கொக்கை சுட முயன்ற விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவதம்பூண்டி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான பெருமாள் சம்பவம் நடைபெற்ற அன்று கொக்கை சுட முயன்றார். அப்போது துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா எதிர்பாராதவிதமாக பெருமாளின் தொடையில் பாய்ந்தது. இதனால் படுகாயம் அடைந்த பெருமாளை…

Read more

அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு… வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள படலையார் குளம் கீழத்தெருவில் விவசாயியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் நம்பிராஜனுக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.…

Read more

நில பிரச்சனை காரணமாக தகராறு…. விவசாயியை தாக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பட்டி காட்டுவளவு பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான கோவிந்தனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் உறவினரான குமாருக்கும் நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கோவிந்தனின் மூத்த மகன் சர்ச்சைக்குரிய பாதை வழியாக சென்றுள்ளார்.…

Read more

தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை…. படுகாயமடைந்த விவசாயி…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள விளாங்குட்டை பகுதியில் தவசியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் தவசியப்பன் தான் வளர்க்கும் 20 ஆடுகளை தோட்டத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் மேய்த்து வருவது வழக்கம். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

Other Story