பாலியல் தொல்லை.! சிவசங்கர் பாபா மீது எதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது?…. சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு.!!

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரியில் எதன் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இருக்கக்கூடிய சர்வதேச பள்ளி நிறுவனரான சிவசங்கர் பாபா…

Read more

Other Story