புயல் எதிரொலி…. கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க அரசு உத்தரவு….!!!

புயல் எதிரொடியாக சென்னையில் அனைத்து கட்டுமான நிறுவனங்களும் பணிகளை நிறுத்துமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் கன மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்டுமான நிறுவனங்களும்…

Read more

Other Story