டிஎன்பிஎஸ்சி தலைவராகும் சைலேந்திர பாபு?…. வெளியான தகவல்…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தற்போது உள்ள இரண்டு உறுப்பினர்களில் ஒருவர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றார். இதனால் மீதம் இரண்டு பேர் மட்டுமே பதவியில் உள்ளனர். தற்போது தலைவர் பதவியும் பெற உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளது. இதனை தொடர்ந்து துறை…

Read more

“இன்று தர்மம் வென்றுள்ளது”… இபிஎஸ் தலைமையில் புதிய ஆட்சி அமையும்… மாஜி அமைச்சர் செங்கோட்டையன் உறுதி…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்துள்ளதோடு, இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக பொதுச் செயலாளராக எதிர்க்கட்சித்…

Read more

பயங்கர விபத்து…. 4 ராணுவ வீரர்கள் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வாகனம் தீப்பிடித்ததில் 4 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் காளி என்ற இடத்தில் ராணுவ வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து இருந்தது. சில…

Read more

“சூடான் போரால் கடும் உணவு, தண்ணீர் பஞ்சம்”…. பரிதவிப்பில் தமிழர்கள்…. உடனே மீட்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!!

சூடான் நாட்டை கைப்பற்றுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் துப்பாக்கி சூடு நடத்துதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதால், கடுமையான உணவு, குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு…

Read more

“பல்பிடுங்கிய விவகாரம்”…. சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றம்…. வெளியான உத்தரவு..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் விசாரணைக்கு வரும் நபர்களின் பற்களை பிடிங்கி துன்புறுத்தியதாக சமூக வலைதளங்களில் புகார்கள் வெளியானது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த அரசு முதன்மைச் செயலாளர் அமுதாவை…

Read more

ஜகன்மோகன் ரெட்டியை பாராட்டிய அம்பதி ராயுடு….. அரசியலில் குதிக்கிறாரா?…. எந்த கட்சியில் சேருவார்?, விரைவில்..!!

தெலுங்கு மாநிலங்களில் கிரிக்கெட் வீரர் ராயுடுவின் கருத்துகளும் அரசியல் பிரவேசம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு மக்களுக்கு மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அறிமுகம் தேவையில்லாத பெயர் அம்பதி ராயுடு. ஐபிஎல்-ல் பிஸியாக இருக்கும் இந்த தெலுங்கு கிரிக்கெட் வீரர், அரசியல் இன்னிங்ஸை…

Read more

“சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பரபரப்பான இறுதி கட்டம்”… கோர்ட்டில் சிபிஐ முக்கிய தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசார் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயரிழந்தனர். இவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம்…

Read more

“பிறந்து 29 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிரோடு மணலில் புதைத்த குடிகார தாய்”… புதுச்சேரியை உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

புதுச்சேரி பாகூர் கிருகம்பாக்கம் அருகே மூர்த்தி குப்பம் புதுக்குப்பம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் மணலில் கால் மட்டும் வெளியே தெரிந்த படி ஒரு குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

தமிழ் பாடப்புத்தகத்தில் கலைஞரின் தமிழ் தொண்டு பாடம் இடம்பெறும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆட்சிய பங்களிப்பு குறித்த பாடம் வருகின்ற கல்வி ஆண்டில் 9-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் இடம் பெற இருக்கிறது. இந்த அறிவிப்பை இன்று சட்டசபை கூட்ட நேரத்தின் போது அமைச்சர் அன்பில்…

Read more

“எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ரூ. 15,000 மாத ஓய்வூதியம்”…. அசாம் அரசு அறிவிப்பு…!!!

அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்த பிஷ்வா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் அசோக் சிங்கால் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை…

Read more

“அண்ணாமலை மீது கண்டிப்பாக நானும் வழக்கு தொடர்வேன்”….DMK-வின் முக்கிய புள்ளி தகவல்….!!!!

சித்திரை திருநாள் அன்று பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் சொத்து மதிப்பு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து மதிப்பு விபரங்களை வீடியோ மூலம் வெளியிட்டார். அது தொடர்பாக ஒரு வாரத்திற்குள்…

Read more

MLA-க்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பென்ஷன் உயர்வு பற்றி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 30-ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் உரை மீது மானியக் கோரிக்கை விவாதங்களும், அனைத்து துறைகளுக்குமான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் முன்னாள்…

Read more

கர்நாடகா சட்டசபை தேர்தலில் எடப்பாடி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையம் தன்னை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி…

Read more

ஆளுநருக்கு செலவுக்கு ரூ.5 கோடி எப்படி வழங்க முடியும்?…. நிதியமைச்சர் பிடிஆர் அதிரடி ஸ்பீச்…..!!!!

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆளுநருக்கு வழங்கப்படும் நிதி பற்றி பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவருமான வேல்முருகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “ஆளுநரின் செலவு குறித்து 5 கவன ஈர்ப்புகள்…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதேபோன்று கடந்த வருடம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும்…

Read more

அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார்…? பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி கேள்வி…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார் என்பது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் மோடி சமூகம் குறித்து அவதூறு வழக்கில் 2…

Read more

லாபத்தை அள்ளி தரும் சிறந்த முதலீட்டு திட்டங்கள்…. எதெல்லாம் தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

அடல் பென்ஷன் யோஜனா இத்திட்டம் ஓய்வுக்கு பின் நிலையான வருமானத்தை வழங்குகிறது. 18 -40 வயது வரை வங்கிக்கணக்கு வைத்திருக்கும் எவரும் இத்திட்டத்தில் சேரலாம். இதில் நீங்கள் குறைந்தபட்சமாக மாத ஓய்வூதியம் ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 (அ) ரூ.5,000 பெறலாம்.…

Read more

Breaking: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி…!!!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருப்பவர் ராஜ்நாத் சிங். இவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு…

Read more

வெறும் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்…. தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிய காங்கிரஸ்….!!!

 மத்தியப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் இந்த வருடம் 2023  இறுதியில் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆனால் எம்எல்ஏக்கள் கட்சி மாறியதால் ஆட்சியை பறிகொடுத்தது. இதனை…

Read more

தமிழகத்தில் பள்ளி பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் பள்ளி பாடப்புத்தகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம்பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. வரும் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் புதிய பாடம் சேர்க்கப்படவுள்ளதாக அரசு பாடநூல் கழக…

Read more

JUSTIN: “முன்னாள் பிரதமர் வி.பி சிங் நினைவாக சென்னையில் முழு உருவ சிலை நிறுவப்படும்”…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி சிங்கிற்கு சென்னையில் முழு உருவ சிலை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார். இந்தியாவில் 11 மாதங்கள் மற்றும் விபி சிங் பிரதமராக இருந்திருந்தாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. அவர் தமிழ்நாட்டை தன்னுடைய…

Read more

ஒடிசாவில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்து வருகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக ஒடிசா மாநில பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை…

Read more

‘வந்தே பாரத்’ ரயில்களில் விரைவில் ஸ்லீப்பர் கோச்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி…

Read more

“சென்னை ராஜ்பவனில் புதிய தலைமைச் செயலகம்”… அமைச்சர் துரைமுருகன் ஐடியா… முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு என்ன…?

தமிழக சட்டசபை கூட்டணி நேரத்தின் போது உறுப்பினர்கள் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு அமைச்சர் துரைமுருகன் உங்கள் கோரிக்கையை நானும் ஏற்றுக்கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலினிடம் புதிய சட்டமன்றம் கட்டுவது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளேன் என்று…

Read more

BIG BREAKING : ராகுல் காந்தி வழக்கில் சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நாடாளுமன்ற மக்களவைத்…

Read more

Breaking: இனி திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் 5 பிரிவுகளில் வழங்கப்படும்…!!

இந்திய சினிமாவில் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுகிறது. தற்போது திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் U, U/A, A என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் இனி 5 பிரிவுகளாக வழங்கப்பட இருக்கிறது. அதாவது திரைப்பட தணிக்கை சான்றிதழ்களை…

Read more

“நீட் நுழைவு தேர்வு”… இத்தனை லட்சம் பேர் அப்ளை பண்ணிருக்காங்களா?…. வெளியான தகவல்….!!!!

நீட் நுழைவு தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புது டெல்லி, இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத முன் எப்போதும் இல்லாத வகையில் 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். மராட்டியம் 2.80…

Read more

Breaking: அவதூறு வழக்கில் 2 வருடங்கள் சிறை தண்டனை…. ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி…!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நாடாளுமன்ற…

Read more

கொளுத்தும் வெயில்…. பிற்பகல் 12 -5 மணி வரை இதற்கு தடை?…. வெளியான உத்தரவு….!!!!

மராட்டியம் மாநிலத்தில் வெப்ப அலையால் பிற்பகல் 12 -5 மணி வரையிலும் திறந்த வெளியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மராட்டியம் நவி மும்பையில் சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரி…

Read more

“அயோத்தியில் ராமர் கோயில்”…. அதுவும் ஒரு ஸ்பெஷல் இருக்கு!…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலானது பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயில் கருவறையில் அடுத்த வருடம் மகர சங்கராந்தியின் போது புதிய ராமர் சிலை நிறுவப்பட இருக்கிறது. அச்சிலை வில் ஏந்திய தோற்றத்தில் இருக்குமென ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை உறுப்பினர்…

Read more

எங்களுக்கு குறைவா தான் சம்பளம் வருது?…. ஆனால் அதையும் வாங்கிட்டு போயிடுறாங்க…. பேரவையில் அமைச்சர் துரைமுருகன் ஸ்பீச்….!!!!

தமிழக சட்டப் பேரவையில் மனிதவளத்துறை மானிய கோரிக்கை மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்த கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து அவை முன்னவர் துரைமுருகன் பேசியதாவது “உங்களை…

Read more

சென்னை ஐஐடி பேராசிரியர்கள் மூலம் ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை ஐஐடி மூலமாக ஜேஇஇ நுழைவு தேர்வை எழுத இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த 260 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் முதல் வாரம் வரை…

Read more

“மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு”…. இந்து மதத்தை குறி வைத்து தாக்குதல்…. பாஜக நாராயணன் திருப்பதி ஆவேசம்…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார் அதில், கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 21 முதல் கோடைகால சிறப்பு ரயில்கள் தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் கூடிய விரைவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை வழங்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக தற்போதே பலரும் வெளியூர்களுக்கு செல்வதற்கான பயணத்தை திட்டமிடுகிறார்கள். கோடை விடுமுறையை…

Read more

காவிரி ஆற்றில் நாட்டு வெடி வீசிய நபர்…. நொடியில் பறிப்போன உயிர்…. பெரும் சோகம்…..!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகில் பூலாம்பட்டி காவேரி ஆறு இருக்கிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் மீன்களை பிடிப்பதற்காக மீனவர் பெருமாள் நாட்டு வெடிகளை வீசி உள்ளார். இதன் காரணமாக ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த மோகன்குமார் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக…

Read more

மாணவர்களே…! JEE முதன்மை விடைக்குறிப்பு வெளியீடு…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!

JEE மெயின் இறுதி தேர்வுக்கான முதற்கட்ட விடைக்குறிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நேற்று  இரவு முதல் விடைக்குறிப்பு அறிக்கை ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் jeemain.nta.nic.in. விடையை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கிடையில், இறுதி ஜேஇஇ மெயின் தேர்வுகள்…

Read more

ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.3 கோடியாக குறைப்பு: தமிழ்நாடு அரசு செக்..!!!

ஆளுநர் ரவிக்கு திமுக அரசு புது செக் வைத்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான துறை வாரியான விவாதமானது தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி வியாழக்கிழமை மாலை சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் தி.வேல்முருகன் ஆளுநருக்கு வழங்கப்படும்…

Read more

ஏப்.30-க்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை…. தாம்பரம் வாசிகளுக்கு நற்செய்தி…!!!

சென்னை மாநகராட்சி சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தி விட வேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஐந்து சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். அதன்படி இந்த மாதம்…

Read more

நாளை முதல் கோடை விடுமுறை: மாணவர்களே கவனம் தேவை…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலுக்கு நடுவே வீடு, பள்ளி, தேர்வு என சிக்கி இருந்த 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் நாளை முதல் கோடை விடுமுறையை அனுபவிக்க உள்ளனர். 11,…

Read more

சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு… மே-3 ஆம் தேதி தேர்வுப்போட்டி-விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்….!!!

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக கல்லூரிகளில் பயிலும் மாணவர் மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைக்க விஞ்ஞான ரீதியான பயிற்சி, தங்கும் இடம் மற்றும் சத்தான உணவு…

Read more

BREAKING : பாஜக, இபிஎஸ்சை எதிர்த்து போட்டி: OPS அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் பாஜகவிற்கு எதிராக இபிஎஸ்சை தொடர்ந்து ஓபிஎஸ்சும் களமிறங்கியுள்ளார். புலிகேசிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் முரளியை எதிர்த்து, அன்பரசனை அதிமுக வேட்பாளராக இபிஎஸ் நேற்று அறிவித்தார். இந்நிலையில், இதே தொகுதியில் பாஜக. இபிஎஸ் ஆதரவு வேட்பாளர்களை எதிர்த்து நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று…

Read more

தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த….. அமைச்சர் PTR வெளியிட்ட சூப்பர் நியூஸ்…!!!

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பல்வேறு பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை எனவும்…

Read more

பாஜகவிற்கு வாக்களிக்காவிட்டால் மோடியின் ஆசி கிடைக்காது…. ஜேபி நட்டா நச்…!!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வருகிற மே 10ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். அவர்களும் மும்முரமாக வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், இன்றுடன் வேட்புமனு…

Read more

எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைக்குமா…? இன்று முக்கிய முடிவு…. பரபரப்பில் தமிழக அரசியல்…!!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வருகிற மே 10ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். அவர்களும் மும்முரமாக வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், இன்றுடன் வேட்புமனு…

Read more

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றோடு முடிந்தது…. நாளை முதல் விடுமுறை…. மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்றோடு முடிவடைகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம்தேதி முடிவடைந்தது. பதினோராம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் ஐந்தாம் தேதி முடிவடைந்தது. இதற்கிடையே 12 மற்றும்…

Read more

திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில்…. இனி இவர்கள் தீர்த்தமாட சிரமமில்லை…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பின் போது அமைச்சர் சேகர் பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, மானசரோவர் தலத்திற்கு முதல் முறையாக ஆன்மீக பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அரசு மானியம் தலா…

Read more

என் மாவட்ட மக்களே…! இந்த நேரத்தில் பயணிக்காதீங்க…. அன்போடு வேண்டுகோள் வைத்த ஆட்சியர்..!!!

தமிழ்நாட்டில் கோடை வெயில் இப்போதே கொளுத்த தொடங்கி விட்டது. முன்பில்லாத அளவிற்கு தற்போது வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த வெயில் காலங்களில் நீர், மோர், தண்ணீர் நிறைந்த பழங்களை உண்ணுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

ஆதாரத்துடன் நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்வேன்…. மம்தா பானர்ஜி ஆவேசம்…..!!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களை தாண்டாத என்றார். தேர்தல் ஆணையம் பாஜகவின் மறைவில் இருப்பதாகவும் அவர்கள் தங்கள் கட்சியின் தேசிய அந்தஸ்தை பறித்து விட்டதாகவும்…

Read more

இனி TNPSC விடைத்தாள்களை திருத்த புதிய தொழில்நுட்பம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

டிஎன்பிசி தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு புதிய உயர் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் உள்ளதாக அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், TNPSC தேர்வு விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதற்கு, பழைய தொழில்நுட்பத்தை…

Read more

தமிழகத்தில் இனி வரும் காலங்களில்…. TNPSC விடைத்தாளை திருத்த புதிய தொழில்நுட்பம்…. அரசு அதிரடி…..!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியியாவதில் கால தாமதம் ஆகி வருவதை தொடர்ந்து இனிவரும் காலங்களில் AI Automation என்ற தொழில்நுட்பம் மூலம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு…

Read more

Other Story