வைகுண்ட ஏகாதேசி…. திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு இது கட்டாயம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதத்தில் ஏகாதேசி விழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த வைகுண்ட ஏகாதேசி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு…

Read more

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம் போல இயங்கும்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது வரை…

Read more

இன்று முதல் மெட்ரோ ரயில்கள் நேரம் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் டிசம்பர் மூன்றாம் தேதி அதாவது இன்று முதல் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில்களின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11…

Read more

இன்று உருவாகிறது மிக்ஜாம் புயல்…. தமிழகத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை….!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கு 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. இதனைத்…

Read more

4 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்குகிறது…. நாடே எதிர்பார்ப்பில்…!!!

இந்தியாவின் பரபரப்பான அரசியல் சூழலில் நடந்து முடிந்துள்ள நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்குகின்றது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் முடிவுகள் எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல்…

Read more

இன்று மெட்ரோ ரயிலில் ரூ.5- க்கு அனைவரும் பயணிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை ஊக்குவிப்பதற்காக சிறப்பு கட்டண சலுகையை அறிவித்துள்ளது. அதாவது மெட்ரோ பயணிகள்…

Read more

உருவாகிறது புயல்…. தமிழகம் முழுவதும் அனைத்து துறையினருக்கும் பரந்த உத்தரவு….!!!

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி என்று அது புயலாக மாற உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு துறையினரும் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். துறை தலைவர்கள் எங்கிருந்தாலும் துறையின்…

Read more

இந்தியாவில் 75 லட்சம் Whatsapp கணக்குகள் நீக்கம்…. மெட்டா நிறுவனம் அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணங்களில் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பாதுகாப்பு நடவடிக்கையாக சில போலி whatsapp கணக்குகள் முடக்கப்பட்டு வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் மட்டும்…

Read more

புயல் எதிரொலி…. இன்று அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

இன்று டிசம்பர் 3 மற்றும் நாளை டிசம்பர் 4 நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற இருந்த தொலைதூர கல்வி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வும்…

Read more

புயல் எதிரொலி…. இன்று முதல் டிசம்பர் 7 வரை 118 விரைவு ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை உட்பட பல நகரங்களில் இருந்து ஆந்திரா மற்றும் ஒடிசா செல்லும் 118 விரைவு ரயில்கள் டிசம்பர் 3 இன்று முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வங்க கடலில்…

Read more

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…. யாரும் வெளியே வர வேண்டாம்…. காவல்துறை அறிவுறுத்தல்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சென்னை காவல்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வங்கக் கடலில்…

Read more

தமிழகம் முழுவதும்…. டாஸ்மாக் கடைகளில் கேமராக்கள் பொருத்த டெண்டர்….!!!

தமிழகத்தில் டாஸ்மாக் மது கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அரசியல் சார்பில் தமிழகம் முழுவதும் 4820 டாஸ்மாக் மது கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க ஏற்கனவே 3000 டாஸ்மாக் மதுக்கடையில் சிசிடிவி…

Read more

8-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. 3 ஆசிரியர்களிடம் விசாரணை…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே நகர் என்ற ஊரில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பவித்ரன் என்று சிறுவன் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்றிரவு பவித்ரன்…

Read more

தந்தை வீட்டில் திருட்டு…. பராமரிக்காத மகன்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியில் ராயர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமமூர்த்தி, லோகநாதன், அன்பழகன் என்ற 3  மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராயர் தனது 3  மகன்களுக்கும் சொத்துக்களை பிரித்து கொடுத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு  முன்பு அன்பழகன்…

Read more

புயல் எதிரொலி…. கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க அரசு உத்தரவு….!!!

புயல் எதிரொடியாக சென்னையில் அனைத்து கட்டுமான நிறுவனங்களும் பணிகளை நிறுத்துமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் கன மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்டுமான நிறுவனங்களும்…

Read more

உன் நாட்டுக்கு திரும்பி போ…. மறுத்த இஸ்ரேலிய காதலி…. கொன்று போட்ட முதியவர்….!!

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் கிருஷ்ண பிரசாத். இவர் 15 வருடங்களுக்கு முன்பு உத்தர்காண்ட் மாநிலத்தில் யோகா பயிற்சியாளராக இருந்தபோது 21 வயது இஸ்ரேலிய பெண் ஒருவரை சந்தித்து காதலித்துள்ளார். பின்னர் அவரை தனது சொந்த…

Read more

விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை…. வாகன ஓட்டிகளுக்கு அபராதம்…. மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த நவம்பர் மாதம் கரூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் தகுதி சான்று இல்லாமல் சாலையில் இயக்கப்பட்ட 38 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு…

Read more

#BREAKING : கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார்…. அனைவரையும் சந்திப்பார்…. யாரும் வதந்திகளை பரப்பவும், நம்பவும் வேண்டாம் – பிரேமலதா வேண்டுகோள்.!!

விஜயகாந்த் ஆரோக்கியமாக இருக்கிறார், வெகு விரைவில் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார் என மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என தெரிவித்துள்ளார். பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில், தேமுதிக சொந்தங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், யூடியூப்…

Read more

மேளதாளங்கள் முழங்க கைலாசநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திட்டமாலை பெரிய நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 26-ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், விக்னேஸ்வரா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. விழாவின்…

Read more

1000 கிலோ விபூதி அபிஷேகம்…. 1000 பரத நாட்டிய கலைஞர்கள் மஹோத்சவம் ஏற்பாடு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டையில் இருக்கும் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தினமும் யாகங்கள், அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகிறது. தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பிடாதிபதி யக்னஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் 63-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தினமும்…

Read more

உலகத்துல எங்க இருந்தாலும்…. தேடி பிடித்துக் கொல்லுங்கள்…. இஸ்ரேல் பிரதமர் உத்தரவு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நேற்று காலையுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் போர் துவங்கியுள்ளது. இஸ்ரேல் காசா மீது வான் வழியாகவும் தரை வழியாகவும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் மீது அக்டோபர் 7…

Read more

விடுதி உணவு தான் காரணம்…. 74 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி…. விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர்….!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சன்குரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியின் விடுதி உணவகத்தில் உணவருந்திய 74 மாணவர்கள் வாந்தி, வயிற்று வலி போன்ற உடல் நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதி உணவு பொறுப்பாளர் கைது செய்யப்பட்ட நிலையில் துணை ஆட்சியர் தலைமையில்…

Read more

நாளையும் காப்பீடு முகாம் நடைபெறும்…. மக்களே மறக்காம போங்க..!!

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இன்று நடைபெற்றது. இதனையடுத்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு சிறப்பு முகாம் நாளையும் செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். புதிதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் போன்றோர்…

Read more

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: 118 ரயில்களின் சேவை ரத்து…!!!

மிக்ஜாம் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 118 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையை நோக்கி மிக்ஜாம் புயல் தாக்க உள்ளது. இந்தநிலையில், டிச.3 முதல் 6ம் தேதி வரை, சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடில்லி, விஜயவாடா,…

Read more

நாளை மெட்ரோ ரயில் சேவையில் முக்கிய மாற்றம்…. சென்னை மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!

மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால், ஞாயிற்றுக்கிழமைகளுக்கான மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல்…

Read more

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 17 மாவட்டங்களில்…. மழை அடிச்சி நொறுக்கப்போகுது…!!!

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது; சென்னை. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, தி.மலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை,…

Read more

கனமழை எதிரொலி…. தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் மருத்துவத்துறை எச்சரிக்கையுடன் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மின் தட்டுப்பாட்டை தவிர்க்க ஜெனரேட்டர் மற்றும் பேட்டரி ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் 24 மணி நேரமும் அவசரக்கால மருத்துவ குழு தயார்…

Read more

விஜயகாந்த் உடல்நிலை…. மியாட் மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு….!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் சென்னை மியாட் மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் அண்மையில் கூறப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்த்…

Read more

மக்கள் தொகை அதிகரிக்கனும்…. 8 குழந்தைங்க பெத்துக்கோங்க – ரஷ்யா அதிபர் புதின்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடைபெற்ற மக்கள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட புதின் மக்களிடம் பேசுகையில் நமது முன்னோர்கள் ஐந்து அல்லது அதற்கும் அதிகமாக குழந்தைகளை பெற்றுக் கொண்டு பலமான தலைமுறை சேர்ந்த குடும்பங்களை உருவாக்குவதை பாரம்பரிய வழக்கமாக வைத்திருந்தனர். எனது…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 4ஆம் தேதி திங்கட்கிழமை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3,4 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும்…

Read more

புயல் எதிரொலி…. அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

நாளை டிசம்பர் 3 மற்றும் நாளை மறுநாள் டிசம்பர் 4 நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற இருந்த தொலைதூர கல்வி படிப்புகளுக்கான செமஸ்டர்…

Read more

சீனா – அமெரிக்கா பயணத்தடை வேணும்…. எம்பிக்கள் வலியுறுத்தல்….!!

சீனாவின் பல்வேறு நகரங்களில் குழந்தைகளுக்கு சுவாச நோய் அதிகரித்து வருவதால் பல மாகாணங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜோ பைடனிடம் அமெரிக்க எம்பிகள் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது…

Read more

பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு…. 11 பேர் பலி…. ஈராக்கில் கொடூரம்….!!

ஈராக் நாட்டின் டியால மாகாணத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் காயமடைந்தவர்களை மீட்க அப்பகுதியில் ஏராளமானார் குவிந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திய பயங்கரவாதிகள் அங்கு கூடிய நபர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் 11 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.…

Read more

இனி வீடியோ காலின் போது இதையும் அனுப்பலாம்….. Whatsapp கொண்டுவந்த மாஸ் அப்டேட்…!!

உலக அளவில் மக்கள் அனைவரும் வாட்ஸ் அப் செயலியை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள் . இந்நிலையில் வாட்ஸ் அப்பில் பல முக்கிய அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் புதிதாக வந்த அப்டேட் மக்களை கவரும் விதமாக இருக்கிறது. அதாவது…

Read more

போஸ்ட் ஆபீஸ் கணக்கு முடங்கிவிட்டதா…? மீண்டும் புதுப்பிப்பது எப்படி…? இதோ ரொம்ப ஈஸி தான்…!!

போஸ்ட் ஆபீஸ் கணக்கை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் கணக்கு செயலற்றதாகிவிடும். இதை எவ்வாறு புதுப்பிக்கலாம் என்று குறித்து ஒரு சிலர் தெரியாமல் இருக்கிறார்கள். இது குறித்த பதிவை இப்போது பார்க்கலாம். இந்தியாவில் வங்கிகளை விட தற்போது போஸ்ட் ஆபீஸில்…

Read more

அடிதூள்….! வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதிய திட்டம்…. மாநில அரசு ஒப்புதல்…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பழைய மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதாவது வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்காததால் வயதான காலத்திலும் அவர்கள் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக…

Read more

10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்: தமிழக அரசுப்பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு…!!

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வானது தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் அரசு பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பில் காலாண்டு தேர்வில் தேர்ச்சி குறித்து ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமை நடைபெற்றது. இந்த…

Read more

மக்களே…! ஆதாரை இன்னும் புதுப்பிக்கவில்லையா…? டிச-14 க்குள் வேலையை முடிச்சிடுங்க…!!

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆதாரை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தெரிந்ததே. இதுவரை ஒருமுறை கூட அப்டேட் செய்யாதவர்கள் டிசம்பர் 14, 2023-க்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று யுஐடிஏஐ (UIDAI) தெரிவித்துள்ளது. காலக்கெடு முடிந்த பிறகு அப்டேட் செய்ய வேண்டுமானால்…

Read more

#BREAKING : புயல் எச்சரிக்கை.! சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 4ம் தேதி விடுமுறை அறிவிப்பு.!!

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நான்காம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இதனிடையே 4ம் தேதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு…

Read more

அடடே ஆச்சர்யம்…! 70 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த மூதாட்டி….!!

உகாண்டாவில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது. சஃபினா நமுக்வாயா (70 வயது) என்ற மூதாட்டி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அவருக்கு புதன்கிழமை அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்தது. உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் உள்ள மருத்துவமனையில் பிரசவம்…

Read more

புயல் எச்சரிக்கை…. 3 மாவட்டங்களில் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நான்காம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவரின் நலன் கருதி நான்காம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும்…

Read more

அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்…. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் CCTV கேமரா…. டெண்டர் பணி தீவிரம்…!!

தமிழகத்தில் மது கடைகளை மூட வேண்டும் என்று ஒருபுறம் கோரிக்கை எழுந்து வந்தாலும் மறுபுறம் டாஸ்மாக் கடைகளில் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. தற்போது மோசடி, கொள்ளை சம்பவம். கள்ளச்சாராயம் விற்பனை போன்றவற்றை கருத்தில் கொண்டு இதை தடுக்கும் விதமாக அனைத்து…

Read more

காதலியை பிரிந்தாரா நடிகர் பப்லு…. அந்த வீடியோவால் பிரிவை உறுதி செய்த ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நடிகர் பிரித்திவிராஜ். இவர் குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரம் என நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார. இவரை சினிமா வட்டாரங்கள் பப்லு என்றுதான் அழைப்பார்கள். தற்பொழுது இவருக்கு 56வது வயது ஆகும் நிலையில் இவர் 200க்கும் மேற்பட்ட…

Read more

சர்ச்சைக்கு திடீர் முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா….. மகிழ்ச்சியில் மன்சூர் அலிகான்…. ரசிகர்கள் ஷாக்…!!

நடிகர் மன்சூர் அலிகான் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நடிகை த்ரிஷா அனுப்பிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  திரிஷா சமீபத்தில் விஜயுடன் இணைந்து லியோ படத்தில் நடித்தார். இந்த படத்தில் இணைத்து நடித்த மன்சூர்…

Read more

செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவரின் நலன் கருதி…

Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி கமல் தொகுத்து வழங்கப்போவதில்லையா…? வெளியான ஷாக் நியூஸ்…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து இடைவிலக போவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் வருடம் தொடங்கி தற்போது ஆறு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.…

Read more

விவசாயிகளுக்கு தொழில் தொடங்குவதற்கு ரூ.15 லட்சம்…. மத்திய அரசின் இன்னொரு திட்டம்…!!

இந்தியாவில் நலிவடைந்த விவசாயிகளுக்கு நிதி ரீதியாக உதவுவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம். இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு 15வது தவணை சமீபத்தில் வழங்கப்பட்டது.…

Read more

புயல் எதிரொலி: தமிழகத்தில் முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு…!!!

புயல் எதிரொலியால் டிச.3,4ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செ.பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்களன்று (டிச.4) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து,…

Read more

18 கி.மீ. வேகத்தில் வருகிறது.. 9 மாவட்டங்களுக்கு அலர்ட்….!!!!

சென்னைக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு…

Read more

தமிழகத்திற்கு வந்தது அலர்ட்…. டிசம்பர் 4 வெளுத்து வாங்கும் மழை… பள்ளிகளுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் புயல் எதிரொலியால் டிசம்பர் நான்காம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் நாளை 50 முதல் 60 கிலோ மீட்டர்…

Read more

Other Story