மக்களுக்கு உதவனும்…! எல்லாரும் வாங்க… தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு….!!

சென்னை வெள்ள பாதிப்பில் மக்களுக்கு உதவும் பணியில் தனி நபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஈடுபடலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்து இருக்கிறது. சென்னையில் பல்வேறு தாழ்வான பகுதி, குடியிருப்புகளில் தண்ணீர் ஆனது வடியாமல் இருக்கின்றது. இதனால் பொதுமக்கள் இரண்டு…

Read more

மூக்கு முட்ட சரக்கு குடித்து மட்டையான குரங்கு… வீடியோவை பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்கள்….!!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக விலங்குகளின் வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் அதனை ரசிப்பதற்கு…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு; தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…!!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கின்றது. இது தொடர்பான அறிவிப்பு தகவலாக  நேற்றே வெளியாகியிருந்த நிலையில்,  இன்றைய பள்ளி…

Read more

அரையாண்டு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு; தமிழக அரசு அறிவிப்பு…!!

மிக்ஸாம் புயல் எதிரொலியால் பலத்த மழை பெய்து சென்னை வெள்ள நீரால் மிதக்கின்றது.  தமிழக அரசும் மீட்பு பணிகளை தீவிரப் படுத்தி வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நடைபெற இருந்த அரையாண்டு பொது தேர்வு …

Read more

கடற்கரையோரம் ஜாலியாக பந்து விளையாடி மகிழ்ந்த சிங்கம்… வியக்க வைக்கும் வைரல் வீடியோ…!!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பொது விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில்…

Read more

OFFER தொடங்கப்போகுது மக்களே…! டிச-9 முதல் ஷாப்பிங் பண்ணுங்க…. கம்மி விலையில் பொருட்களை அள்ளுங்க..!!

பொதுவாக பண்டிகை காலங்களில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல  சிறப்பு சலுகைகளை அறிவிப்பது வழக்கம். குறிப்பாக அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வாரி வழங்கும். இதற்காகவே காத்திருந்து ஷாப்பிங்க் செய்பவர்கள் ஏராளமானவர்கள். அதேபோல இந்த…

Read more

கண் மூடி திறக்கும் முன்னே காணாமல் போகும் பணம்…. இதுக்கு என்ன தான் வழி…? இதெல்லாம் கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க…!!

இந்தியாவில் தற்பொழுது ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட்போன்  பயன்படுத்துகிறார்கள். இதற்கு ஏற்றார் போல ஏராளமான வசதிகளும் அம்சங்களும் வந்துவிட்டது. குறிப்பாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகம் பேர் மேற்கொண்டு வருகிறார்கள். இதில் பல வகையான…

Read more

இனி HD தரத்தோடு போட்டோ, வீடியோ அனுப்பலாம்…. வாட்ஸ் அப்பில் வந்தது சூப்பர் அப்டேட்..!!

உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் whatsapp நிறுவனம் பயனர்களுடைய வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது புதியதாக அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஐபோனில் எடுத்த…

Read more

வங்கியில் 2100 காலிப்பணியிடங்கள்…. இன்றே கடைசி நாள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

ஐடிபிஐ வங்கியில் (IDBI Bank) காலியாகவுள்ள 2100 ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க இன்று 6ம் தேதி கடைசி வயது வரம்பு: 20 – 25 வயதுக்குள். கல்வி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (பட்டப்படிப்பு)…

Read more

2100 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே முந்துங்க…!!!

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: junior assistant manager காலி பணியிடங்கள்: 2100 கல்வி தகுதி: டிகிரி வயது: 20 – 25 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 6…

Read more

2100 பணியிடங்கள்…. டிகிரி முடித்தவர்களுக்கு வேலை… உடனே விண்ணப்பிக்கவும்….!!!!

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.   பணி: junior assistant manager காலி பணியிடங்கள்: 2100 கல்வி தகுதி: டிகிரி வயது: 20 – 25 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர்…

Read more

அசால்டாக காயின் மேஜிக் செய்து அசத்திய பூனை… வைரலாகும் க்யூட் வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது வெளியாக்கியுள்ள வீடியோவில்…

Read more

ரயில்வே துறையில் 257 பணியிடங்கள்….. மாதம் ரூ.14,000 வரை சம்பளம்…. டிச-20க்குள் விண்ணப்பிக்கவும்…!!

ரயில்வே தொழில்நுட்ப & பொருளாதார சேவையகத்தில் காலியாக உள்ள 257 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. G raduate, Diploma & Trade Apprentice உள்ளிட்ட பணிகளில் சேர தகுதியும் ஆர்வமும் கொண்டவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். கல்வித்தகுதி:…

Read more

உங்களை பணக்காரராக்கும் சூப்பர் திட்டம்…. உடனே சேராவிட்டால் இழப்பு உங்களுக்கு தான் மக்களே…!!

பொது மக்களுடைய சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தபால் நிலையங்களிலும் வங்கிகளிலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அதிக லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுக்கிறது. எனவே உங்களுடைய வருமானத்தில் ஒரு சிறிய தொகையை டெபாசிட்…

Read more

கார் வாங்க நினைப்போருக்கு…. புத்தாண்டில் காத்திருக்கும் அதிர்ச்சிகரமான செய்தி…!!

இந்த வருடம் புத்தாண்டில் கார் வாங்க நினைத்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி தகவல் ஒன்று காத்திருக்கிறது. அதாவது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தங்களுடைய கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னதாக தான் டாட்டா மோட்டார்ஸ், மாருதி சுசுகி போன்ற…

Read more

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை ( 06/12/2023) விடுமுறை…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் அதீத மழை பெய்திருக்கிறது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மாணவர்களின் நலன் கருதி நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி –  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

#CycloneMichaung: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்திற்கு நாளை ( 06/12/2023) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை…!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறையை தமிழக அரசு பிறப்பித்திறந்த நிலையில்,  நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு…

Read more

கைநிறைய பென்ஷன் கொடுக்கும் கலக்கலான திட்டம்…. யாரெல்லாம் முதலீடு செய்யலாம்….? முழு விவரம் இதோ…!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் என அனைவருக்கும் ஏற்ற விதமாக பல திட்டங்களை எல்ஐசி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. எதிர்காலத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் இந்த திட்டங்களில் ஒன்றுதான் சரல் பென்ஷன் திட்டம். இது நல்ல ஒரு தேர்வாக இருக்கும்.…

Read more

LIC பாலிசிக்கு எதிராக கடன் வாங்க எப்படி விண்ணப்பிப்பது…? தகுதிகள் என்னென்ன…? வாங்க பார்க்கலாம்…!!!

எல்ஐசி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு நிதி உதவி வழங்கும் நடவடிக்கையுடன், பாலிசிகளுக்கு எதிராக கடன் தரும் வாய்ப்பையும் அறிமுகப்படுத்துகிறது. வழக்கமான முறையில் வங்கிகளில் இருந்து கடனை பெறுவதில் பல சவால்களை எதிர்கொள்ளும் நபர்களுக்காக இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஐசிக்கு எதிராக கடன் வாங்க…

Read more

டிகிரி முடிச்சிருக்கீங்களா…? பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வங்கியில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க..!!

பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: Bank of Baroda (BOB) பணியின் பெயர்: BC Supervisors பணியிடங்கள்: 05 – 10 கல்வித்…

Read more

மூத்த குடிமக்கள் கவனத்திற்கு….! சேமிப்பு பணத்தை எடுக்க புதிய ரூல்ஸ் வந்தாச்சு…. என்னென்ன தெரியுமா…??

போஸ்ட் ஆபீஸில் சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய சேமிப்பு திட்டத்தில் முதலீட்டு தொகை முன்கூட்டியே திருப்பி எடுப்பதற்கு பல புதிய கட்டுப்பாட்டுகளையும் விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில் முன்கூட்டியே பணம் எடுக்க நினைத்தால் இனி புதிய விதிமுறை என்ன? ஒவ்வொரு வருடத்திற்கும் எவ்வளவு பணம்…

Read more

வீட்டிலேயே இருங்க….! பத்திரமா இருங்க…. ஆளுநர் ஆர்.என் ரவி வேண்டுகோள்…!!

ஆளுநர் மாளிகை சார்பில் வெளியான செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயலால் நமது கிழக்கு கடலோர மாவட்டங்களில் சில மோசமாக பாதிக்கப்பட்டன. மேலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணிகளிலும் மத்திய – மாநில…

Read more

#CycloneMichuang: நாளை ( 05/12/2023) 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை…!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.  இன்று ஏற்கனவே பொது விடுமுறை அறிவித்து  கல்வி நிறுவனங்கள், தனியார்…

Read more

#MichuangStorms: 80 K.M வேகத்துல காற்று வீசும் …. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்துக்கு எச்சரிக்கை…!!

தென் மண்டலா வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்,  புயல் தீவிர புயலாக வலுவடைந்து சென்னைக்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வட திசையில் நகர்ந்து நாளை முற்பகல் நெல்லூருக்கும்  – மசூலிப்பட்டினத்திற்கும்…

Read more

 #MichuangStorms: திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் …!!

 திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் அதி தீவிர புயலாக உருவாகி தொடர்ந்து கரையை நோக்கி நகர்ந்து வரக்கூடிய நிலையில் இன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்…

Read more

தங்கைக்கு தாயாக மாறிய அண்ணன்…. பலரையும் மெய்சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் சிறுவன்…

Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!

திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மூத்த பணியாளர், தொழில்நுட்ப பணியாளர் என மொத்தம் 13 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விவரங்களுக்கு – https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2023/11/2023111775.pdf வயது வரம்பு – 40…

Read more

#CycloneMichaung: சென்னையில் தரையிறக்க முடியாத 10 விமானங்கள்….!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னைக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மோசமான வானிலை காரணமாக 10 விமானங்களை சென்னையில் தரையிறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன.

Read more

#CycloneMichaung: சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் புயல்…!!

மிக்ஜாம்  புயல் சென்னையில் இருந்து கிழக்கு திசையில் 130 கிலோமீட்டர் தொலைவிலும்,  நெல்லூரில் இருந்து 220 கிலோமீட்டர் தென்கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.  இது தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்குது…

Read more

#CycloneMichaung: 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!!

வங்க கடலில் புயல் ஆனது உருவாகி இருக்கக்கூடிய நிலையில் பலத்த காற்றோடு நேற்று இரவு முதலிலேயே பல்வேறு இடங்களில் மழையானது பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போதும் மழையானது தொடர்கிறது. குறிப்பாக அண்ணாசாலை அதனை ஒட்டிய பகுதிகள் அதனை ஒட்டிய பகுதிகள்…

Read more

#CycloneMichaung: சென்னையில் காலை 8.30 மணி வரை மழை நீடிக்கும்….!!

சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் காரணமாக கனமழையானது நேற்று இரவில் இருந்து வெளுத்து வாங்கி வரக்கூடிய சூழ்நிலையில் சென்னையில் காலை 8:30 மணி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையமானது அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில்…

Read more

#BREAKING: தமிழகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்பு….!!

மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக மூன்று மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. காஞ்சிபுரம்,  ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில்…

Read more

#BREAKING: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை…!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

8-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்கள்: 2 கல்வி தகுதி: 8ம் வகுப்பு வயது வரம்பு: 18 முதல் 37 வரை…

Read more

#BREAKING: புயல் எதிரொலி – TNPSC தேர்வு ஒத்திவைப்பு….!!

கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வினை கடந்த நவம்பர் மாதம் முதல் டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. நேர்முகத் தேர்வுக்கான எஞ்சிய இரண்டு நாட்கள் நாளை  மற்றும் 6ஆம்  தேதி ஆகிய நாட்களுக்கு திட்டமிட்டிருந்த நிலையில், மிக்ஜம் புயல் புயல் காரணமாக…

Read more

#BREAKING: புயல் எதிரொலி – TNPSC தேர்வு ஒத்திவைப்பு….!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

#BREAKING: ராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை…!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

டிகிரி படித்தவர்களுக்கு ரூ.40,000 சம்பளத்தில் வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: marketing specialist, FPC execution and training specialist. காலி பணியிடங்கள்: 02 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 15 கல்வித் தகுதி: B.Sc,…

Read more

#BREAKING: சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலெர்ட்…!!

இன்றைக்கு திருவள்ளூர்,  சென்னை, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  4ஆம் தேதி நாளைக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அதித கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ரெட்…

Read more

#BREAKING: சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட்…!!

இன்றைக்கு திருவள்ளூர்,  சென்னை, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  4ஆம் தேதி நாளைக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அதித கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ரெட்…

Read more

#BREAKING: இன்றும், நாளையும் ரெட் அலெர்ட்; தமிழகத்துக்கு எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருக்கக்கூடிய நிலையில்,  தமிழகத்தின் வடகடலோர மாவட்டமான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களுக்கு இன்று அதீத கன மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால்…

Read more

ஓடும் ரயிலில் குத்தாட்டம் போட்ட இளம் பெண்கள்… வீடியோவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது . அதிலும் குறிப்பாக நடன வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது பொது இடங்களில்…

Read more

ரொம்ப நேரமா செல்போன் யூஸ் பண்றீங்களா…? உங்கள் கண்களை உஷார்படுத்தும் செயலி வந்துவிட்டது…!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல், லேப்டாப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது இன்றியமையாதது. காலை விழித்தது முதல் இரவு தூங்கும்போது கூட செல்போன் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இப்படி  தொடர்ந்து இவற்றை பயன்படுத்தும் கண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இப்பிரச்னையில் இருந்து விடுபட, ‘பெங்களூர்…

Read more

ஹெல்மெட்டுக்குள் பதுங்கி படம் எடுத்த பாம்பு…. பார்த்ததும் கதிகலங்க வைக்கும் வீடியோ…!!!

பொதுவாகவே பாம்புகள் என்றால் அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். அதனால் மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயப்படுவார்கள். ஆனால் பாம்புகள் சில நேரங்களில் மனிதர்களைப் போல அறிவாக செயல்பட்டாலும் சில நேரங்களில் கோபத்தை வெளிக்காட்டும். அதேசமயம் சில நேரங்களில் சமையலறை மற்றும் வாகனங்கள்…

Read more

அலெர்ட்..! செல்போன் பின்னால் பணத்தை வைக்குறீங்களா…? ஆபத்து மக்களே….!!!

பொதுவாக நாம் வெளியில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் கையில் பொருள்களை தூக்கிக்கொண்டு அலைய சங்கடப்பட்டு பொருட்களின் அளவை குறைத்து வெறும் செல்போனுடன் மட்டுமே செல்வோம். அவ்வாறு செல்லும் பொழுது பணத்தை கைகளில் வைத்திருக்கும் போன் கவர் பின்னால் வைத்துக்கொண்டு செல்வோம்.…

Read more

இனி வீடியோ காலின் போது இதையும் அனுப்பலாம்….. Whatsapp கொண்டுவந்த மாஸ் அப்டேட்…!!

உலக அளவில் மக்கள் அனைவரும் வாட்ஸ் அப் செயலியை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள் . இந்நிலையில் வாட்ஸ் அப்பில் பல முக்கிய அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் புதிதாக வந்த அப்டேட் மக்களை கவரும் விதமாக இருக்கிறது. அதாவது…

Read more

84 நாட்கள் வேலிடிட்டியுடன் சூப்பரான பிரீபெய்டு திட்டம்…. Airtel கொடுத்த அசத்தல் ஆபர்…!!

ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து பல புதிய சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ரிலையன்ஸ், ஜியோ சந்தையில் அறிமுகமானதற்குப் பிறகு மற்ற நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க அதை தக்க வைத்துக்கொள்ள…

Read more

Apply Now: வங்கியில் 2,100 பணியிடங்கள்….. மாதம் ரூ.40,000 வரை சம்பளம்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

IDBI வங்கியில் நிரப்பப்படவுள்ள 2,100 காலிப் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இளநிலை உதவி மேலாளர், விற்பனை நிர்வாகி பொறுப்பில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.,6 ஆம் தேதிக்குள் விண்ணப்பியுங்கள். கல்வித் தகுதி:…

Read more

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான தேர்வு…. டிசம்பர் 4 முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என் எம் எம் எஸ் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை…

Read more

தமிழகத்தில் இங்கு இன்று(டிச-2) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மறக்காம போங்க இளைஞர்களே…!!

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்…

Read more

Other Story