DMK தப்பு மேல தப்பு செய்யுது..! மணல் எடுக்க பக்கா ஸ்கெட்ச்… புது குண்டை போட்ட சசிகலா…!!

செய்தியாளர்களிடம் பேசிய விகே.சசிகலா, இப்போ நீங்க பார்த்தீங்கன்னா…  5 1/2 இலட்சம் பேரை  வேலைக்கு ஆள் எடுக்கிறேன் என்று சொன்னாங்க எடுத்தாங்களா ? தொகுப்பு ஊதியத்தில் இருக்கிற தூய்மை தொழிலாளர்கள் கூட இன்னைக்கு ஸ்ட்ரைக்ல உட்கார்ந்து இருக்காங்க.  அந்த மாதிரி நிலைமையில்…

Read more

18 வயது பூர்த்தியானவர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

பெண்கள், எஸ்சி மற்றும் எஸ் டி இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிப்பதற்கான ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தை 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி…

Read more

இனி இவர்களுக்கெல்லாம் ரூ.1,000 உரிமை தொகை கிடையாது…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி குடும்ப தலைவிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளின் தரவுகள் ஆய்வு…

Read more

வடகிழக்கு பருவமழை தொடக்கம்…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும் என்பதால் அதனை எதிர்கொள்ளும் விதமாக ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000…. நாளை கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து 18 வயது நிரம்பியும் முதிர்வு தொகை கிடைக்காத பயனாளிகள் வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டப்படி ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை…

Read more

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு இனி 3 வருடங்கள் மட்டுமே…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் மட்டுமே அயல் பணி வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்க பணியாளர்கள் அயல் பணி அடிப்படையில் வேறு சங்கங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்படலாம் எனவும் அயல் பணி நியமனம் என்பது…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று வரையிலும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை வழக்கம் போல வகுப்புகள் தொடங்கப்படும் என…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு?….. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…..!!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி மூன்று மாத கோரிக்கைகளுக்கு பின்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்துக்கான அகல விலைப்படி நான்கு சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. பல மாநில அரசுகளும்…

Read more

தமிழகத்தில் புதன்கிழமை வரை சிறப்பு பேருந்துகள்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ள நிலையில் அவர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 15000 சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சென்னையில் இருந்து மட்டுமே வெளியூர்களுக்கு சுமார் 8000 சிறப்பு…

Read more

தேசியக் கொடியை குப்பையில் வீசிய சப்-இன்ஸ்பெக்டர்…. பெரும் பரபரப்பு….!!!!

தேசியக்கொடியை அவமதித்த உதவி ஆய்வாளர் நாகராஜன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற…

Read more

நகர்கிறது ஹமூன் புயல்…. துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு…!!!

கடலில் உருவாகியுள்ள ஹமூன் தீவிர புயலாக வலுப்பெற்றதால் சென்னை கடலூர் தூத்துக்குடி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தீவிர புயலாக வலுப்பெற்ற ஹமூன் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகின்றது. இது நாளை…

Read more

BREAKING: சென்னையில் ரயில் கவிழ்ந்தது…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலில் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்ததால் சென்னைக்கு செல்ல வேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. அண்ணன் ஊர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரயில் சிக்னலை கடந்து சென்றதால்…

Read more

அந்த விஷயம் குறித்து என் அம்மாவுக்கு மட்டுமே தெரியும்…. நடிகை மடோனா ஓபன் டாக்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்ப்டத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 19-ம் தேதி வெளியானது. இந்த நிலையில்,…

Read more

நகர்கிறது வங்கக்கடலில் உருவான ஹாமூன் புயல்…. வானிலை மையம் தகவல்…!!

வங்கக்கடலில் உருவான ஹாமூன் புயல் நகரத்தொடங்கியது. மத்தியமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புயல் நகர தொடங்கியது . ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல்…. வானதி சீனிவாசன் குற்றசாட்டு…!!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என்று கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புகார் அளித்தாலும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வருவது…

Read more

அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதல்…. 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…!!

திருவண்ணாமலை செங்கம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பக்கிரிபாளையம் அருகே அரசுப் பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் மோதியது. இதில், காரில் பயணம் செய்த 7 பேர்…

Read more

உயிருக்கு உத்தரவாதமின்றி 10 லட்சம் குழந்தைகள்…. SAVE THE CHILDREN அமைப்பு ஷாக் தகவல்…!!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 13-வது நாளாக உச்சக்கட்ட போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. காசாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், காஸாவில் 10 லட்சம் குழந்தைகளின் உயிர்கள் உத்தரவாதமின்றி இருக்கின்றன…

Read more

வீட்டு வாடகை கட்ட கூட பணமில்லை….. கண்ணீர் விட்டு கதறிய பிரபல நகைசுவை நடிகை…!!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த பிரபல நடிகை சுமதி 50க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகர் வடிவேலுவுடன் 20 படங்கள் வரை நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலில்…

Read more

குழந்தைகளின் கால்களை கழுவிய முதல்வர் யோகி ஆதித்யநாத்…. என்ன காரணம் தெரியுமா…? வெளியான தகவல்..!!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் குழந்தைகளின் கால்களை கழுவியா சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நவராத்திரி விழாவானது இந்த வருடம்  செப்டம்பர் 26-ம் தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தனித்துவமான பூஜை சடங்குகளுடன் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்…

Read more

இன்று முதல் இந்த போன்களில் வாட்ஸ் அப் இயங்காது…. மெட்டா நிறுவனம் அறிவிப்பு…!!

இன்று  முதல் சில ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என  மெட்டா அறிவித்துள்ளது. பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்களில் வாட்ஸ்அப் இயங்காது என அறிவித்துள்ளது. புதிய அம்சங்களை மேம்படுத்தவும், பயனர்களுக்கு வழங்கப்படும் சேவையை மேம்படுத்தவும் பழைய ஸ்மார்ட்போன்களில்…

Read more

Pirates of the Caribbean தயாரிப்பாளர் மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன், ஆர்மகெட்டன், பேர்ல் ஹார்பர் போன்ற ஹாலிவுட்டின் அதிமுக்கிய படங்களை தயாரித்த பாப் ஜார்ஜ் (Bob George) விபத்தில் உயிரிழந்தார். 51 வயதாகும் அவர், சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இன்றும் அதேபோல் சைக்கிளை ஓட்டிக்…

Read more

பிரபல அரசியல் ஜோதிடரான சங்கரய்யர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல அரசியல் ஜோதிடரான சங்கரய்யர் (92) நேற்று (அக்.23) காலமானார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலக் குறைவால் இவர் அவதிப்பட்டு வந்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜானகி அம்மாள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு அரசியல் விஷயங்களில்…

Read more

BREAKING: இன்று அரைநாள் பள்ளிகள் இயங்கும்… ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்..!!!

விஜயதசமியை முன்னிட்டு இன்று மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால் அனைத்து அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் பணிக்கு வர வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பல தனியார் பள்ளிகள், அரை நாள் பள்ளிகள் இயங்கும் என்பதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்…

Read more

320 இடங்களில் வான்வழி தாக்குதல்…. இஸ்ரேல் அதிரடி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 18 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீன ஜிகாத் மற்றும் ஹமாஸ் அமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் காசாவில் 320 இடங்களில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதன்படி கண்காணிப்பு…

Read more

பயணிகள் ரயிலில் மோதிய சரக்கு ரயில்…. 20 பேர் பலி….!!

வங்காளதேச நாட்டில் உள்ள பைரப் ரயில் நிலையத்திலிருந்து டக்கா நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பயணிகளுடன் நேற்று மாலை புறப்பட்டது. ரயில் புறப்பட்டு சில நிமிடங்களில் அடுத்த தண்டவாளத்திற்கு செல்ல பாதையில் டிராக் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ட்ராக் மாற்றத்தில் ரயில்…

Read more

30 வருடம் வீட்டு வேலை பார்த்த தாய்…. வென்று காட்டிய மகன்…. விமானத்தில் கிடைத்த சர்ப்ரைஸ்….!!

லெபனான் நாட்டில் 30 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்து வந்த எத்தியோப்பியா நாட்டுப் பெண்ணின் மகன் தனது விடா முயற்சியால் விமானப்பணி பெற்றுள்ளார். இந்நிலையில் தனது தாய் செல்லும் விமானத்தில் விமானியாக வந்த அவர் பூ கொடுத்து தாயை வரவேற்று அந்தப்…

Read more

மீன ராசிக்கு…. பொறுமை அவசியம்…. ஒற்றுமை அதிகரிக்கும்….!!

மீன ராசி அன்பர்களே, இன்று பதட்டம் இல்லாமல் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சுய கௌரவம்  மேலோங்கும். இன்று அன்பால் அனைவரையும் அரவணைத்துக் கொள்வீர்கள். பாதுகாப்பு நடைமுறைகளை சரிவர பின்பற்றவும். பொறுமையாக எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடுங்கள். அடுத்தவர்களின்…

Read more

கும்ப ராசிக்கு…. சிக்கல்கள் விலகும்…. கோபத்தை தவிர்க்கவும்….!!   

கும்ப ராசி அன்பர்களே, இன்று நீங்கள் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். நினைத்தது நடக்கும். நேசித்தவர்கள் கண்டிப்பாக உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவார்கள்.. நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள் எதிலும் தைரியமாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கனவுகள் நினைவாகும் கற்பனை திறன் அதிகரிக்கும். கடந்து…

Read more

மகர ராசிக்கு…. அந்தஸ்து மேலோங்கும்…. கனவுகள் நனவாகும்….!!   

மகரம் ராசி அன்பர்களே, இன்று கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட சிக்கல்கள் பரிபூரணமாக விலகிச் செல்லும். சுப விரயங்கள் ஏற்படும் நாள் என்று சொல்லலாம். இனிய செய்திகள் வீடு தேடி வரும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.…

Read more

தனுசு ராசிக்கு….  பணவரவு இருக்கும்…. நற்பெயர் கிடைக்கும்….!!  

தனுசு ராசி அன்பர்களே, இன்று அனைவரிடமும் அன்பாக பழகி காரியங்களை சாதிக்க முடியும். தன வரவு சீராக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். தொழில்  ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.…

Read more

விருச்சிக ராசிக்கு…. எதிர்ப்புகள் விலகும்….  நினைத்தது நடக்கும்….!! 

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த நாள் நன்மைகள் நடக்கும் நாள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். அதிகாலையில் நல்ல தகவல் வந்து சேரும். வெளியுலக தொடர்பு விரிவடையும். எதிர்காலம் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். உடல் சோர்வாக காணப்படும். உணவு…

Read more

துலாம் ராசிக்கு…. வெற்றிகள் குவியும்…. மகிழ்ச்சி அதிகரிக்கும்….!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று துன்பங்கள் தூளாகும் நாள் என்று சொல்லலாம். உடன்பிறப்புகள் உதவுவார்கள். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வழக்குகளில்…

Read more

கன்னி ராசிக்கு…. முன்கோபம் வேண்டாம்…. தேவைகள் பூர்த்தியாகும்….!!   

கன்னி ராசி அன்பர்களே, இன்று மதிநுட்பத்தால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். மகத்தான காரியங்களை செய்து முடிப்பீர்கள். இனிய பயணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வாகன மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். தாய் வழி உறவுகள் உங்களுக்கு…

Read more

சிம்ம ராசிக்கு…. பயணத்தில் கவனம் தேவை…. மன வருத்தம் உருவாகலாம்….!!   

சிம்ம ராசி அன்பர்களே, இந்த நாள் உங்களுக்கு மதிநுட்பத்தால் செயல்படும் நாள் என்றே சொல்ல முடியும். புத்தி கூர்மை வெளிப்படுத்தி வெற்றிக்கான சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது. பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள்…

Read more

கடக ராசிக்கு…. உடல்நலம் சீராகும்…. கவனம் தேவை….!!  

கடக ராசி அன்பர்களே, இன்று கண்டிப்பாக தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தன வரவை பெருக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ராசியில் சந்திராஷ்டமம் முடியாததால் பொறுமையுடன் இருப்பது நல்லது. தக்க சமயத்தில் சில விஷயங்களை யோசிக்க வேண்டி இருக்கும். நல்லவர்கள் யார் கெட்டவர்கள்…

Read more

மிதுன ராசிக்கு…. பணத்தேவை பூர்த்தியாகும்…. உத்தியோகத்தில் முன்னேற்றம்….!!

மிதுன ராசி அன்பர்களே, இன்று பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இருக்காது. காரிய வெற்றிக்கு கடுமையாக பாடுபடுவீர்கள். இறைவன் வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். திருமண முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பண தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் கருதி…

Read more

ரிஷப ராசிக்கு…. மனநிம்மதி கிடைக்கும்…. சண்டை சச்சரவுகள் நீங்கும்….!!

ரிஷப ராசி அன்பர்களே, இன்று புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். எந்த ஒரு செயலிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது. நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்ப சுமை அதிகரிக்கும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது…

Read more

மேஷ ராசிக்கு…. எதிர்ப்புகள் விலகும்…. கருத்து வேறுபாடு அகலும்….!!

மேஷம் ராசி அன்பர்களே,  இந்த நாள் வழிபாட்டில் நம்பிக்கை கூடும் நாள் என்றே சொல்ல முடியும். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். இன்று  குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகிச் செல்லும். சொத்துக்களால் லாபம் கிடைக்கும். இன்று பொருளாதார உயர்வு ஏற்படக்கூடும்.…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் நான்கு ரோடு அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கடையில் போலீசார் சோதனை நடத்தியதில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக கடை…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. படுகாயமடைந்த ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!

கோவை நோக்கி மராட்டிய மாநிலத்தில் இருந்து வெங்காயபாரம் ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக…

Read more

மரத்தை வெட்டிய விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரசாணி பாளையம் கிராமத்தில் விவசாயியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நிலத்தில் இருக்கும் மரத்தை வெட்டியுள்ளார். அப்போது மரக்கிளை மின் வயரில் பட்டு கோபாலகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டடு படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன்…

Read more

பாலத்தின் மீது மோதிய கார்…. பெண் உள்பட 2 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பூவரசன் தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் ஒரு காரில் திருநாகேஸ்வரம் கோவிலுக்கு சென்றுள்ளார். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த காரை சுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில்…

Read more

அரை பவுன் தங்க நகைக்காக மூதாட்டி கொலை… மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒடசல் பட்டி கூட்ரோடு பகுதியில் கந்தம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இளம் வயதிலேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கந்தம்மாள் நடக்க முடியாமல் இருந்துள்ளார். நேற்று காலை கந்தம்பாளையம் வீட்டிற்கு அவரது உறவினர் சிவனேஸ்வரன் சென்றுள்ளார். அப்போது கந்தம்மாள் இறந்து கிடந்ததைக்…

Read more

சேறும், சகதியுமாக மாறிய சாலை…. நாற்று நட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்….!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழ கோட்டை கிராமத்தில் இருக்கும் முத்துமாரியம்மன் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து. கடந்த 60 ஆண்டுகளாக இந்த பகுதியில் இருக்கும் மண் சாலையால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் ஆண்டுதோறும் காலை சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.…

Read more

அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு… வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள படலையார் குளம் கீழத்தெருவில் விவசாயியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் நம்பிராஜனுக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.…

Read more

4 1/2 கிலோ தங்கம், 50 லட்சம் பணம் கையாடல்…. ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூங்கா நகர் வெங்கடாசலம் முதலி தெருவில் விமல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவல்லிக்கேணி வி.ஆர் பிள்ளை தெருவில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் ராஜஸ்தானை சேர்ந்த மாங்கிலால், சென்னையை சேர்ந்த…

Read more

உருவானது ”ஹாமூன்” புயல்…! புதிய புயல் உருவானதாக சற்றுமுன் அறிவிப்பு…!!

மத்திய மேற்கு வங்க கடலில் ஹாமூன் என்று பெயரிடப்பட்ட புயல் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து 25ஆம் தேதி வங்கதேசத்தில் கரையை கடக்க இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக மதிய வங்க…

Read more

அசைவில்லாமல் படுத்திருந்த 2 வயது குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் மெயின் ரோட்டில் சிவசந்திரன்- திலகவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது இரண்டு வயது பெண் குழந்தை யஸ்விதா கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் டைபாய்டு காய்ச்சல்…

Read more

விடுதி அறையில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல சண்முகபுரம் கிராமத்தில் இன்ஜினியரான ராஜதுரை(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 17-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். அவர் ஷேர் மார்க்கெட் அலுவலக பணியில் இருப்பதாக கூறியுள்ளார்.…

Read more

போரை நிறுத்தணும்…. பைடனுடன் போப் ஆண்டவர் உரையாடல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 17 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேல் தரப்பில் 1400 பேரும் 4500 பாலஸ்தீனர்களும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் போப் ஆண்டவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன்…

Read more

Other Story