ஐயா… PLS தண்டனையை குறைச்சு கொடுங்க…. ஜட்ஜ் முன் கையேடு கும்பிட்ட பொன்முடி & அவரது மனைவி…!!

இன்று காலை 10:30 மணிக்கு முதலமைச்சர் மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி  ஜெயச்சந்திரன் தன்னுடைய கோர்ட் ஹாலுக்கு வந்த பிறகு உடனடியாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களான பொன்முடி மற்றும் அவரது மனைவியிடம் தங்களது இறுதியான கருத்துக்களை முன்வைக்குமாறு நீதிபதி தெரிவித்திருந்தார்.…

Read more

ஸ்டாலின் பார்க்கவில்லை… C.M கண்ணுக்கு தெரில… சும்மா வீர வசனம் பேசுறாரு… நெல்லையில் கொந்தளித்த எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி,  வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் அதீ  கன மழை…

Read more

40,00,000 பேர் பாதிப்பு…! 8 ஹெலிகாப்டர் தான் இருக்கு…. இன்னும் ஹெலிகாப்டர் தேவை… ராஜ்நாத் சிங்-க்கு C.M ஸ்டாலின் உத்தரவு…!!

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எங்கும் வெள்ளம் என்கின்ற நிலை இருக்கின்ற சூழலில் அமைச்சர்கள் ஏற்கனவே அங்கு முகாமிட்டு இருக்கிறார்கள். தற்போது மீட்பு பணிகளை இன்னும் துரிதப்படுத்துவதற்காக கூடுதல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல…

Read more

DMK மீது ஒரு குறை சொல்ல முடில…! பழசை எல்லாம் தோண்டி எடுக்குறாங்க… சரவணன் வேதனை…!!

1996 – 2001 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொன்முடிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை…

Read more

கொழுப்பு புடிச்ச DMK அரசு… கொழுப்பை கூட திருடுது…! மக்கள் செத்து போய்டுவாங்க… ஜெயக்குமார் எச்சரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சொத்துவரி, மின்சார கட்டண உயர்வு, வீட்டு வரி, பால் வரி, கொழுப்பு பிடித்த இந்த அரசாங்கம்….  கொழுப்பை கூட திருடுகிறது. ஏற்கனவே கொழுப்பாக இருக்கிறது இந்த அரசாங்கம்….  இன்னும் கொழுப்பை திருட வேண்டிய…

Read more

ராமநாதபுரத்தில் ”அந்த சம்பவம்”… DMK அரசு மீது கடும் புகார்… ஜெயக்குமார் போன் போட்டு சொன்ன எம்ரிஜ்…! 

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  டீசல் மானியம் நான்கு ரூபாய்….  டீசல் மானியம் கொடுத்துவிட்டு போக வேண்டியது தானே….  டீசல் மானியம் கொடுக்கவில்லை….. எங்கள் ஆட்சியில் விசை படகுக்கு  டீசல் மானியம் 1500 ரூபாய் இருந்ததை 1800 ஆக…

Read more

LKG பசங்கட்ட எல்லாம் கையெழுத்து வாங்குறாங்க… DMKவை டோட்டலா டேமேஜ் செஞ்ச ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  40 தொகுதியில் வென்றால் நாம் சொல்லும் நபர் தான் பிரதமர் என ஸ்டாலின் சொன்னது பூனை பகல் கனவு காணுமாம், அது மாதிரி தான், இது ஒரு பகல் கனவு. கானல் நீர்…

Read more

செவிடன் காதுல சங்கு ஊதுற மாதிரி ஊதிட்டே இருக்கோம்….  DMK ஸ்டாலின் அரசு கண்டுக்கவே இல்லை… ஜெயக்குமார் பாய்ச்சல்…!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  டிஎன்பிஎஸ்சி க்கு சேர்மேனை போடறதுக்கும் வக்கில்லை…. மெம்பர்ஸ் போடறதுக்கும் வக்கில்லை….  மெம்பெர்ஸ்  எல்லாம் காலியா இருக்கு… சேர்மன் பதவி காலியா இருக்கு…. அத பில்லப் பண்றதுக்கு துப்பு கிடையாது அரசாங்கத்துக்கு…..  கிட்டத்தட்ட 3…

Read more

கவர்மெண்ட் தூங்குது…. DMK  காதில் பூ சுற்றுது… ஸ்டாலின் சர்க்காருக்கு அவார்ட் கொடுக்கணும்… சம்பவம் செஞ்ச ஜெயக்குமார் ….!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உலகத்திலே பொய் சொல்றதுக்குன்னு ஒரு அவார்டு கொடுக்கனும்னா நம்ம விடியா  தி.மு.க அரசுக்கு தான் கொடுக்கணும். தேர்தல் வாக்குறுதியே 100 சதவீதம் நிறைவேத்திட்டாங்கன்னு சொன்னாங்க….  தேர்தல் வாக்குறுதியை நிறைவேத்திட்டாங்களா ? ஒன்னும் நிறைவேத்தல…..…

Read more

காலி பய எல்லாம் காரில் போனான்… கொள்கைக்காக DMKவில் இருந்தோம்… ADMKவை தும்சம் செஞ்ச துரைமுருகன்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,   கட்சியை இன்று வரை வாழையடி வாழையாக வளர்த்துக் கொண்டு இருக்கின்றார்களே கட்சிக்காரர்கள்.  அவர்கள் தான்,  இந்த இயக்கத்தினுடைய உயிர் நாடி. அவன் தான்…

Read more

”துரைமுருகன்” பெயர் சொல்லுறாங்க…. ED விசாரிக்கணும்…. CBI விசாரிக்கணும்… புது குண்டை போட்ட ஜெயக்குமார்….!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ED தன்னிசையான அமைப்பு… அவுங்க மாவட்ட ஆட்சியருக்கு சம்மன் கொடுக்கின்றார்கள் என்றால் , மடியில் கணம் இல்லை என்றால், சம்மனுக்கு பதில் சொல்லிட்டு வர வேண்டியதானே…. ஏன் மாவட்ட ஆட்சியரை காப்பாற்ற நினைக்க…

Read more

எனக்கு ADMK புடிக்காது…! ஆனால் MGR சொன்ன ”அந்த வார்த்தை” ரொம்ப புடிக்கும்…. உருகி போய் பேசிய துரைமுருகன்…!! 

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,   திருச்சி என்றால் சாதாரணமானது அல்ல. இது ஒரு மாவட்டமா இருக்கும்போதும் பார்த்திருக்கிறேன்….. இன்னைக்கு மூணு மாவட்டமாகியும் பார்த்துக் இருக்கேன்…. இன்னும் கொஞ்ச நாள்ல…

Read more

மக்கள் சைலெண்டா இருக்காங்க….! காட்ட வேண்டிய நேரத்துல…. எல்லாரும் இரட்டை இலைக்கு காட்டுவாங்க… ஜெயக்குமார் நம்பிக்கை….!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடலூரில் போதை பிரச்சினை காரணமாக என்ன பண்ணி இருக்கிறார்கள் ? அம்மாவையே  கொன்னு புதைத்து விட்டார்கள். கடலூரில் நடந்தது… அப்போ  போதையை ஒழித்து விட்டார்களா?  தலை விரிச்சு ஆடிட்டு இருக்கு… வேணும்னே சும்மா…

Read more

மகேஷா இப்படி பேசுனது….! இப்படி பேசுவான்னு கொஞ்சம் கூட எதிர்பார்கல….! ஷாக் ஆகி உறைந்து போன C.M ஸ்டாலின், துரைமுருகன்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  மகேஷை நான் என்னமோன்னு நினைச்சேன்.  எதையும் சாதிக்கிற திறமை இருக்கு. ஆனால் எதுவும் இருக்கிற மாதிரி இல்லாம நடிக்கிற திறமையும் இருக்கு…  சட்டமன்றத்தில்…

Read more

DMKவை நோட் செஞ்ச மக்கள்….! 2024இல் முற்றுப்புள்ளி வைக்க முடிவு…. குஷியாக சொன்ன ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  செவ்வாய் கிரகம் மாதிரி பார்த்தீர்கள் என்றால்…. அந்த அளவிற்கு எனக்கு செவ்வாய் கிரகத்தில்  குண்டும் குழியுமாக இருக்கின்ற மாதிரி சாலைகள் இருக்கு… உடல் ரீதியாக பாதிப்பு வரக்கூடிய அளவில் தான்  சாலைகள் இருக்கின்றது.…

Read more

சின்ன பேப்பர் கூட இல்ல….! மளமளவென அடிச்சுவிட்டு அசத்தல்….   துரைமுருகன் போல பேசிய  அன்பில் மகேஷ்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  மகேஷை நான் என்னமோன்னு நினைச்சேன்.  எதையும் சாதிக்கிற திறமை இருக்கு. ஆனால் எதுவும் இருக்கிற மாதிரி இல்லாம நடிக்கிற திறமையும் இருக்கு…  சட்டமன்றத்தில்…

Read more

உங்க அப்பா சம்பாதிச்ச பணத்தை செலவு செய்யுங்க… யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க… DMKவை எகிறி அடித்த ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பார்முலா ரேஸ்  பண்ணுகிறார்கள். அரசு பணம்… ஓனர் அவுங்க தான்…   ஓனர் நினைத்தாலே எப்படி வேணாலும் பண்ணலாம் ?  டீச்சர் பாவம் போராடுகிறார்கள்….  அவர்களுக்கு சம்பளம் கொடுக்க…

Read more

மகேஷை என்னமோ நினைச்சேன்…! சாதிக்குற திறமை…. நடிக்கிற திறமை ரெண்டுமே இருக்கு…. புகழ்ந்து தள்ளிய துரைமுருகன்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், என்னிடம் கூட்டம் முடித்தவுடன் கலைஞர் கேட்பார்…. துரை என் பேச்சு எப்படி இருந்தது? என கேட்பார்… சூப்பர் அண்ணனே…  டபுள் சூப்பர் அண்ணே…

Read more

இதெல்லாம் தப்பு….! குடும்பத்தை பிரிக்காதீங்க… தேர்தல் ஆணையத்துக்கு டி.ஜெ அட்வைஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் ஒரு பாகத்தில் தான் போய் ஓட்டு போடணும்.  ஒரு குடும்பத்தில் அப்பா, புள்ள, மகள், மனைவி இப்படி இருப்பாங்க. அப்பாவ புள்ளைய ஒரு பாகத்தில் ஓட்டு போடுவாங்க….  மகள்,…

Read more

DMK மீது வீசிய புயல்…. இமையமலையே தூள் தூளாகியிருக்கும்… துரைமுருகன் நெகிழ்ச்சி பேச்சு…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,   கட்சியை இன்று வரை வாழையடி வாழையாக வளர்த்துக் கொண்டு இருக்கின்றார்களே கட்சிக்காரர்கள்.  அவர்கள் தான்,  இந்த இயக்கத்தினுடைய உயிர் நாடி. அவன் தான்…

Read more

என் கழுத்தை அறுத்தலும்…. ! ஒரு காலமும் பாஜகவுக்கு ”கால்புடிச்சி, கெஞ்ச மாட்டேன்”…  கௌதமன் ஆவேசம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், என்னை  கழுத்தறுத்தாலும் எந்த அதிகார வர்க்கத்தினுடைய காலடியிலும் நான் போய் விழுந்ததில்லை, விடமாட்டேன்… இனி ஒரு காலம் அது நடக்காது என்பதை என்னுடைய சொல் அல்ல… என்னுடைய செயல்…. என்னுடைய கண் பார்வை…  இங்கு இருக்கிற…

Read more

DMK மா.செ தான் SP… DMK ஒ.செ தான் AC… DMK வ.செ தான் இன்ஸ்பெக்டர்…. ஸ்டாலின் அரசை வெளுத்த ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடலூரில் போதை பிரச்சினை காரணமாக என்ன பண்ணி இருக்கிறார்கள் ? அம்மாவையே  கொன்னு புதைத்து விட்டார்கள். கடலூரில் நடந்தது… அப்போ  போதையை ஒழித்து விட்டார்களா?  தலை விரிச்சு ஆடிட்டு இருக்கு… வேணும்னே சும்மா…

Read more

டைம் ஆகிடுச்சு…! சீக்கீரம் கிளம்புடா மகனே… ஜெட் வேகத்தில் தயாரான கரு.பழனியப்பன் தந்தை… சுவாரசியமான ”அந்த சம்பவம்” என்ன தெரியுமா ? 

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன்,  பெரியார் பற்றி கொண்ட இடம் இரண்டு. ஒன்று கூட்டம் போட்டு பேசுவது … இரண்டாவது எழுத்து மூலம் தம் கருத்தை சொல்லுவது…. அவர் பெரியார் பெரிதாக கலைகள் மேல் ஈடு இல்லாததால், …

Read more

உனக்கு வந்தால் ரத்தம்…. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ? கடுப்பில் எகிறிய சிவி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், இன்றைக்கு அமலாக்க துறையிலே……. மாநில அரசாங்கம் உள்ளே நுழைந்து,  லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளே நுழைந்து சோதனை செய்திருப்பது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. மாநில அரசாங்கம் உத்தமரும் கிடையாது.இவர்கள் அமலாக்க துறையின் மீது பழி…

Read more

1949இல் ரூ.3,15,000 சம்பளம்…. அரசியலுக்கு வருவதற்கு முன்பே கார் வாங்கிய கலைஞர்… புட்டுப்புட்டு வச்ச கரு.பழனியப்பன்..!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், நீங்கள் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள்…. கலைஞசரை மிக சிறந்த செல்வந்தன் ஆக்கியது சினிமா. கலைஞர் 1949இல் மார்டன் தியேட்டரில் வாங்கிய சம்பளம்  மாதம் 500 ரூபாய். அன்னைக்கு சிவாஜி கணேசன் உடைய…

Read more

ED ஆஃபீஸ் உள்ளேயே போய்டுய்ச்சு….! தமிழக அரசு உத்தமர் இல்லையே ….! சந்தேகத்தை கிளப்பிய சிவி சண்முகம்…!!

சந்தித் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தமிழகத்திலே இன்றைக்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மாநில அரசு பணியில் பணியாற்றுகின்ற சாதாரண கிராம அலுவலர்களில் இருந்து…..  VAOவில் இருந்து…. தாசில்தாரிலிருந்து…. மேல்மட்ட அதிகாரி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. அதே போன்று மத்திய…

Read more

வாழ்நாளில் கலைஞர் ”சொல்லாத வார்த்தை”…. கூட்டம் கலைந்த சரித்திரமே இல்லை…  புகழ்ந்து தள்ளிய கரு.பழனியப்பன்…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், இன்றைக்கு பெரியார் கண்ட கனவு…. அண்ணா கண்ட கனவு…. கலைஞர் எடுத்த முயற்சி…..  இன்னைக்கு நம்முடைய மேயர் தொடங்கி…..  இந்த அரங்கம் முழுமைக்கும் இவ்வளவு பெண்கள் நிறைந்திருப்பதற்கான  காரணம்…..  இவ்வளவு பெண்கள்… …

Read more

அண்ணாமலையை சோஷியல் மீடியால கழுவி கழுவி ஊத்துறாங்க… மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி அவரு தான் ; டென்ஷன் ஆன சிவி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  தமிழக அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி இல்லைன்னு அண்ணாமலை சொல்வது அதிசயம்… அவரையே அவரை சொல்லிக்கொள்கின்றார்.  மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி யாருன்னா……  சோஷியல் மீடியால கழுவி கழுவி கழுவி ஊத்துறாங்க யாருன்னா.…மெச்சூரிட்டி இல்லைன்னு யார்…

Read more

எங்க கூப்பிட்டாலும் போவோம்…! DMK மாதிரி பயந்து, ஒடுங்கி, நாங்க இருக்க மாட்டோம்… அசால்ட்டாக பேசிய சிவி சண்முகம்…!! 

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அனைத்தும் சரியாக நடந்தது.  ஆட்சி யார் கையில் இருக்கு ? உங்ககிட்ட தான இருக்கு…  2 1/2 வருஷம் நீங்க தானே ஆட்சி செய்கிறீர்கள்…. …

Read more

ஜன.5 , ஜன.23 என அடுத்தடுத்து சிக்கல்…! மோசமாக அமைந்த 2024… எடப்பாடியை டவுண்டு கட்டிய வழக்கு… கதறும் ADMK தலைமை….!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அதிமுகவின் அதிகாரமிக்க தலைவர் ஆனார் என அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து அவர் சட்டரீதியான போராட்டங்கள் நடத்தி வருகிறார். அவர் நடத்தியவரும் சட்ட ரீதியான போராட்டங்களில் அடுத்தடுத்து அவருக்கு சாதகமான தீர்ப்புகள்…

Read more

#BREAKING: ஜனவரி 23இல் நேரில் ஆஜராகுங்க; இபிஸ்-க்கு நீதிமன்றம் சமன்…. ஜார்ஜ் டவுன் கோர்ட் அதிரடி…!!

அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்-க்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சமன் அனுப்பி இருக்கிறது. அதிமுகவினுடைய போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில்…

Read more

செந்தில் பாலாஜி விவகாரம்…! மத்திய அரசுகிட்ட Help கேளுங்க… தமிழக அரசுக்கு சீனிவாசன் யோசனை…!!

செந்தில்பாலாஜி முன்னாள் அமைச்சர் இல்லை. அவர் இப்பவும் அமைச்சராக தான் இருக்கிறார். திரு.செந்தில் பாலாஜி அவர்கள் உடைய உடல்நிலை அடிக்கடி மோசமாகி கொண்டிருப்பது ஒரு மனிதாபிமான அடிப்படையில் எங்களுக்குமே வருத்தமாக தான் இருக்கு. ஒருவேளை சிறைத்துறை சரியாக அவரை கவனிக்கலையா ?…

Read more

இது யாருடைய பணம் ? அரசுக்கு என்ன கிடைக்கும் ? மக்களுக்கு என்ன Use ? C.M விளக்கம் சொல்லுங்க…புது ரூட்டில் சிவி சண்முகம்….!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், வெள்ளத்திலே சென்னை மக்கள் அவதிக்குள்ளாக இருக்கின்ற நேரத்தில்…. துயரத்திற்கு உள்ளாகி இருக்கின்ற நேரத்தில்…. இந்த அரசுக்கு…. இந்த கேடு கெட்ட அரசுக்கு ….இந்த கார் பந்தயம் தேவையா ?  கார்பந்தய ரேஸ் தேவையா…

Read more

இந்தியாவுக்கே முன்னோடியான ”திராவிட மாடல்” அரசு…. வேற லெவலில் கலைஞரை தூக்கிப்பிடிக்கும் கரு.பழனியப்பன்…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், இங்க யார் வணக்கத்திற்குரியவர்….  யார் வழிபாட்டு குறியவர் என்பதை அண்ணாவில் தொடங்கி,  கலைஞர் வழியில்….  இன்றைய முதல்வர் ஸ்டாலினுக்கு தொடர்ந்து…..  சேகர்பாபு அவர்களுக்கு புரிந்ததால் தான் முதல் நாள் சனாதன எதிர்ப்பு…

Read more

உலகத்துல எங்கும் நடக்காத கொடுமை…! ”தமிழக சம்பவம்” ஹிட்லர் ஆட்சியில் கூட இப்படி இல்ல… DMKவுக்கு சுத்துப்போட்ட சிவி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  நீலகிரியில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. பாலியல் வன்கொடுமைக்கு யார் பாதிப்பானர்களோ, அந்த சிறுமியை கைவிலங்கு  போட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக அனைத்து செய்திகளிலும்,  ஊடகங்களிலும் செய்தி வந்திருக்கிறது.…

Read more

எவிடன்ஸ் Fullஆ அழிச்சுட்டாங்க… சிறுமிக்கு கைவிலங்கு… கொந்தளித்த சிவி சண்முகம்…..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், பார்முலா-4 கார் ரேஸ் இந்த நேரத்திலே இதை நடத்த வேண்டிய அவசியம் என்ன ? இந்த அரசு விளம்பர அரசு….  குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருவந்தவாரிலே பள்ளியிலே மாணவர்கள் தண்ணீர் குடிக்கின்ற…. அதுவும்…

Read more

ED என்னை கூப்பிடட்டும்… நான் எங்கும் வர ரெடி…. பேடி மாதிரி பயப்பட மாட்டேன்… அசால்ட் கொடுத்த சிவி சண்முகம்…!!

மணல்குவாரி பற்றி சொன்னீங்க… நீங்களும் கனிம வளத்துறை அமைச்சரா இருந்து இருக்கீங்க… யார் எல்லாம் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றார்களோ, அவர்கள் மீதெல்லாம் ED நடவடிக்கை குறித்தான கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தாராளமாக பண்ணட்டும்…  இவங்களைப் போன்று பயந்து….…

Read more

C.M ஸ்டாலின் வீடு நோக்கி விசாரணை…! புது குண்டை போட்ட ”அந்த சம்பவம்” திடீர் பகீர் கிளப்பிய சிவி  சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், இன்றைக்கு அமலாக்க துறையிலே……. மாநில அரசாங்கம் உள்ளே நுழைந்து,  லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளே நுழைந்து சோதனை செய்திருப்பது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. மாநில அரசாங்கம் உத்தமரும் கிடையாது.இவர்கள் அமலாக்க துறையின் மீது பழி…

Read more

ரொம்ப Fastஆ இருக்கீங்க…! C.M ஸ்டாலின் மினிஸ்டருக்கு குடைச்சல்…. பாராட்டிய ஹைகோர்ட்…!!

செய்தியாளர்களை சந்தித் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தமிழகத்திலே இன்றைக்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மாநில அரசு பணியில் பணியாற்றுகின்ற சாதாரண கிராம அலுவலர்களில் இருந்து…..  VAOவில் இருந்து…. தாசில்தாரிலிருந்து…. மேல்மட்ட அதிகாரி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. அதே போன்று…

Read more

அண்ணாமலை VS DMKவா, ADMKவா, PMKவா, NTKவா, VCKவா… அறவிடும் BJP அரசியல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழகம் மீண்டும் உத்தமர் ஓமந்தூரார் ஆட்சி…..  தமிழகத்திலே ஐயா வ.உ.சி,  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற தேசியவாதிகளினுடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு அமைப்பாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது.…

Read more

”காமராஜர் அரசியல்” கையிலெடுத்த அண்ணாமலை… இனி எல்லாமே BJP தான்; தெறிக்கவிடும் அர்ஜுன் சம்பத்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழகம் மீண்டும் உத்தமர் ஓமந்தூரார் ஆட்சி…..  தமிழகத்திலே ஐயா வ.உ.சி,  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற தேசியவாதிகளினுடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு அமைப்பாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது.…

Read more

பிண அறையில் எல்லாம் பணம்…. மினிஸ்டர் எலாம் ஊழல் செய்யுறாங்க… DMKவை ரவுண்ட் கட்டிய அர்ஜுன் சம்பத்… !!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய அத்தனை மந்திரிகளும் ஊழல் மந்திரிகளாக இருக்கிறார்கள்….  இந்த ஊழல் குற்றச்சாட்டை அண்ணாமலை மட்டுமே வெளியிடவில்லை….  அவர்  டிஎம்கே பைல்ஸை வெளியிட்டார்… ஆனால் இந்த ஊழல் குற்றச்சாட்டை…

Read more

தமிழகத்திலே NO 1 லீடர் அண்ணாமலை தான்; சர்டிபிகேட் கொடுத்த அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எந்த ஒரு மக்கள் பணியுமே…..  ஒரு ரோடு போடறது கூட தரமா இல்ல…  இந்த இரண்டரை ஆண்டு காலத்தில்…

Read more

ADMK மட்டும் சுத்தம் இல்ல….! அதுவும் ஊழல் செஞ்சி இருக்கு… வச்சி விளாசிய அர்ஜுன் சம்பத்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எந்த ஒரு மக்கள் பணியுமே…..  ஒரு ரோடு போடறது கூட தரமா இல்ல…  இந்த இரண்டரை ஆண்டு காலத்தில்…

Read more

BJP ஆட்சி செய்யுற மாநிலம் தான் காரணம்;  மோடி ஒரு சட்டம் போட்ட போதும்…! அப்பாவு வேண்டுகோள் …!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு,  நம்ம ஒன்றிய அரசு ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் இருந்து கூலிப்   எல்லாம் தயார் பண்ணி,  எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனுப்பி இருக்காங்க. மக்களுக்கு பாதிப்பு வரக் கூடிய குட்கா போன்ற பொருட்கள் தயார்…

Read more

DMK கேட்ட 24 மணி நேரத்துல OK சொன்ன பாஜக… வாயே  திறக்காத அண்ணாமலை… புது ரூட்டில் சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தமிழக அரசு கார் ரேஸ் நடத்துவது தொடர்பான வழக்கு  நீதிமன்றத்திலே விசாரணைக்கு வந்த போது…. மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவம், கடற்படை, துறைமுகத்திடம் அனுமதி பெற்று விட்டீர்களா ? என்று சொன்னபோது…  அவர்கள்…

Read more

இவரு நல்லவரு…. இவரு கெட்டவரு.. இப்படிலாம் பார்க்க மாட்டோம்… தப்பு பண்ணுனா நடவடிக்கை தான்; அதிரடி காட்டிய திமுக அரசு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,  இந்த ஆட்சியில் இன்னார் இனியவர் என்று இல்லை.  தவறுகள் யாரு செய்திருந்தாலும், அதன் மீது நடவடிக்கை எடுக்கின்ற உறுதியான ஆட்சி இந்த ஆட்சி. இந்த ஆட்சியில் தான் நம்முடைய…

Read more

நான் சொன்னது சரி தான்…! பிஜேபி-க்கும் திமுகவுக்கும் ரகசிய உறவு இருக்கு; எகிறிய சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், மாளிகை பற்றிக் கொண்டிருக்கும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தது போல…..   இன்றைக்கு இந்த அரசு மக்கள் வெள்ளத்தால் பாதித்துக் கொண்டிருக்கும் போது…..  பட்டத்து இளவரசர் பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு…

Read more

தமிழகத்துக்கு மோசம் செஞ்ச…!  மோடி ”நண்பர் அதானி”… ED இதை கேட்கணும்…. கொந்தளித்த அப்பாவு…!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, நான்  கூடுவாஞ்சேரியில் வைத்து ஒரு பேட்டி கொடுத்தேன். மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் அவங்க மேல எல்லாம் மணல் தவறு செய்ததாக சொன்னாங்க….  அது விஷயமாக என்கிட்ட  கூடுவாஞ்சேரியில் கேட்டாங்க….  நான் அவுங்க கிட்ட …

Read more

கோவிலில் அரசியல் செய்ய விடாதீங்க…! C.M ஸ்டாலின் போட்ட உத்தரவு… ப்ரீஸ்மீட்டில் பொங்கிய சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,  திரு கோயில்களை அரசியல் ஆபத்திற்காக…..  அரசியல் செய்வதற்கு பயன்படுத்தினால் இந்த ஆட்சி நிச்சயம் அதை அனுமதிக்காது. முதலில் நம்முடைய நிருபர் தெரிந்து கொள்ள வேண்டியது. சென்னை மாநகரத்தில் எந்தவிதமான…

Read more

Other Story