ரூ.1 கோடி உத்தரவாதத்தை செலுத்த…. நடிகர் சிம்புவிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

வேல்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ரூ.1 கோடி உத்தரவாதத்தை செலுத்த நடிகர் சிலம்பரசனுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்து விட்டு, படத்தை முடிக்கவில்லை, வேறு படங்களில் நடிக்க சிம்புக்கு…

Read more

2014 TET தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு பணி வழங்காதது ஏன்…? தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு…!!

அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடங்களானது தகுதி தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் தகுதி தேர்வு மட்டுமே இருந்து வந்த நிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை  வழங்கப்பட்டது. தற்போது நியமன தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .அதாவது போட்டி தேர்வில்…

Read more

அரை மயக்கத்தில் இருக்கும் பெண் பாலியல் உறவுக்கு சம்மத்தித்தாலும்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

அரை மயக்கத்தில் உள்ள பெண் பாலியல் உறவுக்கு சம்மதித்தாலும் அது சம்மதமாக கருதப்படாது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கல்லூரியில் படித்து வரும் பட்டியலின மாணவியை அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் மயக்க…

Read more

18 வயதுக்குட்பட்டவர்கள் இணைந்து வாழ தடை… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

18 வயதிற்கு உட்பட்ட ஆண் பெண் இணைந்து வாழ்வது சட்ட விரோதமானது மற்றும் ஒழுக்க கேடானது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லிவிங் டுகெதர் வழக்கத்தை திருமண உறவாக கருதுவதற்கு சில வரம்புகள் உள்ளது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம்…

Read more

கே.பி அன்பழகன் மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்..!!

சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், நோய் தொற்றை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கே.பி அன்பழகன் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை முறையாக வெளியிடவில்லை என கே.பி அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  3 ஆண்டுக்கும் குறைவான…

Read more

சம்மதத்தோடு நடந்தால் அது பலாத்காரம் அல்ல…. கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

சம்மதத்துடன் ஏற்படும் ஆண் – பெண் தொடர்பு வன்கொடுமை ஆகாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் ஆனவர் என்று தெரிந்த பின்பும் திருமணமாகி குழந்தைகள் உள்ள பெண் ஒருவர் அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் கள்ளத்தொடர்பில் இருந்து…

Read more

கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை…. உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்து..!!

தமிழகத்தில் கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சீர்காழி ருத்ர மகா காளியம்மன் ஆலய ஆடி திருவிழாவுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கை இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விசாரணையில், கோயில் திருவிழாக்கள்…

Read more

டாக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடை… உயர்நீதிமன்றம் உத்தரவு..!!!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் குறைந்தபட்சம் 100 நாட்கள் சிகிச்சை அளித்த மருத்துவ மற்றும் துணை மருத்துவம் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு பரிந்துரை செய்தது. அதன்படி தமிழகத்தில் காலியாக இருந்த…

Read more

BREAKING : தேனி தொகுதி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!!

தேனி தொகுதி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.2019 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனியில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை எதிர்த்து…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு – 3வது நீதிபதிக்கு பரிந்துரை.!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.. முந்தைய அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ 1.62 கோடி…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு..!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். முந்தைய அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ 1.62 கோடி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில்,…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்.!!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.. முந்தைய அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ 1.62 கோடி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட…

Read more

செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!!

செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது. சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சட்ட விரோதமாக…

Read more

‘மாமன்னன்’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு…. உதயநிதி பதிலளிக்க நோட்டீஸ்..!!

மாமன்னன் படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏஞ்சல் என்ற படத்தை முடித்துக் கொடுக்காமல் உதயநிதி ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ளதாக ராம சரவணன் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.  மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் உதயநிதி…

Read more

இயக்குனர் சங்கர் மீது எந்திரன் கதை திருட்டு வழக்கு… உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் எந்திரன். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இந்த படத்தின் கதை தன்னுடையது…

Read more

சாதிசான்றிதழ் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள்…. நீதிமன்ற உத்தரவால் மாணவர்கள் மகிழ்ச்சி…!!!

தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கூடங்கள் தொடங்கப்பட்டு விட்டதால் மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கைக்காக சாதி சான்றிதழ் கேட்கப்படும். எனவே சமீப காலமாக சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.…

Read more

இனி விசாரணைக்கு அழைப்பவர்களை இப்படி நடத்தக் கூடாது…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

விசாரணைக்கு அழைத்து வரும் நபர்களை எக்காரணம் கொண்டும் துன்புறுத்தக் கூடாது என்று காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி என்பவர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அழைத்து தன்னை துன்புறுத்தியதாக வழக்கு தொடர்ந்தார். இந்த…

Read more

தமிழக பள்ளிகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயம்….? அரசுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஒருசில பள்ளிகளில்…

Read more

இறந்து போன மகளின் ஜீவனாம்சத்தை பெற தாய்க்கு உரிமை உண்டு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

இறந்துபோன மகளுடைய ஜீவனாம்ச நிலுவை தொகையை பெற அவரது தாய்க்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மதுராந்தகம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை – சரஸ்வதி தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். இதனால் சரஸ்வதிக்கு…

Read more

கோடை காலங்களில் அவசர வழக்குகள்…. உயர்நீதிமன்றம் வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை காலங்களில் தாக்கல் ஆகும் அவசர வழக்குகள் விசாரிக்கும் அமர்வுகள் மற்றும் எந்தெந்த நாட்களில் எந்தெந்த ஊர்களில் விசாரணை நடைபெறும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோடை காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 29 நீதிபதிகள் தாக்கல் ஆகும் வழக்குகளை…

Read more

டாஸ்மாக்கை மூடுங்க…! தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு…. நீதிமன்றம் போட்ட உத்தரவு…!!!

மதுரையில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது வருடந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சித்திரை திருவிழா முன்னிட்டு வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். வருகின்ற 3ஆம்…

Read more

தமிழகத்தில் மதுபான விவகாரம்… உயர்நீதிமன்றம் அதிரடி தடை…!!

தமிழகத்தில் சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த விதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் சமூகநீதி பேரவை தலைவர் பாலு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு…

Read more

#BREAKING : விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற தமிழக அரசு அளித்த அனுமதிக்கு ஐகோர்ட் தடை..!!

விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற தமிழக அரசு அளித்த அனுமதிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை தலைவர் கே பாலு தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் வைத்தியநாதன் கலைமதி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். சர்வதேச கருத்தரங்குகள் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள்…

Read more

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஆதார் செல்லாது…. ம.பி உயர்நீதிமன்றம் முக்கிய கருத்து…!!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள்…

Read more

கொரோனா பரவல் எதிரொலி… ஏப்ரல் 10-ம் தேதி முதல்… உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொது…

Read more

காவல்துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!!

நன்னடத்தை உறுதியை மீறும் குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்க காவல்துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையில் அடைக்க AC-களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குற்றவியல் நீதிமன்ற…

Read more

நரபலி அச்சத்தால் தமிழகத்தில் தஞ்சமடைந்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் – ஐகோர்ட்டில் தமிழக போலீஸ் உறுதி..!!

நரபலி அச்சத்தால் போபாலில் இருந்து வந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு போலீஸ் உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  ஆர்எஸ்எஸ்…

Read more

#BREAKING : ஆர்எஸ்எஸ் பேரணி : அனுமதி தந்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தந்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக பேரணி நடத்த நீதிமன்றம்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : அதிமுக தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி அதிமுக அமைப்பு செயலாளர் சி.வி சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை, வாக்காளர்களின் இரட்டைப்பதிவு…

Read more

ஆகமங்களை கண்டறியும் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்கால தடை – உயர்நீதிமன்றம்.!!

கோயில்களின் ஆகமங்களை கண்டறியும் குழு உறுப்பினர் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் ஆகமத்தை பற்றி எதுவும் தெரியாத சத்தியவேல் முருகன் ஆகமத்தை பற்றி தவறான…

Read more

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்பு தான், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட…

Read more

#BREAKING : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை அரசாணை விவகாரம் : ஈபிஎஸ்-ஐ விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெயர்களை அரசாணையில் வெளியிட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடந்த…

Read more

#BREAKING : பொள்ளாச்சி பாலியல் விவகாரம்….. அரசாணை வெளியிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி மனு..!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரோடு அரசாணை வெளியிட்ட விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல்…

Read more

கூடுதல் ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்யும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!!

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்யும் தமிழக அரசின் அரசாணைக் கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் ஆசிரியர்களை பிற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.…

Read more

“இந்த சமுதாயத்திற்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும்”…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தாங்கள் பெற்ற நிபுணத்துவத்திற்கு ஏற்ப மருத்துவமனைகளில் நியமிக்க கோரி 19 மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 19 மருத்துவர்களும் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.…

Read more

Breaking: இசை படைப்புகளுக்கு சேவை வரிவிதிப்பு…. ஏ.ஆர் ரகுமான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி….!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் இசை படைப்புகளுக்கு விதிக்கப்படும் சேவை வரிவிதிப்பை எதிர்த்து ஏஆர் ரகுமான் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, மேல் முறையீட்டு அதிகாரியிடம் முறையீடு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

Read more

ஜெயலலிதா சொத்தில் பங்கு வேண்டும்…. ஒன்றுவிட்ட சகோதரர் வாசுதேவன் ஐகோர்ட்டில் வழக்கு.!!

ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு அவரது ஒன்றுவிட்ட சகோதரர் வாசுதேவன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு, கடந்த…

Read more

புகையிலை பொருட்களுக்கு விதித்த தடை ரத்து…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

உணவு பாதுகாப்பு தரச்சான்று சட்டத்தின்கீழ் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிக தடை விதிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. இதனால், தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற…

Read more

BREAKING : 100% தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை – ஐகோர்ட்டில் போக்குவரத்து துறை தகவல்.!!

100% தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு 1,107 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு டெண்டர் வெளியிட்டது. இந்த டெண்டரில் தாழ்தள பேருந்துகள் குறிப்பிடப்படவில்லை…

Read more

அடடே சூப்பர்!… நாட்டில் முதல் முறையாக…. 2 தம்பதி நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றம்….!!!!!

ராஜஸ்தான் மாநிலம் உயர்நீதிமன்றத்தில் காலியாகவுள்ள நீதிபதிகள் பதவிக்கு 9 நபர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல் தலைமையில் தம்பதி நீதிபதி உட்பட புதியதாக 9 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். அவ்வாறு புதியதாக பதவியேற்று கொண்ட நீதிபதிகளில் நுபுர்…

Read more

BREAKING : ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்..!!.

ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்.. ஈரோடு மாவட்டம் பெரிய வடமலைபாளையம் திருவள்ளூர் மாவட்டம் வலக்கணாம் பூண்டி ஆகிய கிராமங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல்…

Read more

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடைகளுக்கு சீல்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடைகளுக்கு சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

Read more

கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை : ஐகோர்ட் உத்தரவு..!!

பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.. திருவரங்கத்தில் உள்ள பெரியார் சிலை குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றினார்.…

Read more

துணிவு, வாரிசு படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. ஹெச் வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார்,…

Read more

#BREAKING : துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையத்தில் வெளியிடை ஐகோர்ட் தடை..!!

துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. வாரிசு படத்தை வெளியிட 4,548 இணையதளங்கள், துணிவு படத்தை வெளியிட 2754 இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்…

Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு : திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த நீதிபதிகள் முடிவு..!!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.. சேலம் ஓமலூரை  சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ்…

Read more

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு வழக்கு – அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். தமிழகம் முழுவதும் 50 இடங்களில் நடத்த…

Read more

#BREAKING: ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

தமிழக ஆளுநராக இருக்கக்கூடிய ஆர்.என் ரவி ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக ஒரு பதவியில் இருக்கிறார். இரட்டை சம்பளம் பெறுகின்ற, இரட்டை ஆதாயம் பெறுகின்ற பதவியாக  இருப்பதால் அவரை தகுதி நீக்க செய்யப்பட வேண்டும் என்றும்  வழக்கு தொடரப்பட்டது. தந்தை பெரியார் திராவிட…

Read more

#BREAKING: கனியாமூர் பள்ளி வழக்கு: ஐகோர்ட் பள்ளிக்கு அதிரடி உத்தரவு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி முழுமையாக மூடப்பட்டிருந்தது. பள்ளியை மீண்டும் திறக்க உத்தரவிடக் கூடிய பள்ளி நிர்வாகம் சார்பாக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டிசம்பர்…

Read more

போலிச் சான்றிதழ்கள்….. 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும்…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

பழங்குடியினர், பட்டியலினத்தவர் என கூறி போலிச் சான்றிதழ்கள் பெறுவதை தடுக்க 8 வாரங்களில் விதிகளை வகுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி சான்றிதழ் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சான்றிதழ்கள் பெற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குறும்பர்…

Read more

Other Story