…

Read more

பாஜக மகளிர் அணி பொதுச் செயலாளர் தற்கொலை… போலீஸ் கையில் சிக்கிய கடிதம்… என்ன தான் நடந்தது..!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பகுதியில் மஞ்சுளா(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மாநிலத்தின் பாஜக மகளிர் அணியின் பொதுச் செயலாளராக உள்ளார். மேலும் கட்சிப் பணியில் அவர் திறமையாக செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவரது…

Read more

தங்கம் கடத்தலில் ஈடுபட்ட பிரபல நடிகை… IPS அதிகாரி ராமசந்திர ராவுக்கு சம்மந்தம் உள்ளதா?…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

கர்நாடக அரசாங்கம், ஐபிஎஸ் அதிகாரி ராமசந்திர ராவுக்கும், ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் முறைகேடுகளை விசாரிக்க அதிகாரப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காவல்துறையினர் தங்கள் கடமைகளை சரியாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், குற்றப்புலனாய்வு துறை…

Read more

நீங்களே இப்படி செய்யலாமா?…. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியை…. மீண்டும்…. கான்ஸ்டபிள் கைது..!!!

கர்நாடகா மாநிலத்தில் 17 வயதான சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்கி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளடைவில் விக்கி அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன் வசப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவரை அடித்து…

Read more

“பிரசவத்தின் போது விபரீதம்”… பெண்ணின் வயிற்றுக்குள் அப்படி ஒரு பொருளை வைத்து தைத்த டாக்டர்கள்… குழந்தை பிறந்தும் தீராத வலி… ஸ்கேனில் தெரிந்த உண்மை..!!!

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 27 ஆம் தேதி அன்று தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அவர் டிஸ்சார்ஜ் ஆன 1 வாரத்தில் அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அவர்…

Read more

அண்டை மாவட்டங்களில் பறவை காய்ச்சல்…. கர்நாடகாவில் கோழி விற்பனை குறைவு… அதிருத்தியில் பண்ணை உரிமையாளர்கள்….!!!

மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பறவைக் காய்ச்சல்(H5N1) அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கர்நாடகா எல்லை மாவட்டங்களான பெலகாவி, பிடார், பெல்லாரி மற்றும் ராய்ச்சூர் ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மைச்…

Read more

ராபிடோ பிங்க் பைக் டாக்ஸி…. முழுக்க முழுக்க பெண்கள் இயக்கும் சேவை…. இனி கவலை வேண்டாம்….!!!

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில், ராபிடோ நிறுவனம் புதிய ரேபிடோ பிங்க் பைக் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை முதலில் கர்நாடகாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பெண்கள் இயக்கும் இந்த பைக் டாக்ஸி சேவை பயணிகளுக்கு பாதுகாப்பான…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்…. வீட்டில் மர்மமான முறையில் உயிரிழப்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பகுதியில் சேத்தன்(45), ரூபாலி(43) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு குஷால்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுடன் சேத்தனின் தாய் பிரியம்வதா(62) என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவர்கள் மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்து…

Read more

பேக்கரி கடையின் ஊழியர்…. வேலை பார்த்துக்கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்… கலங்க வைக்கும் வீடியோ…!!

கர்நாடகா மாநிலம் சாமராஜநகரில் ‘கேக் வேர்ல்ட் பேக்கரி’ என்ற கடை உள்ளது. இதில் வேணுகோபால்(56) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த கடையில் 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி அன்று இவர் வாடிக்கையாளருக்கு…

Read more

சபரிமலைக்கு சென்ற பக்தர்கள்…. குபுகுபுவென தீப்பிடித்து எறிந்த கார்…. நொடி பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்கள்..!!

கர்நாடக மாநிலம் ராமசமுத்திரத்தில் கோபால் நாயக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். அப்போது தேனி அருகே கார் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சி…

Read more

“உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது”… 19 வயது இளம் பெண்ணின் முடிவால் மனவேதனையில் வாலிபர்… அதிர்ச்சி முடிவு..!!

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் சித்தலிங்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால்…

Read more

திருடிய பணத்தைக் கொண்டு…. நடிகைக்கு ரூ.3 கோடி மதிப்பில் சொகுசு வீடு… போலீஸ் அதிரடி…!!

கர்நாடக மாநிலம் சோலாப்பூரில் பஞ்சாப் ஷரி சாமி (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். அதோடு அவரிடமிருந்து 181 கிராம் தங்க கட்டிகள், 333 கிராம் வெள்ளி…

Read more

“படுக்கையறையில் கல்லூரி மாணவி”… கிடந்த காட்சியை கண்டு ஆடிப்போன சக தோழிகள்… காதல் தான் காரணமா…? அதிர்ச்சி சம்பவம்.!!

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பாவனா(23) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம் ஏ 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதனால் அவர் அங்குள்ள கல்லூரி விடுதியிலேயே தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

“குளிக்க சென்ற இளம் பெண்”… குண்டு கட்டாக தூக்கி சென்று கதற கதற… வாலிபர் செஞ்ச கொடூரம்… பகீர்‌‌..!!

கர்நாடக மாநிலம் ராம் நகர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மன்சூர் ஆலம்(24) என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27 ம் தேதி தன்னுடைய வீட்டின் பின்புறத்தில்…

Read more

நீங்க காதலிப்பதில் கில்லாடியா..? அப்போ உங்களுக்கு தான் இந்த வேலை… பிரபல ஐடி நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் டாப்மேட் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அது வழக்கம் போல் பட்டதாரிகளுக்கு வழங்கும் வேலை அல்ல. அந்நிறுவனம் காதலில் கை தேர்ந்தவர்களை மட்டுமே தேடி வருகிறது. பக்காவான…

Read more

செல்போன் பார்க்கக் கூடாது என்று கண்டித்த பெற்றோர்…. 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கொல்லரஹட்டியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு துருவா(13) என்ற மகனும், 8 வயதில் மகளும் உள்ளன. இதில் துருவா அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். துருவா அடிக்கடி செல்போன் பார்ப்பதை வாடிக்கையாக…

Read more

ஆண்ட்ராய்டு-ல ஒரு ரேட்… ஐ ஃபோன்ல ஒரு ரேட்…. செப்டோவில் ஏன் இந்த விலை வேறுபாடு?….!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வினிதா சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹார்ஸ் பவர் என்று நிறுவனத்தின் நிறுவனராவார். இவர் லிங்கிடுஇன்னில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது பெரும் அதிர்ச்சியையும், ஆசிரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது செப்டோ டெலிவரி ஆப் காண்பிக்கும் விலை…

Read more

வேலைக்கு சென்ற இளம்பெண்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கொடூரத்திலும் கொடூரம்… பகீர்..!!

கர்நாடகாவில் கால்கெரே என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் பெண் ஒருவர் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது தனது கணவனிடம் தொடர்பு கொண்டு பேசிய அவர்,…

Read more

“ஆண்களும் பெண்களால் கொடுமையை அனுபவிக்கிறார்கள்”… விவாகரத்து வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கர்நாடகா மாநிலத்தில் பெண் ஒருவர் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். அதன் பின் அந்த வழக்கை வேறொரு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது, சமூகத்தில் பாலின நடுநிலையின் அவசியத்தை வலியுறுத்தி அந்த…

Read more

“காய்கறி ஏற்றி சென்ற லாரி”… பயங்கர விபத்தில் துடிதுடித்து பலியான 10 பேர்… பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

கர்நாடகா மாநிலம் காவேரி மாவட்டத்தின் சவனூரில் இருந்து 25க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகளை லாரியில் ஏற்றி உத்தர கன்னடம் மாவட்டத்தின் கும்தா பகுதியில் உள்ள சந்தைக்கு கொண்டு சென்றனர். அப்போது லாரி அர்பைல் காட் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது…

Read more

ATM-ல் பணம் நிரப்ப சென்ற ஊழியர்…. மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு…. பணப்பெட்டியை எடுத்துச்சென்ற கொள்ளையர்கள்…!!!

கர்நாடக மாநிலம் பிதர் நகரில் எஸ்பிஐ ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏடிஎம்மில் பணம் இருப்பதற்காக வங்கி ஊழியர்கள் வேனில் பணத்துடன் வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வேனில் இருந்த பணப்பெட்டியை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் வங்கி…

Read more

தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை உயிரைப் பனையம் வைத்து காத்த ஆசிரியர்… ஆனாலும்..? ‌ ஐயோ இப்படியா நடக்கணும்..!!

கர்நாடகா மங்களூருவில் உள்ள கிராமத்தில் கடந்த டிசம்பர் 7ம் தேதி சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட கதீஜா, ஜூலைக்கா, ஃபாத்திமா, சல்மா ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தனர். இருப்பினும் கதீஜா, ஜூலைக்கா, ஃபாத்திமா ஆகியோர் உயிரிழந்தனர்.…

Read more

தந்தையை‌ பார்க்க சென்ற போது… எமனாக மாறிய கண்டெய்னர்… சிஇஓ குடும்பத்துடன் பலியான சோகம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே நெலமங்கலாவில் நேற்று கார் மீது கண்டைனர் லாரி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 5 பேரும், பைக்கில் சென்ற ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் காரில் பயணித்தவர்கள் டெக் சிஇஓவான சந்திரம்…

Read more

தொடரும் மரணங்கள்… இதுக்கு ஒரு முடிவே இல்லையா…? பணத்தை இழந்து வேதனையில் வாலிபர் தற்கொலை… கதறும் குடும்பத்தினர்..!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பகுதியில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளார். அதோடு பலரிடமும் கடன் வாங்கி உள்ளார். இதையடுத்து கடனை கொடுத்தவர்கள் பணத்தை…

Read more

Other Story