10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றோடு முடிந்தது…. நாளை முதல் விடுமுறை…. மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்றோடு முடிவடைகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம்தேதி முடிவடைந்தது. பதினோராம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் ஐந்தாம் தேதி முடிவடைந்தது. இதற்கிடையே 12 மற்றும்…

Read more

Other Story