#BREAKING: நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்: நீதிபதி
சொத்துக்கு வீட்டு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்திருக்கிறார். கீழமை நீதிமன்ற செயல்களை பார்க்கும்போது நீதித்துறையின் செயல்பாடுகளை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்றும், வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுப்பதால்…
Read more