விருச்சிகம் ராசிக்கு…. வீண் அலைச்சல் ஏற்படலாம்…. வாக்குவாதங்களை தவிர்க்கவும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று அற்புதமாக செயல்பட்டு வெற்றி பெரும் சூழல் உள்ளது. பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். தன்னம்பிக்கையுடன் பணியாற்றி தடைகளை உடைத்தெறிவீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். உத்தியோகத்தில்…

Read more

துலாம் ராசிக்கு…. மூடநம்பிக்கைகள் வேண்டாம்…. வேலை வாய்ப்பு கிடைக்கும்….!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று மிகவும் பரபரப்புடன் காணப்படுவீர்கள். மனதை அமைதிப்படுத்த ஆர்வம் கொள்ளுங்கள். எதையும் சிந்தித்து செயல்படுத்துங்கள். எந்த பிரச்சனையிலும் ஈடுபட வேண்டாம். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இறைவன் அருளால் எல்லா…

Read more

கன்னி ராசிக்கு…. திறமையால் வெற்றி…. மன அழுத்தம் சரியாகும்….!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளை அனுபவிக்கும் சூழல் உள்ளது. புதிய தொழில் உங்களுக்கு கண்டிப்பாக கை கொடுக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும். தடைப்பட்ட காரியங்கள் சூடு பிடிக்கும். பிரிந்து சென்றவர்கள்…

Read more

சிம்ம ராசிக்கு…. முயற்சியால் வெற்றி…. திட்டமிட்ட பணிகளில் முன்னேற்றம்….!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று எதிலும் சிறப்புடன் செயல்பட்டு வெற்றி பெறும் சூழல் உள்ளது. அதிகாலையிலே நற்செய்தி தேடி வரும். திட்டமிட்ட பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். திறமையான பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி கூடிவிடும். பிள்ளைகள் நலனில்…

Read more

கடகம் ராசிக்கு…. மன தைரியம் அதிகரிக்கும்…. கலகலப்பான செய்திகள் கிடைக்கும்….!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று மிகவும் அற்புதமாக செயல்படக்கூடிய சூழல் உள்ளது. காலையில் கலகலப்பான செய்திகள் வரும். திருமண பேச்சுகள் நல்லபடியாக முடியும். வெளிநாட்டுக்கு செல்ல எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…. மன தடுமாற்றம் சரியாகும்…. லாபம் அதிகரிக்கும்….!!

மிதுன ராசி அன்பர்களே, இன்று சின்ன சின்ன தடைகளும் தாமதங்களும் ஏற்படும். எதிலும் மன தடுமாற்றம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சேமித்து வைத்த பணம் செலவாகும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.…

Read more

ரிஷப ராசிக்கு…. பெரியவர்களின் ஆலோசனை கைகொடுக்கும்…. மன அழுத்தம் சரியாகும்….!!

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று தெளிவான சிந்தனை இருந்தால் மட்டுமே உங்களால் வெற்றி பெற முடியும். தயவு செய்து குழப்பம் அடைய வேண்டாம். சில பணிகள் நடக்கவில்லையே என்று கவலைப்படவும் வேண்டாம். தெய்வீக பணிகளில் ஆர்வம் காட்டும் நாளாக இருக்கும். மருத்துவ…

Read more

மேஷம் ராசிக்கு…. வாக்குவாதத்தை தவிர்க்கவும்…. மனஸ்தாபங்கள் சரியாகும்….!!

மேஷம் ராசி அன்பர்களே, இந்த நாள் மடல் மூலம் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். மற்றவர்கள் கடுமையாக நினைத்த பணியை நீங்கள் எளிமையாக செய்து முடிப்பீர்கள். முன்னெச்சரிக்கையுடன் பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெற முடியும். இன்று கணவன் மனைவி ஒருவரை ஒருவர்…

Read more

2008 ஐபிஎல்லில் இருந்து ஒரே அணிக்காக….. AILET தேர்வில் விராட் கோலி குறித்த கேள்வி.!!

அகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வில் கிங் கோலி தொடர்பான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. உலக அளவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இந்திய அணியின் நட்சத்திர வீரரான இவர் கிரிக்கெட் ரசிகர்களால் உலகளவில் நேசிக்கப்படுகிறார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில்…

Read more

#SAvIND : ரசிகர்கள் ஏமாற்றம்…. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து.!!

தொடர்ந்து மழை பெய்ததால் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஒருநாள் உலக கோப்பை தோல்விக்கு பின் சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1…

Read more

குடிநீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்ததாக புகார்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. ஆய்வு செய்த சுகாதாரத் துறையினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர் பட்டியில் இன்று காலை குடிநீரில் அதிகமான மருந்து வாசனை வீசுவாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அந்த ஊரில் வசிக்கும் சிலர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏறி குடிநீரை பரிசோதனை செய்தனர். அப்போது அதிகமான…

Read more

வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுப்பாரெட்டி பாளையம், விச்சூர், நாப்பாளையம், வெள்ளிவாயல், பெரிய முல்லைவாயல் உள்ளிட்ட கிராமங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது. அந்த…

Read more

குறைபாடுகள் இருக்கிறதா….? நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர்…. வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு….!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அச்சன்புதூர் வடகரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவர் வடகரை கீழ்ப்படாகை, அச்சன்புதூர் பேரூராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து வடகரையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு நோயாளிகளிடம்…

Read more

வெள்ளத்தில் சான்றிதழ்கள் சேதமா? – காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை…. சென்னை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.!!

சென்னையில் சிறப்பு முகாம்கள் வரும் 12ஆம் தேதி முதல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னையில் மழை வெள்ளத்தால் இழந்த ஆவணங்களை பெற டிசம்பர் 12ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் சிறப்பு…

Read more

வெளுத்து வாங்கிய மழை…. சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…!!

தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலையிலிருந்து மழை பெய்ய ஆரம்பித்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி…

Read more

போதை தடுப்பு, சைபர் குற்றங்கள்… பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி கார்த்திகேயன் உத்தரவின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.பழனி தலைமையில் வந்தவாசி ஆண்கள் மேல்நிலைப்…

Read more

நடமாடும் வாகனத்தில் மலிவு விலையில் அத்தியாவசிய பொருட்கள்…. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஒன்றியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் கூட்டுறவுத் துறையின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 நடமாடும் வாகனங்கள் மூலமாக மலிவு விலையில் காய்கறிகள் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார்.…

Read more

மோசமான கேப்டனா?…. வயதை பார்க்காதீங்க…. ஃபார்ம் தான் முக்கியம்…. ரோஹித் குறித்து கம்பீர் பேசியது என்ன?

கிரிக்கெட் அணியில் இருந்து ஒரு வீரரை ஒதுக்குவதற்கு வயது அளவுகோலாக இருக்கக்கூடாது, அவரது பார்ம் மட்டுமே அளவுகோலாக இருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஒரு வீரரைத் தவிர்த்து அல்லது தேர்ந்தெடுக்கும் போது வயது ஒரு…

Read more

வெள்ள நிவாரணம் ரூ.6,000 வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16 முதல் வழங்கப்படும் – அமைச்சர் உதயநிதி.!!

சென்னை மவுலிவாக்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கிய பின் அமைச்சர் உதயநிதி பேட்டி அளித்தார். அப்போது அவர், வெள்ள நிவாரண நிதியாக அரசு அறிவித்த ரூபாய் 6,000 தொகைக்கான டோக்கன் டிசம்பர் 16 முதல் வழங்கப்படும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

Read more

தமிழகத்தில் நாளை முதல் மாணவர்களுக்கு பாடப் புத்தகம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல மாணவர்களின் பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடை உள்ளிட்டவை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில்…

Read more

அனைவருக்குமே ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நான்கு மாவட்டங்களிலும் நிலைமை தற்போது சீரடைந்து வருகிறது. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமே நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை முதல்…. அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும்… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நான்கு மாவட்டங்களிலும் நிலைமை தற்போது சீரடைந்து வருகிறது. இந்த நிலையில் நாளை முதல் அதாவது டிசம்பர் 11 முதல் தமிழகம்…

Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை…. மறந்தும் இந்த தப்பை பண்ணாதீங்க…. முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்காக பல சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது sbi வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது அப்ளிகேஷனை…

Read more

Impact Player Rule : இதை முதலில் நீக்குங்க…. நல்லதல்ல…. பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த வாசிம் ஜாபர்.!!

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான வாசிம் ஜாஃபர், ஐபிஎல்லில் இருந்து இம்பாக்ட் பிளேயர் விதியை பிசிசிஐ நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார். 2023 சீசனில் இம்பாக்ட் பிளேயர் விதியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது. இது…

Read more

WPL 2024 : மும்பை இந்தியன்ஸ் அணியில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த சஜ்னா மற்றும் டாக்ஸி ஓட்டுநரின் மகள் கீர்த்தனா..!!

மும்பை இந்தியன்ஸ் அணி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த சஜ்னா சஜீவன் மற்றும் டாக்ஸி ஓட்டுநரின் மகள் கீர்த்தனா பாலகிருஷ்ணன் ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது. மகளிர் பிரிமியர் லீக் (WPL) ஏலம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் பல இந்திய மற்றும்…

Read more

விபத்தில் சிக்கிய கார்…. புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்…. 5 பேர் பலி….!!

சத்தீஸ்கரில் உள்ள பல்லோடா கிராமத்தை சேர்ந்த சுபம் சோனி என்பவருக்கு ஸ்ரீநாராயன் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் நேற்று திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதி மற்றும் குடும்பத்தினர் மூவர் என ஐந்து பேர் இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது…

Read more

பெண்கள் மீது ஆசிட் தாக்குதல்…. இங்கதான் அதிகம்…. முதலிடத்தை பிடித்த நகரம்….!!

இந்தியாவில் கடந்த வருடம் பெண்கள் மீது அதிக ஆசிட் தாக்குதல்கள் நடந்த நகரங்களின் பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின்படி பெண்கள் மீது அதிகமாக ஆசிட் தாக்குதல் நடத்திய முதல் நகரம் பெங்களூரு. 19 பெருநகரங்களின் பட்டியலில்…

Read more

மாணவர்கள் பயணித்த கார்…. கட்டுப்பாட்டை இழந்து விபத்து…. 4 பேர் பலி….!!

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரில் இருந்து சிக்கபல்லாபுரா நோக்கி காரில் நான்கு மாணவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சிக்கபல்லாபுரா புறநகர் பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே…

Read more

லேசான நில அதிர்வு…. அலறியடித்து ஓடி வந்த பொதுமக்கள்… மாவட்ட ஆட்சியரின் தகவல்…!!

வேலூர் மாவட்டத்திலுள்ள அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா பகுதிகளிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 7.39 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியே ஓடிவந்தனர்.…

Read more

கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திடீர் குப்பம் பகுதியில் பாலா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாலா தனது நண்பரான சூர்யா என்பவருடம் மோட்டார் சைக்கிளில் அயன்கோவில் பட்டு பகுதியில் இருக்கும் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில்…

Read more

பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்…. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று அந்தந்த தாலுகா அலுவலக வட்ட வழங்கல் அலுவலகத்தில் புது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் பெயர் சேர்த்தல், புதிய குடும்ப அட்டை மற்றும்…

Read more

மும்பை டு டெல்லி ஹெராயின் கடத்தல்…. நைஜீரியா பெண் கைது….!!

மும்பையில் இருந்து டெல்லிக்கு ஹெராயின் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது நைஜீரியாவை சேர்ந்த விக்டோரியா என்ற பெண் கேப்சூல் வடிவில் ஹெராயினை மும்பையில் இருந்து டெல்லிக்கு கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்…

Read more

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.!!

தமிழக மீனவர்களுக்கு 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால் பகுதிகளில் இருந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி கைது…

Read more

#BREAKING : சத்தீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்..!!

சத்தீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  பழங்குடி இனத்தைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பழங்குடியின தலைவரான விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கர் மாநில முதல்வராக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு…

Read more

IND vs SA : கில்லுடன் துவக்க வீரர் யார்?…. இவருக்கு அதிக வாய்ப்பு…. கேப்டன் சூர்யகுமார் முடிவு எப்படி இருக்கும்?

இன்றைய போட்டியில் சுப்மன் கில்லுடன் துவக்க வீரராக இந்த வீரர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. 2023 உலகக் கோப்பையைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது இந்திய அணி.. இந்த தொடரில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்களை பெறுவதற்கு கைவிரல் ரேகை பதிவே கட்டாயம் என அரசு அறிவித்திருந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக கைவிரல் ரேகை பதிவு செய்ய…

Read more

இனி ஆதார் அட்டை பெறுவதற்கு இது மட்டும் போதும்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆதார் என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் கைரேகை இல்லாத பட்சத்தில் கருவிழியை மட்டும் பயன்படுத்தி ஆதார் அட்டையை பெறலாம்…

Read more

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை… கோவில் நிர்வாகம் அறிவிப்பு….!!!

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி…

Read more

1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத்தேர்வு… தலைமை ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இந்த மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில் திடீரென ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிய தேர்வு…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு… JEE தேர்வுக்கு டிசம்பர் 26 முதல் இலவச பயிற்சி… அரசு அறிவிப்பு…!!!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் JEE நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் டிசம்பர் 26ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த…

Read more

சீரியல் நடிகையை திருமணம் செய்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி…. திரைபிரபலங்கள் வாழ்த்து….!!!

சீரியல் நடிகை சங்கீதாவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்தார். கோலமாவு கோகிலா, எல் கே ஜி, டாக்டர், பீஸ்ட், ஜெய்லர், மார்க் ஆண்டனி மற்றும் கான்ஜூரிங் கண்ணப்பன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரெடின்…

Read more

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. இன்னும் 4 நாட்கள் மட்டுமே இலவசம்… உடனே போங்க….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து விபரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில்…

Read more

ரூ.6,000 போதாது. ரூ.15,000 ஆக உயர்த்துங்க… தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை…….!!!!

தமிழகத்தில் மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் பலரும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர். அதற்கான மீட்பு பணிகள் தற்போது நடைபெற்ற வரும் நிலையில் அரசு மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என…

Read more

விடுதிப் பெண் ஊழியரிடம் அத்துமீறல்…. மும்பையில் அமெரிக்கர் மீது வழக்கு….!!

மும்பையின் டர்பே பகுதியில் உள்ள விடுதியில் அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் தங்கி இருந்தார். இவர் நேற்று காலை அறைக்கு வந்த விடுதியின் பெண் ஊழியர் ஒருவரிடம் தவறாக நடந்துள்ளார். பாலியல் செயலுக்கு வற்புறுத்தியதாக அந்த…

Read more

#BREAKING : அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை..!!

அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை. மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு…

Read more

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அசத்தலான திட்டம் அறிமுகம்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்காக பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சர்வோத்தம் என்ற வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இதில் இரண்டு ஆண்டுகளுக்கு…

Read more

ஹர்திக் அல்ல…. டி20 உலகக் கோப்பையில் ரோஹித் ஆடவில்லை என்றால்…. இவர்தான் கேப்டனாக அதிக வாய்ப்பு.!!

2024 டி20 உலக கோப்பையில் இவர் டீம் இந்தியாவின் கேப்டனாக அதிக வாய்ப்புள்ளது. சமீபத்தில் முடிவடைந்த 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவின் தலைமையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை விளையாடியது. ஆனால் இறுதிப்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்ட புதிய துறைமுகம் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் புதிய கட்டிடம் கட்டி வருகின்றனர். கடந்த 2-ஆம் தேதி கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் இரண்டு செல்போன்கள் திருடு போனது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த…

Read more

காலபைரவருக்கு சங்காபிஷேகம்… சிறப்பு பூஜை, ஆராதனை…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவகாமி அம்மன் சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் காலபைரவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சங்காபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் 64 காலபைரவர்களுக்கு மூலமந்திரங்கள் வாசித்து 108 மூலிகைப் பொருட்களால் யாகம் வளர்க்கப்பட்டது. இதனையடுத்து 108…

Read more

அரசு பள்ளியில் தேங்கியிருக்கும் மழைநீர்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குளித்தலை அருகே அய்யனார் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. புத்தகப் பையுடன் தேங்கி நிற்கும் மழை நீரில் மாணவர்கள்…

Read more

Other Story