சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசணும்; நிர்மலா சீதாரமனுக்கு உதயநிதி பதிலடி…!!

யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சிலரிடம் அண்ணாவைப் போல – சிலரிடம் கலைஞரைப் போல…

Read more

”600” சொன்னாங்க… 1 கூட வரல…  பச்சை பொய் பேசாதீங்க… வன்மையாக கண்டித்த எடப்பாடி…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  இன்றைக்கு தொலைக்காட்சியிலே பார்க்கிறோம்…. ஊடகத்தில் பார்க்கிறோம்… பத்திரிக்கையில்…

Read more

BREAKING:தனியார் பள்ளிகள் ஜனவரி 2இல் திறக்க உத்தரவு…!!

அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் ஜனவரி 2இல் தனியார் பள்ளிகள் திறக்க தனியார் பள்ளிகள் இயக்குனர் ஆணை பிறப்பித்துள்ளார். தமிழக பாடத்திட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பள்ளிகளும் ஜனவரி 2இல் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Read more

சர்வாதிகார அரசு…   ஹிட்லர் அரசு… கொடுங்கோல் அரசு…  கருப்பு வரலாறான DMK… ஜெயக்குமார் காட்டமான பேச்சு…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  விவசாயிகள் ஏழு பேர் மேல் குண்டாஸ் போட்டு….   மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்தார். கண்டனம் தெரிவித்த பிறகு ஆறு பேர் குண்டர் சட்டத்தை இரத்து பண்ணுகிறார். இன்னும் அருள் என்று ஒருவர்  இருக்கின்றார். …

Read more

ரூ.10 லட்சம் கொடுங்க… மெத்தனமா இருக்காதீங்க… பாஸ்ட்டா செயல்படுங்க… DMK அரசுக்கு எடப்பாடி அட்வைஸ்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,    அரசு பொது மருத்துவமனையில் இன்றைக்கு மழைநீர்…

Read more

P.M  உடன் 20 நிமிடம் பேசுனேன்…. டீடைலா சொன்ன ஸ்டாலின் …. உடனே பாக்குறேன்னு சொன்ன மோடி…! 

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தாமிரபரணி ஆற்றின் கிளை நதிகளில் இருந்து நிறைய அணை கட்டியது திமுக தான். இப்ப ஆத்தூர், முக்காணி பக்கத்துல…

Read more

3 நாட்களாக… உணவு கிடைக்கல….  தண்ணீர் கிடைக்கல… இதெல்லாம் வெட்கக்கேடு… ஸ்டாலின் அரசு மீது எகிறிய எடப்பாடி…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  சாலை,  தகவல் தொழில்நுட்பம் எல்லாம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே…

Read more

நீங்க அதை மனசுல வச்சுட்டு பேசுறீங்க… ”அதுவல்ல இது”’ அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்…. ப்ரீஸ்மீட்டில் டென்ஷன் ஆன C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,  அணைகளுடைய இருப்பைப் பொறுத்தவரை முதல் நாளிலிருந்து எவ்வளவு கன அடி…

Read more

தேசியத்தையும், திராவிடமும் கருவறுத்து சமத்துவம் படைக்கும் சரத்குமார்; வேற லெவலில் பேசிய அ.இ.ச.ம.க நிர்வாகி…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான…

Read more

ADMK – 85% செஞ்சுட்டு…. DMK – 15 % செஞ்சா போதும்… தண்ணீரே தேங்கி இருக்காது … எடப்பாடி வேதனை…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,   தூத்துக்குடியில் அங்க பக்கீல் ஓடை என ஒரு…

Read more

மத்திய நிதியமைச்சருடன் அண்ணாமலை சந்திப்பு…!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருக்கின்றார். தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் வழங்குவது குறித்து அவர் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மத்திய அரசிடம் வெள்ள பாதிப்புக்கான நிவாரணத்தை தமிழக அரசு…

Read more

பீக் ஹவர் மின்கட்டணத்தை நிரந்தரமாக ரத்து செய்க: எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்…..!!!

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பீக் ஹவர் மின்கட்டணத்தை ரத்து செய்திடுக என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். வரி பெறக்கூடிய வகையில் தொழில் முனைவோருக்கு கட்டுப்படியாகும் வகையில் மின்கட்டணம் இருக்க வேண்டும் எனவும். மின்னு…

Read more

கவலைப்படாத பொன்முடி…! நான் உன்னோடு இருக்கேன்… DMK உன்னோடு நிற்கும்… பொன்முடிக்கு ஆறுதல் சொன்ன C.M ஸ்டாலின்…!!

முதலமைச்சர் அமைச்சர் மு.க ஸ்டாலின் அவரது இல்லத்தில்  முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசி இருக்கிறார். பொன்முடிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் நேற்றைக்கு தீர்ப்பு வந்த போது முதலமைச்சர் தூத்துக்குடியில் இருந்தாங்க. அதனால உடனடியாக அவரால் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில்…

Read more

மத்திய அரசு கூடுதல் நிதி தரவில்லை… ரூ.450 கோடி கொடுத்தது தவணை தான்; அது நாங்க கேட்ட நிதி அல்ல…. மோடி அரசை போட்டுக்கொடுத்த ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும்,  தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணாத…

Read more

#BREAKING: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் பொன்முடி சந்திப்பு….!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்தித்தார். முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசி இருக்கிறார். நேற்று அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கும் அவரது மனைவிக்கும்…

Read more

 BREAKING: சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம் : அன்புமணி ராமதாஸ்….!!

மழை  எச்சரிக்கையை சரிவர அளிக்கவில்லை எனில் சென்னை வானிலை மையம் எதற்கு ? அதை மூடி விடலாம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம் மாறிவரும் நிலையில் சரியான அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் தான் வெளியிட வேண்டும். தாமிரபரணியில் அறிவித்ததை…

Read more

பொன்முடிக்கு நிம்மதி… சற்றுமுன் புதிய தீர்ப்பு… லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பின்னடைவு… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2006 – 2011 ஆம் ஆண்டுகளில் உயிர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011…

Read more

 BREAKING: பொன்முடியின் சொத்துக்கள் முடக்கமில்லை – ஐகோர்ட் உத்தரவு…!!

கடந்த 2006 – 2011 ஆம் ஆண்டுகளில் உயிர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011…

Read more

#BREAKING: ஓ.எஸ் மணியன் வெற்றி செல்லும்…! DMK போட்ட கேஸ் தள்ளுபடி…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் 12, 329 வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்…

Read more

எங்ககிட்ட ரேஷன் கார்டு இல்ல…! ரூ.6000 கொடுங்க… 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்…!!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு,  அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு அது வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சென்னையில்…

Read more

#BREAKING: ரூபாய் 6000 கேட்டு 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்….!!

ரேஷன் கார்டு வைத்திருக்கக்கூடிய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதுவும் தொடங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரேஷன் கார்டு இல்லாத ஐந்தரை லட்சம் பேர் இதற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். சென்னையில் 4.90 லட்சம் பேரும், காஞ்சிபுரம்…

Read more

ஏதோ..! மத்தியக்குழு வந்துச்சாம்…. பாராட்டிச்சாம்…. C.M ஸ்டாலின் வீர வசனம் பேசுறாரு… போட்டு தாக்கிய எடப்பாடி…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,   ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை  வருவதற்கு முன்பாகவே….…

Read more

அடிக்கடி டெல்லி போறீங்க…! கொஞ்சம் பேசி பணம் வாங்கி கொடுங்க…. உங்களுக்கு நன்றி கடன்பட்டு இருக்கேன் … ஆளுநருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஆளுநர் வாரத்துக்கு ஒரு முறை இரண்டு முறை டெல்லிக்கு போய்ட்டு வராரு. அப்படி…

Read more

பொன்முடி ஓடி ஒளியுற ஆள் கிடையாது…!  இதெல்லாம் DMKவுக்கு பின்னடைவு இல்லை…. சப்போர்ட்டாக பேசிய செல்வபெருந்தகை…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை,   ஏதோ…

Read more

இதுக்கு அரசு தான் காரணம்… கரெக்ட்டா செயல்படல… ஸ்டாலின் அரசை சீண்டிய எடப்பாடி…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

Read more

பொசுக்கு பொசுக்குன்னு R.N ரவியை மீட் செய்யுறீங்களே…. இதை அவருட்ட கேட்க தைரியம் இருக்கா ? அண்ணாமலையை சீண்டிய சரவணன்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான…

Read more

நெல்லை, தூத்துக்குடி மக்களை பாதுகாக்கணும்…! அங்கேயே தங்கி இருங்க… கடைசி வரைக்கும் இருங்க… மினிஸ்டர்களுக்கு C.M  ஸ்டாலின் உத்தரவு…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கும்,  விவசாய பெருங்குடி மக்களுக்கும்….  கால்நடை…

Read more

1 KG அரிசிக்கு… 1 1/2KG கறி போடுங்க…. 5000 பேருக்கு மட்டன் பிராணி போட்ட சரத்குமார் கட்சி…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான…

Read more

கஷ்டம்…  துன்பம்…. துயரம்… வேதனை…. மக்கள் துடிப்பு… இதெல்லாம் உதயநிதிக்கு தெரியாது… விளாசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  ஆளுங்கட்சி தான் பிரதமரை சந்திக்கணும். நாங்க சந்திச்சு…

Read more

சரத்குமார் கால் வச்சா… பொட்டல் காட்டில் கூட மழை வரும்… தரமாக பேசிய ஈஸ்வரன்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

தமிழகத்திலே Super தலைவர்…! 7 மொழி பேசுறாரு… நெட்டுல பார்க்கும் மக்கள்…. மாஸ் காட்டும் சரத்குமார்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

இனி தமிழகத்தில் நாங்கள் தான்… நாங்க முடிவு செஞ்சா தான்….  தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியும்… அசால்ட் கொடுத்த .அ.இ.ச.ம.க…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

அன்பே.. அறிவே.. ஆருயிரே.. அழகே.. அற்புதமே.. ஆற்றலே.. சமத்துவமே.. சாதனையே..  சரித்திரமே.. நாளைய வரலாற்று நாயகரே.. எங்களின் C.Mயே ….. சரத் மேடையில் ஜில்லுன்னு பேசிய மகாலிங்கம் …!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல…! சுப்ரீம் கோர்ட் தான் பைனல்…. பொன்முடி தீர்ப்பில் அசால்ட் கொடுத்த கம்யூனிஸ்ட்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

Read more

இதுல தடையீடக் கூடாது….  நேர்மையாக நடந்த C.M ஸ்டாலின்… தண்டனையில் சிக்கிய பொன்முடி …..!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை,   ஊழல்…

Read more

ADMK ஊழல் பற்றி பேச அண்ணாமலைக்கு தைரியம் இருக்கா ?  கோர்த்துவிட்ட வழக்கறிஞர் சரவணன்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான சரவணன், …

Read more

அரசியலில் இருப்பதற்க்கே லாயக்கு இல்லை… BJPயை பத்தி தப்பா பேசாதீங்க…. ஒரே போடுபோட்ட அண்ணாமலை…!! 

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி  அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா 50 லட்சம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  நாம ஜூடிசியல் பத்தி பேசிட்டு இருக்கோம்.…

Read more

இது போதாது…!  வெறும் 8 தான் இருக்கு…! எவ்ளோ முடியுமோ…. டக்குன்னு அனுப்பி வையுங்க… ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதிய C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மற்றும்  திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண…

Read more

BJP-க்கு தைரியம் இருக்கா ? அமித்ஷா அப்படிதான் ரிலீஸ் ஆனாரா ? கொந்தளித்த வக்கீல் சரவணன் …!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான…

Read more

பொன்முடி தீர்ப்பு ஒரு விஷயமே இல்ல…! BJP அரசுல மாசம் ஒருவர் ஜெயில் போறாங்க… இறங்கி அடிக்கும் காங்கிரஸ்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை,  இதை…

Read more

DMK பற்றி புரிஞ்சிக்கோங்க…! இது அனைத்தையும் புரட்டி போட்ட தீர்ப்பு: இறங்கி அடிக்கும் அண்ணாமலை…!!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி  அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா 50 லட்சம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  உச்சநீதிமன்றம்  தெளிவா சொல்லி இருக்காங்க… வயர்நீதிமன்றம்…

Read more

கடும் வெள்ளம் போகுது…! உடனே ரூ.2000 கோடி கொடுங்க… நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரிக்காக மோடியிடம் பேசிய C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  கடந்த 19ஆம் தேதி அன்று இரவு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை புதுடெல்லியில்…

Read more

எடப்பாடி பழனிச்சாமி புனிதரா ? வானத்திலிருந்து குதித்த தேவ தூதரா ? செம கடுப்பாகிய DMK சரவணன்…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான…

Read more

இனி அடுத்த டார்கெட்…! கே.கே.எஸ்.எஸ்.ஆர்…. அனிதா…. கீதா ஜீவன்…. புது குண்டை போட்ட அண்ணாமலை….!!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி  அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா 50 லட்சம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  திமுகவின் உடைய ஆரம்ப காலத்தில் இருந்திருக்கக்கூடிய…

Read more

10 மினிஸ்டர்…. 10 IAS ஆஃபீசர்ஸ்… உடனே தூ.டி, நெல்லை போங்க…. நச்சின்னு உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மழை பொலிவு கடுமையானவுடனே 10 அமைச்சர்கள்…. 10 இந்திய ஆட்சிப் பணியை அலுவலர்கள் அங்கே…

Read more

Super ஜுட்ஜ்மெண்ட்…. இதை BJP சார்பில் வரவேற்கிறேன்… குஷியாக பேசிய அண்ணாமலை…!!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி  அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா 50 லட்சம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இதை பாரதிய ஜனதா கட்சி நாங்கள்…

Read more

சென்னையை காத்தது போல.. உங்களையும் காப்பேன்… நெல்லையில் உறுதி அளித்த  C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் என்னுடைய வணக்கம். இம்மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,…

Read more

தூத்துக்குடி, நெல்லைக்கு ரூ.6000 கொடுங்க…. குமரி, தென்காசிக்கு ரூ.1000 கொடுங்க…C.M ஸ்டாலின் உத்தரவு…!!!

பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கும்,  விவசாய பெருங்குடி மக்களுக்கும்….  கால்நடை இழப்பை சந்தித்து இருக்க கூடிய மக்களுக்கும் தமிழ்நாடு அரசு தேவையான நிவாரணத்தை வழங்கும். இந்த மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து…

Read more

#BREAKING: அமைச்சர் காந்திக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு; ஆளுநர் மளிகை தகவல்…!!

அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தமிழக உயர்கல்வித்துறை பொறுப்பு  கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதால், அவரிடம் இருந்த கைத்தறி மற்றும் காதி தொழில்துறை அமைச்சர் காந்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கூடுதலாக இருந்த காதி மற்றும் கிராம தொழில் துறை  அமைச்சர் காந்திக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக ராஜ்…

Read more

ஐயா… PLS தண்டனையை குறைச்சு கொடுங்க…. ஜட்ஜ் முன் கையேடு கும்பிட்ட பொன்முடி & அவரது மனைவி…!!

இன்று காலை 10:30 மணிக்கு முதலமைச்சர் மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி  ஜெயச்சந்திரன் தன்னுடைய கோர்ட் ஹாலுக்கு வந்த பிறகு உடனடியாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களான பொன்முடி மற்றும் அவரது மனைவியிடம் தங்களது இறுதியான கருத்துக்களை முன்வைக்குமாறு நீதிபதி தெரிவித்திருந்தார்.…

Read more

Other Story