“நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ”.. இப்படியா அவமானப்படுத்துவீங்க…? கொந்தளித்த எதிர்க்கட்சிகள்… டென்ஷனான ராகுல்… ஃபர்ஸ்ட் இதை செய்யுங்க என ஆவேசம்…!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், தேர்வுத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர் போராட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக சாடியுள்ளன. தேர்வுத்தாள் கசிவுப் புகார்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக…

Read more

  • July 24, 2026
பிரதமரின் நள்ளிரவு வீடியோ…. இன்று பார்லிமென்டில் நடக்க போவது என்ன…. வினாத்தாள் லீக் விவகாரத்தில் அதிரடி….!!

நாடு முழுவதும் தற்போது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வரும் வினாத்தாள் கசிவு (Paper Leak) விவகாரம் மற்றும் அதைத் தொடர்ந்து மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் அவசர வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

Read more

“1,2,3 இல்ல.. மொத்தம் 375 தடவை திருமணம்!”… அரண்மனைப் பணிப்பெண்களையெல்லாம் மனைவியராக்கிக் கொண்ட மன்னர்…. விசித்திரமான வாழ்க்கை முறை..!!

தற்காலத்தில் ஒருமுறை திருமணம் செய்துகொள்வதே பெரிய பேசுபொருளாக மாறிவரும் நிலையில், வரலாற்றில் எந்தவொரு மன்னரும் செய்யாத சாதனையாகக் குறைந்தது 375 முறை திருமணம் செய்துகொண்ட விசித்திர மன்னர் பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது. கலை, இசை மற்றும்…

Read more

“என் மானத்தைக் காப்பாத்துங்க!”.. நைட் ஷிப்ட் மோகத்தில் சிக்கி கோடிகளை இழந்த பிரபல டாக்டர்… பதறிப்போன மருத்துவத் துறை..!!!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் நர்ஸ் ஒருவர், 65 வயது முதிய மருத்துவர் ஒருவரைத் தனது காதல் வலையில் வீழ்த்தி, பல ஆண்டுகளாகக் கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்த பகீர் சம்பவம்…

Read more

“அம்மான்னு இரக்கம் இல்ல? சிறுத்தை தாக்குதல் வெறும் நாடகமா?”… பெற்ற அம்மாவையே தீர்த்துக்கட்டிய கொடூரம்… போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் உடைந்த உண்மை..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நூர் பகுதியில் பணம் மற்றும் அரசாங்க நஷ்டஈட்டுக்காகப் பெற்ற தாயையே ஈவுஇக்கறையின்றித் தீர்த்துக்கட்டிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பியிரோ தேவி என்ற பெண் தனது மகன் பஹால் சிங் என்பவருடன் வழக்கம் போல் அருகில்…

Read more

“அந்த குழந்தை எப்படி துடிச்சிருக்கும்!”… பெற்ற தாயின் காதலன் செய்த கொடூரம்… மனிதத்தன்மையையே கேள்வி கேட்கும் பதைபதைக்க வைக்கும் கொலைச் சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியில் மனிதநேயத்தையே உலுக்கி எறியும் அளவுக்கு மிகவும் கோரமான மற்றும் பதைபதைக்க வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தாயின் காதலனாகக் கூடவே வசித்து வந்த கொடூர நபர் ஒருவன், வெறும் ஏழு வயது மட்டுமே நிரம்பிய பிஞ்சுச்…

Read more

அவர போட்டு எல்லாரும் அடிச்சாங்க… காப்பாத்தணும்னு ஓடினேன்.. ஆனா போலீஸ் லத்தியை புடுங்கி பொளந்து கட்டிட்டாங்க… டெல்லியில் ஏசிபிக்கு நடந்த பயங்கரம்.. பகீர் வாக்குமூலம்…!!

தலைநகர் டெல்லியின் இதயம் போன்ற கன்னாட் பிளேஸ் பகுதியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற போராட்டத்தின் போது வெடித்த பயங்கர வன்முறை, ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. ‘காக்ரோச் ஜனதா கட்சி’ அமைப்பினர் நடத்திய இந்தப் போராட்டத்தின் போது, திரண்டிருந்த கும்பல் திடீரென வன்முறையில்…

Read more

போக்குவரத்து செலவு கூட இல்ல சாப்பாடு கூட இப்படித்தான்… ஆனாலும் மாதம் ரூ.74,000 செலவாகுது… ஐடி ஊழியர் போட்ட பதிவு… இன்ஸ்டாவில் வெடித்த விவாதம்…!

இந்தியாவின் ‘சிலிகான் வேலி’ என்று அழைக்கப்படும் பெங்களூரு நகரில் வாழ்க்கைச் செலவு எந்த அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்குச் சான்றாக ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வால்மார்ட் நிறுவனத்தில் இயந்திரக் கற்றல்   பொறியாளராகப் பணியாற்றி வரும் ஆயுஷ் தாக்கூர்…

Read more

ஒரு நாள் கூத்துக்கு ரூ. 20 லட்சம்… இதுல சாப்பாட்டுக்கு ரூ.6 லட்சம், ஒரு நாள் வாடகை ரூ. 5 லட்சம்.. சொந்தக்காரங்களை சந்தோஷப்படுத்த கல்யாணம் பண்ணாதீங்க.. ஆடிட்டர் போட்ட அதிரடி பதிவு…!!

இந்திய சமூகத்தில் திருமண நிகழ்வுகள் என்பது வெறும் இரு மனங்களின் இணைப்பு மட்டுமல்லாமல், கௌரவத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இதற்காகப் பல குடும்பங்கள் தங்களது ஆயுள் கால சேமிப்ப முழுமையாகச் செலவிடுவதும், கடன் வாங்குவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையைச் சுட்டிக்காட்டும் வகையில், பெங்களூரைச் சேர்ந்த…

Read more

30 வருஷம் ஆகிட்டு..! 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் வீட்டை விட்டு ஓடிய சிறுவன்… தேர்தல் ஆணையத்தின் ஒற்றை சரி பார்ப்பால் கண்ணீரில் தாய் தந்தை.. நடந்தது என்ன..?

பள்ளிக் காலத்தில் தேர்வில் தோற்றுவிட்டால் பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற அச்சத்தில் சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடிப்போகும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. ஆனால், அவ்வாறு பயந்து வீட்டை விட்டு வெளியேறிய ஒரு சிறுவன், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு அதிகாரப்பூர்வ…

Read more

“பிரதமர் மோடி உறுதி அளிச்சிட்டாரு வீட்டுக்குப் போங்க!”… சோனம் வாங்குக்கு வீட்டுல இருந்தே சாப்பாடு அனுப்புறதா சொன்ன பாலிவுட் நடிகர்…. மாணவர்களை அன்போடு கேட்டுக்கொண்ட நடிகர்..!!!

நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பி வரும் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் கசிவுகள் நிகழாமல் தடுப்பதற்காக மிகக் கடுமையான…

Read more

“நீங்கள் தனியாக இல்லை!”… மாணவர்களின் போராட்டத்திற்கு வலுவான கரம் கொடுத்த காங்கிரஸ்.. போலீஸ் தாக்குதலில் காயமடைந்த மாணவர்களுக்கு நேரில் ஆறுதல்..!!!!

நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களை முன்னிறுத்தி மாணவர்கள் தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழலில், தலைநகர் டெல்லியில் அமைதியான முறையில் அறவழியில் போராட்டம் நடத்திய இளம் மாணவர்களின் மீது காவல்துறையினர் நடத்திய திடீர் தடியடி…

Read more

புது சேலை வாங்கித் தரலன்னு இப்படியா பண்ணுவாரு?….குக்கர் மூடியால் கணவரை அடித்துக் கொன்ற மனைவி…!!!

குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிறு சிறு மனக்கசப்புகளும், ஆத்திரத்தின் உச்சத்துக்கே செல்லும் முன் நிதானத்தைக் கடைப்பிடிக்காத போக்கும் எந்த அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு மகாராஷ்டிர மாநிலம் பத்லாப்பூரில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் ஒரு சோகமான உதாரணமாக மாறியுள்ளது. புதிய சேலை வாங்கித்…

Read more

எங்க போராட்டத்தை அழிக்க வெளிய இருந்து ஆள் அனுப்புறாங்க… கொந்தளித்த கரப்பான் பூச்சி நிறுவனர் அபிஜித் தீப்கே.. பகீர்…!!

கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டம், நாட்டின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ள நிலையில், அந்தப் போராட்டத்தைச் சீர்குலைக்கச் சில மறைமுகச் சக்திகள் தீவிரமாக இயங்கி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தின் அமைதியான சூழலைச் சீர்குலைத்து,…

Read more

இனி நெட்டும் தேவையில்லை சிக்னலும் வேண்டாம்…! “ஆனாலும் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம்”… வந்தாச்சு புதிய ரூல்ஸ்.. எப்படி தெரியுமா..?

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டீக்கடை முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை அனைத்து இடங்களிலும் யு.பி.ஐ.  மூலம் பணம் செலுத்துவது மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இருப்பினும், சில சமயங்களில் மொபைல்…

Read more

“பார்த்தாலே நடுங்க வைக்கும் கொடூர பாம்புகள்!”.. உலகை மிரட்டும் டாப் ராட்சத பாம்புகள்.. இந்தியப் பாம்பிற்கு எந்த இடம் தெரியுமா?

பூமிப் பந்தில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து வந்தாலும், பாம்புகளைப் பற்றிய பெயரைக் கேட்டாலே பெரும்பான்மையான மனதில் ஒருவித நடுக்கமும் அச்சமும் எழுவது இயற்கையாகும். உலகில் ஆயிரக்கணக்கான பல்வேறு வகையான பாம்பு இனங்கள் காணப்பட்டாலும், அவற்றுள் சிலமட்டும் தங்களது வியக்கத்தக்க நீளம், பிரம்மாண்டமான…

Read more

“மத்திய அமைச்சரை காப்பாத்த நினைச்சா அடுத்தது நீங்கதான்!”… பிரதமர் மோடிக்கு எதிராக பகிரங்க மிரட்டல் விடுத்த காக்ரோஜ் பார்ட்டி தலைவர்.. வைரல் வீடியோ !!!

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சார்ந்த பல்வேறு முறைகேடுகளுக்கு முழுப் பொறுப்பேற்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று காக்ரோஜ்…

Read more

30 வருஷத்துக்கு முன்னாடி இதே பிரச்சனைக்காக லத்தி அடி வாங்கிய போராளி… இன்னைக்கு அவருக்கு எதிராகவே போராட்டம்…. கல்வி அமைச்சரின் பழைய கதையை பார்த்து ஷாக்கான மாணவர்கள்…!!

காலம் எவ்வளவு வேகமாகச் சக்கரத்தைச் சுழற்றுகிறது என்பதற்கு இந்திய அரசியல் வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உண்டு. ஆனால், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும் இந்த சம்பவம், காலம் செய்த விசித்திரமான விளையாட்டு என்றே சொல்லத் தோன்றுகிறது. நாட்டின்…

Read more

கரப்பான் பூச்சியை பூச்சி மருந்து அடிச்சு கொல்ற மாதிரி கொல்லணும்!” – போராடிய மாணவர்களை பார்த்து பெண் அதிகாரி பரபரப்பு பேச்சு… பெரும் கொந்தளிப்பு..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாட்டின் தலைநகரான டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கிப் போராடும் எதிர்காலத் தூண்களான மாணவர்களின் குரலை ஒடுக்குவதற்குப் பல்வேறு…

Read more

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே… குடையோடு ஒட்டுமொத்தமாக திரண்ட மாணவர்கள்… வெயில் தாங்க முடியல.. நீட்டுக்கு எதிரா பாட்டு பாடி வினோத போராட்டம்.. எங்கு தெரியுமா..?

நீட் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும், கல்வி முறையில் சீர்திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் ‘சி.ஜே.பி’ (CJP) என்ற அமைப்பின் கீழ் மாணவர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், மிசோரம் மாநிலத்தில் நடந்த ஒரு போராட்டம் ஒட்டுமொத்த நாட்டின்…

Read more

ஒரு கப் காபிக்கு 6 மணி நேரம் ஒரே டேபிளில் இருப்பீங்களா…? இனி லேப்டாப் கொண்டு வந்தா ஒரு மணி நேரத்திற்கு ரூ. 99 எக்ஸ்ட்ரா பீஸ்… ஐடி ஊழியர்களுக்கு செக்‌ வைத்த கஃபே..!!

கொரோனா காலத்திற்குப் பிறகு உலகளவில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’  கலாச்சாரம் பெரிய அளவில் பரவியது. அதன் அடுத்த கட்டமாக, தற்போது ஐடி ஊழியர்கள் பலரும் கஃபேக்களில் அமர்ந்து வேலை செய்யும் ‘வொர்க் ஃப்ரம் கஃபே’ என்ற புதிய டிரெண்டை உருவாக்கி வருகின்றனர்.…

Read more

செத்தாலும் புகழ் தான் முக்கியம் போல.. மரண விளிம்பில் ரீல்ஸ்… இன்ஸ்டா லைக்குக்காக இப்படியா…? கொஞ்சம் வழுக்கினாலும் உயிரே போயிரும்… பதை பதைக்க வைக்கும் காணொளி…!

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே போதும், இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களுக்கும், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பது வழக்கம். ஆனால், சமீபகாலமாகச் சமூக வலைத்தளங்களில் ‘லைக்’ வாங்குவதற்காகவும், ரீல்ஸ் செய்வதற்காகவும் இளைஞர்கள் தங்களது உயிரையே அடகு வைத்து ஆபத்தான சாகசங்களில்…

Read more

சார்..! கொஞ்சம் தண்ணீர் அடிங்க வெயில் தாங்க முடியல… நீட் போராட்டத்தில் அரங்கேறிய கூத்து.. ஹோலி பண்டிகையாக மாற்றிய ஜென் ஸி.. போலீஸ் செஞ்சது தான் ஹைலைட்… வீடியோ வைரல்..!!!

இந்தியாவையே உலுக்கி வரும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம், நாடு முழுவதும் லட்சக்கணக்கான மருத்துவக் கனவோடு இருக்கும் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் கசிவுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், தேர்வு முறையில்…

Read more

சீறிப்பாயும் வெள்ளத்தில் பகீர் டைவ்..! “டேய் நீங்க இன்னும் சின்ன பசங்க தான்… காட்டாற்று வெள்ளத்தில் அசால்ட் ஆக குதித்த சிறுவர்கள்… அதிர்ந்து போய் போலீசே வெளியிட்ட வீடியோ…!!

தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவசர கால எச்சரிக்கைகளை விடுக்கவும் சமூக ஊடகங்கள் மிகச்சிறந்த ஊடகமாக மாறியுள்ளன. அந்த வகையில், இந்தியாவின் பல்வேறு மாநிலக் காவல்துறையினர் எக்ஸ் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் வழியாகப் பொதுமக்களிடம் பாதுகாப்பு விழிப்புணர்வை…

Read more

உன் வாழ்க்கையை காலி பண்ணிடுவேன்..! “நீட் தேர்வுக்கு எதிரா போராட்டம் நடத்துன கஞ்சா கேஸ்ல ஜெயிலுக்கு தான் போகணும்”… பகிரங்கமாக மிரட்டிய போலீஸ்காரர்.. பரபரப்பு வீடியோ..!!

நீட்  தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர்கள் மீதான போலீஸ் தடியடியைக் கண்டித்து, மும்பையில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற ஆன்லைன் அமைப்பின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சிவாஜி பார்க், செம்பூர் மற்றும் ஆசாத் மைதானம் ஆகிய…

Read more

“நான் மாணவியும் இல்ல, விவசாயியும் இல்ல!”… மழையில் போலீஸ் வழியை மறித்து கைதான மாணவர்களை அதிரடியாக விடுவிக்க வைத்த பிரபலம்… வைரல் வீடியோ..!!!

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராகத் தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிராவின் மும்பை நகரிலும் தீவிர மாணவர் போராட்டங்கள் வெடித்துள்ளன. மத்திய அமைச்சரின் பதவியைப் பறிக்கக் கோரி மற்றும் மாணவர்களுக்கு எதிரான…

Read more

“ஆரஞ்சு அலர்ட் விடுத்தும் அடங்கல!”… மலையேற்றத்தின் போது கால் தவறி விழுந்த இளைஞர்… பள்ளத்தாக்கில் தொங்கிய திகில் சம்பவம்..!!!

மகாராஷ்டிராவின் பிரபல சுற்றுலாத் தலமான லோணாவாலா பகுதியில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு மலையேற்றத்திற்குச் சென்ற இளைஞர் ஒருவர் கால் தவறி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வார இறுதி விடுமுறையைக் கொண்டாடவும், அருவிகள் மற்றும்…

Read more

“அதிரடி காட்டிய முன்னணி நடிகை!”… மாணவர்களுக்காக நேரில் சென்று போராடிய பிரபல தமிழ் ஹீரோயின்…. வைரலாகும் வைரல் புகைப்படங்கள்..!!!

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், இதற்கு முழுப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலகக் கோரி டெல்லியில் தீவிரப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காக்ரோஜ் பார்ட்டியைச் சேர்ந்த இளைஞர்கள்…

Read more

11-ஆம் வகுப்பு டிராப்அவுட்… கையிலிருந்த செல்போன்!… ஏஐ-யை வைத்து ரூ.64.38 கோடி சுருட்டிய 18 வயது சிறுவன்!.. மோசடியில் வெளியான பகீர் உண்மை..!!!

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு பாதியில் நிறுத்திய 18 வயது வாலிபர் ஒருவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தி 121 போலி வங்கிச் செயலிகளை உருவாக்கிய குற்றத்திற்காகச் சூரத் நகர சைபர் கிரைம் போலீசாரால்…

Read more

  • July 23, 2026
இதுதான் கரடி புகுந்த வீடா….? 5 மணிநேரம் தவியாய் தவித்த குடும்பம்…. ஒடிசாவில் நடந்த திகில் சம்பவம்….!!

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம், நீலகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட பாடணா கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நேரத்தில் கிராம மக்களை உறைய வைக்கும் திகில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுக்கரடி ஒன்று, கிராமத்திற்குள் புகுந்து நெத்ரானந்தா சாஹூ…

Read more

  • July 23, 2026
உயிரோடு இருக்கிறவருக்கு இறப்பு சான்றிதழா….? ரேஷன் கடையில் காத்திருந்த அதிர்ச்சி…. கண்ணீர் சிங்கம் 46 வயது நபர்….!!

ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் ஆர்.உதயகிரி பிளாக்கிற்கு உட்பட்ட ரன்லை கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான ஜக்கரியா பால் என்பவருக்கு, அரசு அதிகாரிகளின் ஒற்றைப் பிழையால் பெருந்துயரம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​பாதிக்கப்பட்ட ஜக்கரியா பால், ரேஷன் கடையில்…

Read more

“ஆட்டோவுல வச்சு சுத்துனதுக்கு வேல்யூ இருக்குப்பா!” – ஒரே கமெண்ட்டால் அதிர்ச்சி கொடுத்த ஹாலண்ட்… இனி 20 கிலோ குறைக்கணும்..!!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலானாலும், சில வீடியோக்கள் சர்வதேச அளவில் பிரபலங்களின் கவனத்தையே ஈர்த்துவிடும். அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் பதிவர் சாஹில் குப்தா வெளியிட்ட ஒரு சுவாரசியமான வீடியோ, இப்போது உலகம் முழுதும் உள்ள…

Read more

15 வருஷம்… ஒருவழியா கேஸ் முடிஞ்சிட்டு.. சாதகமாக வந்த தீர்ப்பு… இந்தியாவுக்கு மீண்டும் திரும்புகிறாரா லலித் மோடி… அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்…!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கீழ் இயங்கும் ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவரான லலித் மோடி, தான் மீண்டும் இந்தியா திரும்புவது குறித்து எழுந்துள்ள பல்வேறு வதந்திகளுக்குத் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். தான் தொடர்ந்து லண்டனிலேயே வசிக்கப் போவதாகவும், தேவைப்படும்…

Read more

“செருப்பு கூட போடாம பிருந்தாவனத்துல…” கோடிகள் இருந்தாலும் கோலி-அனுஷாக் பண்ணிய காரியத்தைப் பார்த்து.. வாயடைச்சு போன ரசிகர்கள்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி மற்றும் அவரது மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா தம்பதி, சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிருந்தாவனத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டனர். உலக அளவில் புகழ்பெற்ற இந்தத் தம்பதி,…

Read more

​”40 பிஞ்சு குழந்தைகள் உள்ளே இருக்காங்க…நடுரோடு திடீர்னு பிளவுபட்டு பள்ளத்துல சிக்கிய ஸ்கூல் பஸ்… பகீர்..!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் வீதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக நாசிக்கில் உள்ள ஒரு பகுதி அருகே புதன்கிழமை அன்று கனமழையால் சாலை திடீரென உள்வாங்கி, அதில் மிகப்பெரிய ஆபத்தான பள்ளம்…

Read more

கீரிப்பிள்ளை பால குடிச்சு வளர்ந்தியா..? “எம்புட்டு துணிச்சல்”.. ஆனா பாம்புக்கு கூட இப்ப ஸ்மார்ட்போன் கேக்குது போல..? சிறுவனுடன் படுத்து ஜாலியா கார்ட்டூன் பார்த்த விஷ நாகம்… வீடியோ வைரல்..!

பொதுவாகப் ‘பாம்பு’ என்ற பெயரை கேட்டாலே எப்பேர்ப்பட்ட மனிதர்களுக்கும் நெஞ்சில் ஒரு நடுக்கமும், பயமும் ஏற்படுவது இயற்கை. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, ஒரு சிறுவனின் மிக அருகில் அமர்ந்து கொண்டு, அவனது ஸ்மார்ட்போனில் ஓடிக்கொண்டிருக்கும் கார்ட்டூன் கதையை ஒரு விசித்திரப்…

Read more

நான் பாட்டுக்கு சும்மா தானடா படுத்திருந்தேன்..! இப்படி பண்ணிட்டியே.. சட்டைக்குள் புகுந்த கோப்ரா… பட்டனை திறந்து.. மரண பயத்தில் விவசாயி… நடு நடுங்க வைக்கும் காணொளி..!

சமூக வலைத்தளங்களில் தற்பொழுது நெஞ்சை உலுக்கும் வகையிலான திகில் வீடியோ ஒன்று தீயாய் பரவி வருகிறது. திறந்தவெளி வயல்வெளியில் விவசாயி ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, உலகிலேயே மிக கொடிய விஷத்தன்மை கொண்டதாகக் கருதப்படும் கோப்ரா போன்ற ஒரு பாம்பு, எதிர்பாராதவிதமாக அவரது…

Read more

பஹல்காம் காயமே இன்னும் ஆறல..! அதுக்குள்ள இப்படி ஒரு கொடூரமா..? காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ்காரரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் உள்ள லால் சௌக் பகுதியில், அமர்நாத் யாத்திரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் பட்டப்பகலில் பயங்கரவாதியால் மிக அருகிலிருந்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட…

Read more

“நீட் விவகாரப் போராட்டம்.. சீருடை இல்ல… சொந்த உடையில் வன்முறை!” மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்.. அனுராக் காஷ்யப் கொந்தளிப்பு..!!”

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் மாணவர்கள் நடத்திய ‘சலோ சன்சாத்’ நாடாளுமன்றம் நோக்கிய பேரணி போராட்டத்தின் போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது…

Read more

நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்: “கேள்வி கேட்டால் லத்தியா?” – இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஆவேசம்..!!”

டெல்லியில் மாணவர்கள் நடத்திவரும் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டம் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த சூழலில், நீட் தேர்வை எதிர்த்துப் போராடும் மாணவர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவிக்கும்…

Read more

ரூ.5 லட்சத்திற்கு ஆசைப்பட்டு தாயைக் கொன்று சிறுத்தை நாடகமாடிய பாவி மகன்!.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் உறைந்துபோன போலீஸ்!.. வெளிவந்த பயங்கர உண்மை..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் பண ஆசைக்காகச் சொந்தத் தாயையே மகன் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அதைச் சிறுத்தை தாக்குதல் போல் நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வனவிலங்கு தாக்குதலால் உயிரிழப்பவர்களுக்கு அரசு வழங்கும் ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத்…

Read more

“விஜய் சொன்னதை நேர்ல செஞ்சா தான் ரியல் ஹீரோ….!” திருத்தணி முருகன் கோவிலில் தங்கத் தேர் இழுத்த பின் பிரேமலதா கொடுத்த அதிரடி பேட்டி….!!

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நேரில் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். தேர்தலில் தான் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, முருகப்பெருமானுக்கு 6 அடி உயரமுள்ள பிரம்மாண்ட வெள்ளி வேலை…

Read more

“அடிப்பாவி! தினமும் சாம்பாரா?”.. நடுராத்திரியில் போலீஸைத் தலைசுற்ற வைத்த அடிதடி… வினோத குடும்பத் தகராறு..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் படௌன் மாவட்டம் வஜீர்கஞ்ச் பகுதியில் வசித்து வரும் தொழிலாளி ஒருவர் தனக்கு வறுத்த மற்றும் பொரித்த உணவுகள் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். ஆனால் அவரது மனைதியோ, அன்றாடம் அவருக்குச் சாம்பார் சமைத்து மட்டுமே பரிமாறி வந்துள்ளார்.…

Read more

“அடப்பாவி! இதெல்லாம் ஒரு குத்தமா?”… சேலை வாங்கித் தராத ஆத்திரத்தில் மனைவி செய்த வெறிச்செயல்.. வெளியான திடுக்கிடும் உண்மை..!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பத்லாபூர் பகுதியில் வசித்து வந்த தம்பதியிடையே புடவை வாங்குவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. ஹரேராம் சிங் (35) என்பவருக்கும் அவரது மனைவி சுனிதா தேவி (30) என்பவருக்கும் இடையே சம்பவத்தன்று ஷாப்பிங் செல்வது தொடர்பாக…

Read more

“மாப்பிளையே இந்த ட்விஸ்ட நினைச்சுருக்க மாட்டாரு?”.. மதுபோதையில் தகராறு செய்தவர்களைத் தூக்கி எறிந்த இளம்பெண்… மண்டபத்திலேயே மணப்பெண் செய்த துணிச்சல் செயல்..!!!

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு திருமண வைபவத்தில், மதுபோதையில் இருந்த பிகாரிகள் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் செய்த அராஜகத்தால் கடைசி நேரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பியூட்டிஃபுல்லாக…

Read more

நீட் எதிர்ப்பு…! விரைவு படை வீரர் மீது தாக்குதலா…? டெல்லி போராட்டத்தில் வெடித்த புதிய பிரச்சனை… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியின்போது, விரைவு அதிரடிப்படையை (RAF) சேர்ந்த வீரர் ஒருவர் துரத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸார் முதல் தகவல் அறிக்கையை  பதிவு செய்து…

Read more

“காரை நிறுத்தச் சொன்னா கொல்ல பார்ப்பீங்களா?”… டோல் பிளாசாவில் அரங்கேறிய திகிலூட்டும் விபத்து… – பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சோலன் மாவட்டத்திற்கு உட்பட்ட பர்வானு பகுதியில் அமைந்துள்ள பிரதான சுங்கச்சாவடியில்  நைட்டு நேரத்தில் நடைபெற்ற ஒரு திகிலூட்டும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 21ஆம் தேதி இரவு சுமார் 11:22…

Read more

நீட் எதிர்ப்பு போராட்டம்… 6 வயது குழந்தை மீது அந்த தாக்குதலா..? பும்ரா மனைவி சஞ்சனா கணேசன் போட்ட பதிவு…. இணையத்தில் வெடித்த விவாதம்…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் மனைவியும், விளையாட்டு தொகுப்பாளருமான சஞ்சனா கணேசன், டெல்லி போராட்டம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு கவனம் ஈர்த்துள்ளது. 6 வயது குழந்தை ஒருவர் கண்ணீர் புகையால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பதிவை அவர் தனது…

Read more

சின்ன வயசுலயே சொல்லிக் கொடுக்கணும்..! வாயில்லா ஜீவன் மீது கல்லை தூக்கி எறிந்த சிறுவன்.. பெற்றோர் வளர்ப்பு மீது சாடும் இணையம்… அதிர்ச்சி வீடியோ…!!

டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் பதிவான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், தூங்கிக் கொண்டிருந்த தெருநாய் மீது சிறுவன் ஒருவர் கல்லை வீசும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு…

Read more

“ஜெயில் நல்லா சௌகரியமா இருக்கு” சிரிச்சிட்டே டாடா சொல்லிட்டு போனா மார்க்கண்டேயன்…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முடிந்து காவல் துறையினர் அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றபோது, செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

Other Story