ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்புகளை கேலி செய்து சிரிப்போம்..! “மருத்துவ உலகையே தலைகுனிய வைத்த பெண் டாக்டரின் காமெடி பேச்சு”… பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ..!!!

மும்பை கே.இ.எம் (KEM) மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் செஜல் பவார், நகைச்சுவை நடிகர் பிராணித் மோரின் ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது உடற்கூறியல் வகுப்பு மற்றும் நன்கொடையாகப் பெறப்பட்ட இறந்த உடல்கள் குறித்துப் பேசிய சில கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை…

Read more

“அடேங்கப்பா.. சூரியனுக்கே டஃப் கொடுக்கும் இந்திய இளைஞன்… தலையில் சோலார், முகத்தில் ஃபேன்… நெட்டிசன்களை வாயடைக்க வைத்த ‘விபரீத’ ஐடியா…!!!

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளைஞர் ஒருவர் செய்துள்ள வினோதமான யோசனை தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர்.…

Read more

உடற்பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஜிம் மாஸ்டர்.. 5 வினாடியில் 10 தோட்டாக்கள்.. நடுரோட்டில் சரிந்து விழுந்த கொடூரம்… பகீர் சிசிடிவி காட்சி..!!!

ஜிம் உரிமையாளரான கபில் என்பவர் ஒரு பொது இடத்தில் நின்று கொண்டிருந்தபோது, இந்த கொடூரமான தாக்குதல் அரங்கேறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர், கபிலின் தலைக்குப் பின்புறமாகத் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். வெறும் 5 வினாடிகளில் சுமார் 10 முறை…

Read more

“பிரியாணி தர்றோம்.. ஆனா அதுக்கு சம்மதம்னு அர்த்தம் இல்ல!”… ஜோமாட்டோ பெயரில் பரவிய மோசமான நோட்டிபிகேஷன்.. நிறுவனம் கொடுத்த அதிரடி விளக்கம்..!!!!

பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜோமாட்டோவின் (Zomato) பெயரில், “பிரியாணி என்பது இரவு உணவு, அது சம்மதம் (Consent) அல்ல” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 370 ரூபாய் பிரியாணி நோட்டிபிகேஷன் ஸ்கிரீன்ஷாட்…

Read more

“விடிய விடிய உழைச்சவங்களுக்கு விடிஞ்சதும் வந்த மரண அடி”… ஒரே நாளில் காலியான 8,000 குடும்பங்களின் வாழ்வாதாரம்… ‘மெட்டா’வின் பகீர் பின்னணி…!!!

பிரபல சமூக ஊடக நிறுவனமான மெட்டா உலகளவில் சுமார் 8,000 ஊழியர்களை ஒரே நாளில் அதிரடியாகப் பணிநீக்கம் செய்து ஐடி துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் நடுத்தர அளவிலான மேலாளர்கள் ஆகியோரே அதிகளவில்…

Read more

“தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமை மறைந்தார்!”.. பிரதமர் மோடி நெஞ்சார இரங்கல்.. பாரதிராஜாவின் படைப்புகளைப் புகழ்ந்து உருக்கம்..!!!

தமிழ் சினிமாவின் முகவரியையே மாற்றி எழுதிய இமயமும், உலகப் புகழ்பெற்ற மாபெரும் இயக்குநருமான பாரதிராஜாவின் மறைவுக்குப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழமான இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு செய்தி தனக்கு…

Read more

காதலனுடன் திருவிழாவுக்கு சென்ற இளம்பெண்.. நட்டநடு காட்டில் கழன்று விழுந்த முகமூடி.. ரத்தத்தை உறைய வைத்த அந்த நிமிடம்..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் காதலனை கண்மூடித்தனமாக நம்பிய இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தன் காதலனுடன் திருவிழாவிற்குச் சென்று மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தார். காதலனும் அவளைத் திருவிழாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஆள்…

Read more

சாம்பலான உடல், பூஜ்ஜிய ஆதாரம்… 490 ஃபைல்களை அலசி போலீஸ் நடத்திய நள்ளிரவு வேட்டை.. சிக்கிய கொடூர காதலன்… நடுங்கவைக்கும் க்ளைமாக்ஸ்..!!!

பன்வெல் பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கொலை வழக்கில், எந்தவொரு ஆதாரமும் இல்லாத சூழலிலும், பன்வெல் தாலுகா போலீசார் தங்களின் அதிரடி விசாரணையால் இரண்டரை மாதங்களில் கொலையாளியைக் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 11, 2026 அன்று சின்சவலி-வாகடி காட்டுப்…

Read more

“25 ஆண்டுகால காத்திருப்புக்குக் கிடைத்த விடை”… இனி விபத்து இழப்பீட்டில் மாதம் 30 ஆயிரம் தனி கணக்கு… சுப்ரீம் கோர்ட் மாஸ் தீர்ப்பு..!!!

வாகன விபத்துகளில் இல்லத்தரசிகள் உயிரிழந்தாலோ அல்லது நிரந்தர ஊனமடைந்தாலோ, அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்காக உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் இல்லத்தரசிகளின் உழைப்பை வெறும் வீட்டு வேலைகளாக மட்டும் சுருக்கிவிட முடியாது என்றும், அவர்கள் மனித…

Read more

ரூ. 950 கோடி பேங்க் கொள்ளை… ஹோட்டல்களில் அரங்கேறிய ஆபாச கூத்துக்கள்… இந்திய வம்சாவளி தொழிலதிபரின் முகத்திரை கிழிந்தது…!!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு முன்னணி தொழிலதிபர் மாபெரும் வங்கி மோசடி மற்றும் சொகுசு வாழ்க்கை முறைகேடுகளில் ஈடுபட்டதாக வெளியான அதிர்ச்சித் தகவல் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் சுமார் 950 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிப் பணத்தை…

Read more

“கோபமா.. இல்லை சைக்கோ தனமா?”… மூன்று மாத மணப்பெண்ணை துடிக்கத் துடிக்கக் கொன்ற கணவன்… தலைநகரையே உலுக்கிய சுத்தியல் கொலை..!!!

டெல்லியில் திருமணம் ஆகி மூன்றே மாதங்களே ஆன நிலையில், இளம் பெண் ஒருவர் அவரது கணவராலேயே சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த கணவன்…

Read more

“பட்டப்பகலில் டெல்லியில் நடுநடுங்க வைத்த கொடூரம்”… பெண்ணின் பின்பக்கத்தில் அடித்துவிட்டு பறந்த காமப்பேய்கள்.. பதறவைக்கும் பின்னணி…!!!

தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரமான சம்பவம், அங்குள்ள பெண்களின் பாதுகாப்பை மீண்டும் ஒருமுறை கேள்விக்குறியாக்கியுள்ளது. சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் மிக மோசமான முறையில் பாலியல் தொல்லை…

Read more

“சுட்டெரிக்கும் 45 டிகிரி வெயில்”… நிழல்ல கூட நிற்க முடியல.. ஆனா சுத்தி நெருப்பை மூட்டி சவால் விட்ட சாமியார்… பாபாவின் 41 நாள் விசித்திர தவம்..!!!

அதிகப்படியான கோடை வெயிலிலும், சுற்றிலும் எரியும் நெருப்பிற்கு மத்தியிலும் அமர்ந்து பாபா ஒருவர் தனது 41 நாட்கள் கடுமையான தவம் மற்றும் தியானத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். சுமார் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வரும் இந்த கடுமையான கோடை…

Read more

“நோ கரண்ட்? நோ பிராப்ளம், உங்க ஆபீஸ்ல தூங்குறேன்”… அதிகாரிகளின் அலட்சியத்திற்கு சவுக்கடி கொடுத்த பெண்ணின் வினோத போராட்டம்..!!!

நவி மும்பையில் தொடர்ந்து ஒரு வாரமாக நிலவிய கடுமையான மின்வெட்டால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், மின்சார வாரிய அலுவலகத்திற்குள் தலையணையுடன் சென்று வினோத போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தினசரி காலை 6 மணி முதல்…

Read more

“வார்த்தைகளில் அல்ல, கூட்டு உழைப்பில் உள்ளது இந்தியாவின் பலம்”… டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் மாநிலங்களை தட்டி எழுப்பிய மோடியின் அக்னி உரை…!!!

“நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்று சேர்ந்து உழைப்போம்” என்ற முழக்கத்துடன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் 11-வது ஆளுமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள் கலந்து கொண்டனர்.…

Read more

“ஐயோ.. வருமான வரித்துறைக்கு போன் போடுங்கப்பா”… ஒரு கையில் ஆலூ வடா.. மறு கையில் லட்சக்கணக்கில் கரன்சி.. ரயிலில் உறைந்து போன பயணிகள்…!!!

சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் பல வினோதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஓடும் ரயில் ஒன்றில் உணவுப் பண்டங்களை விற்கும் வியாபாரி ஒருவரின் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு…

Read more

ரூ.370 பிரியாணிக்கு ஒரு பெண்ணின் உடலை விலை பேச முடியுமா..? “ஐடி ஊழியரின் வக்கிர புத்தி”… ரசித்து சிரித்த ஸ்டாண்ட் அப் காமெடியன்… பெரும் கொந்தளிப்பு..!!!

ஸ்டாண்ட்-அப் காமெடியன் பிரணித் மோரின் நகைச்சுவை நிகழ்ச்சியில், பெண்ணின் சம்மதத்தையும் அவளது உடலையும் வெறும் பணத்தோடு ஒப்பிட்டுப் பேசிய வாலிபரின் வீடியோ இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹிமான்ஷு ஜங்ரா என்ற வாலிபர்,…

Read more

ரூ.200 கோடி சொத்து வச்சிருக்கேன்..! “மேட்ரிமோனியில் வலை விரித்த மன்மதன்”… ஆசை வலையில் வீழ்ந்த 18 இளம் பெண்கள்… அடுத்து நடந்த சம்பவம்… ஷாக் டுவிஸ்ட்..!!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை  சேர்ந்த வெங்கட காமேஷ் என்ற வாலிபர், மேட்ரிமோனி (திருமண இணையதளம்) மூலம் சாஃப்ட்வேர் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளம்பெண்களைக் குறிவைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது…

Read more

பதவி போனதும் வந்த ஞானம்…! “தலைகீழாக மாறிய மேற்குவங்க அரசியல்”… ஊரையே கூட்டி தோப்பு காரணம் போட்ட TMC பஞ்சாயத்து தலைவர்… காரணம் தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க…!!!

“அரசியல்வாதிகள் தவறு செய்வதே இல்லை; அப்படியே செய்தாலும் மன்னிப்பு கேட்கவே மாட்டார்கள்” என்ற பொதுவான பிம்பத்தை உடைக்கும் வகையில், மேற்கு வங்காளத்தில் இந்த வாரம் அரங்கேறியுள்ள காட்சிகள் அம்மாநில மக்களைக் கண்களைத் கசக்கிக் கொண்டு பார்க்க வைக்கும் அளவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

ஹாஸ்பிடலில் நர்ஸூடன் உல்லாசம்… கண் டாக்டரின் மன்மத லீலைகள்… வீடியோவை பார்த்ததும் உறைந்து போன டாக்டர் மனைவி… பிணமாக மீட்கப்பட்ட கொடூரம்… பரபரப்பு புகார்..!!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் அரசு மருத்துவமனை பெண் மருத்துவரான மீனாட்சி சூத், தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது கணவர் பியூஷ் சூத், அங்குள்ள ஒரு கண் மருத்துவமனையில் மருத்துவராகப்…

Read more

நடு ரோட்டில் தவழ்ந்து சென்ற பிஞ்சு குழந்தை…! “பேருந்தில் இருந்து குதித்த ஓட்டுனர்”.. நியூஸ் பேப்பர் படித்த அப்பா… இவ்வளவு அசால்டாவா இருப்பீங்க..? பதற வைக்கும் காணொளி..!!

கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டி அருகே உள்ள புளிக்கல்லில், புதன்கிழமை காலை 8:30 மணியளவில் பார்ப்போரின் நெஞ்சை உலுக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பிரதான சாலையின் நடுவே ஒரு பச்சிளம் குழந்தை திடீரென முட்டிப்போட்டு தவழ்ந்து…

Read more

பிரேத பரிசோதனை.. ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்புகளை கேலி செய்து சிரிக்கும் பெண் டாக்டர்.. ஸ்டாண்ட் அப் காமெடியில் வெடித்த சர்ச்சை.. பகீர் வீடியோ..!!!

சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய ‘370 ரூபாய் பிரியாணி’ சர்ச்சை அடங்குவதற்குள், ஸ்டாண்ட்-அப் காமெடியன் பிரணித் மோரேவின் புதிய வீடியோ ஒன்று கடுமையான விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவரது நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளம் பெண் மருத்துவர் ஒருவர்,…

Read more

எப்புட்றா..! “வெள்ளி மோதிரத்தில் சிக்கிய பாம்பு”… இப்படி கூட நடக்குமா…? உத்து பார்த்ததும் தெரிந்த உண்மை… வைரலாகும் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற புஷ்கர் ஏரிக்கரையில், வழக்கத்திற்கு மாறாக ஒரு பாம்பு மிகவும் தவிப்போடும் அலை பாய்ந்தபடியும் இருந்ததைக் கண்டு அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பாம்பின் விசித்திரமான நடத்தையைக் கண்ட உள்ளூர் மக்கள், உடனடியாக விலங்கு நல…

Read more

பழங்களின் ராஜாவுக்கு ‘ரெட் கார்டு.. இந்திய மாம்பழங்களுக்கு நேபாள அரசு அதிரடி தடை..!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு நேபாள அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்திய மாம்பழங்களில் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், எல்லையோரப் பகுதிகளில் மாம்பழங்களைச்…

Read more

6 வயசு தான் ஆகுது..! “பூங்காவில் பிஞ்சு குழந்தைக்கு நடந்த கொடூரம்”.. கரண்ட் ஷாக் அடிக்கல… தூக்கி வீசி மூக்கில் பாலை ஊத்தி… சிசிடிவியால் அம்பலமான ரகசியம்…!!

மத்திய ஜகார்த்தாவில் உள்ள செனன் பகுதியில் இருக்கும் கிராமாட் புலோ பூங்காவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 6 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எம்.டபுள்யூ.பி  என்ற அந்த சிறுவன் தற்போது உயிருக்கு…

Read more

“இலவச கிப்ட் பேக், 5 வகை உணவுகள்!”.. 11 மணி நேரப் பயணம், ஆனா செம்ம ஹாப்பி.. இந்தியப் பேருந்து பயண அனுபவத்தைப் பாராட்டிய போலந்து நாட்டுப் பெண் பயணி..!!

இந்தியாவிற்கு முதன்முறையாகச் சுற்றுலா வந்துள்ள போலந்து நாட்டைச் சேர்ந்த டொமினிகா படாலாஸ்-கல்ரா என்ற பெண் பயணி, டெல்லி நோக்கி மேற்கொண்ட தனது 11 மணி நேரப் பேருந்துப் பயண அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தங்களுக்குச் சாதகமான முறையில் உள்கட்டமைப்புகள் இருக்குமா மற்றும்…

Read more

இந்த ரூல்ஸ் தெரியுமா..? “வங்கியில் பணம் வைத்திருக்கும் வாடிக்கையாளர் திடீரென இறந்தால் அந்தத் தொகை யாருக்கு”..? பலரும் அறியாத உண்மை…!!

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டால், அவரது கணக்கில் உள்ள வைப்புத்தொகை யாருக்குச் சேரும் என்ற கேள்வி பலருக்கும் எழுவது இயற்கை. இத்தகைய சூழ்நிலைகளில், கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நியமனதாரர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார். ஒரு கணக்கிற்கு நியமனதாரரை நியமிப்பது, மரணத்திற்குப்…

Read more

“மாப்பிள்ளைக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுக்க இனிப்பில் மறைத்து வைக்கப்பட்ட தங்க மோதிரம்!”.. அப்படியே விழுங்கிய பூனை.. பாரம்பரிய சடங்கின் போது நேர்ந்த விபரீதம்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில், அதிகமாச (வழக்கத்தை விடக் கூடுதலாக வரும் ஒரு தமிழ் மாதம் போன்றது) திருநாளை முன்னிட்டு மருமகனுக்கு விசித்திரமான முறையில் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த மாமனாரின் திட்டம், இறுதியில் ஒரு மூர்க்கத்தனமான சம்பவத்தில் முடிந்துள்ளது. அந்தப் பாரம்பரிய…

Read more

அது என்னப்பா ஆழ்துளைக்கிணற்றில் நெளியிது..! உத்து பார்த்ததும் ஊறைந்த கிராம மக்கள்… 23 விஷக் குட்டிகளை பெற்றெடுத்த கண்ணாடி விரியன்… திக் திக் சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே உள்ள திக்லி கிராமத்தில் வியாழக்கிழமை அன்று பார்ப்போரையே நடுங்க வைக்கும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ஒரு ஆழ்துளைக் கிணற்றின் தொட்டிக்குள், உலகின் மிக ஆபத்தான விஷம் கொண்ட ‘ரஸ்ஸல்ஸ் வைப்பர்’ (கண்ணாடி விரியன்)…

Read more

விடியல் தேடி காத்திருக்கும் விவசாயிகள்!” உரத்திற்கு நள்ளிரவில் நீண்ட வரிசை.. அரசின் அலட்சியத்தால் உருவான பெரும் நெருக்கடி.. என்ன நடக்கிறது அங்கு?

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் உள்ள அகோட் பகுதியில், பருவ சாகுபடிக்காக யூரியா உரத்தைப் பெறுவதற்கு விவசாயிகள் கடும் போராட்டத்தை சந்தித்து வருகின்றனர். உரம் கிடைக்குமா என்ற நிச்சயமற்ற சூழலால், நள்ளிரவு 3 மணிக்கே நூற்றுக்கணக்கான விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் வேளாண் சேவை…

Read more

கோப்புகளைத் தூக்கி வீசி ஆக்ரோஷம்.. கத்தியுடன் ரகளை செய்த பெண்.. அலறி ஓடிய நோயாளிகள்.. அரசு மருத்துவமனையில் பகீர் சம்பவம்.. வைரலாகும் சிசிடிவி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள எம்.எம்.ஜி. அரசு மருத்துவமனையில், ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வந்த பெண் ஒருவர் கத்தியுடன் வந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் ஓ.பி.டி பிரிவுக்குச் சென்ற அந்தப் பெண், திடீரென மருத்துவர் அமரும்…

Read more

  • June 11, 2026
“இது என்ன உலக மகா அநியாயம்?” நாட்டு குடிமகனையே துரத்தியடிக்கும் வங்காளதேசம்…. இந்திய எல்லையில் பரபரப்பு….!!

இந்தியாவின் மேகலாயா மாநில எல்லையில், இந்தியா மற்றும் வங்காளதேச எல்லை பாதுகாப்புப் படைகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மேகலாயாவின் தென்மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தின் மகேந்திரகஞ்ச் அருகே உள்ள நந்திரசர் பகுதியில், சட்டவிரோதமாக…

Read more

“காளை மாடு செய்த அதிரடி.. சும்மா நின்றிருந்தவரைத் தூக்கி வீசிவிட்டு நிதானமாக நடந்த காளை.. ஏன் திடீர்னு இப்படி ஆக்ரோஷமானது? சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வீடியோவில், மக்கள் மற்றும்…

Read more

தயவுசெஞ்சு விட்ருங்க…! “கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத சிறுவன்”… பைக்கில் இருந்து தரதரவென இழுத்து பெல்டால் மிருகத்தனமாக அடித்த வாலிபர்… கொடூர வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் ஃபதேபூர் காவல் எல்லைக்குட்பட்ட காதர்ஹேரி பகுதியில், சிறுவன் ஒருவனை நபர் ஒருவர் இரக்கமின்றி கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த இணையவாசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், சாலையில் மோட்டார் சைக்கிளில்…

Read more

ரொம்ப ஏமாத்துறாங்க…! பொய் சொல்லவே பேரம் பேசுறாங்க… “இனி இந்தியாவுக்கே வரக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்”… டெல்லியில் அப்படி மும்பையில் இப்படி… கனடா பயணியின் வேதனை வீடியோ…!!!

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லிக்குத் தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்த கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல பயணக் கட்டுரையாளரான (Travel Creator) ஸ்டீவ், அங்கு தனக்கு நேர்ந்த ஏமாற்றங்கள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ‘ஜெட்லாக்…

Read more

  • June 11, 2026
“உங்க மகன்களுக்கு ஆபத்து” தாயின் பாசத்தைப் வச்சு லட்சக்கணக்கில் நகை பறித்த திருடர்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில், மக்களின் நம்பிக்கையையும் பயத்தையும் மூலதனமாகக் கொண்டு நடக்கும் ஒரு அதிர்ச்சிகரமான கொள்ளைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது மகன்களின் உயிருக்கு ஆபத்து என்று கூறி, 71 வயது மூதாட்டி ஒருவரை ஏமாற்றி லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள…

Read more

“சுதந்திரம் கிடைத்து 78 வருஷம்.. இப்பதான் மின்சாரமே வந்திருக்கு.. முதன்முறையாக வீட்டில் மின்விளக்கு.. ஆனந்தக் கண்ணீர் வடித்த ஏழைக் குடும்பம்..!!”

சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் கடந்த நிலையில், பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள குண்டா கிராமத்தைச் சேர்ந்த லோரி பால் என்பவரது குடும்பத்திற்கு முதன்முறையாக மின்சார வசதி கிடைத்துள்ளது. நக்சல் பாதிப்பு மிகுந்த இப்பகுதியில் வசிக்கும் இக்குடும்பம், வறுமை மற்றும்…

Read more

மகன் vs மகள்..! “இனி பொண்ணு பையன்னு பிரிச்சு பார்க்காதீங்க”.. ஐபோன் சர்ப்ரைஸ் ஆல் ஆனந்த கண்ணீரில் இணையம்.. இந்த வீடியோவை பார்த்தால் நீங்களும் உருகி போயிடுவிங்க..!!!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் வெளியானாலும், சில வீடியோக்கள் மட்டுமே நம் இதயத்தைத் தொட்டுச் செல்கின்றன. அந்த வகையில், ஒரு தந்தை தனது மகன் மற்றும் மகள் இருவர் மீதும் காட்டும் சமமான அன்பை வெளிப்படுத்தும் நெஞ்சை உருக்கும் வீடியோ…

Read more

“ரூமுக்குள் இருந்த அந்த மாத்திரை”… செல்போனில் நீடிக்கும் மர்மம்… எனக்கு எதுவுமே தெரியாது என கதறும் தந்தை… 17 வயது மாணவி மரணத்தில் பகீர் தகவல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 17 வயது பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தைக் கைப்பற்றி போலீஸார் நடத்திய முதற்கட்ட சோதனையில், அந்த மாணவியின் அறையிலிருந்து ஒரு கூடுதல் மொபைல் போன் மற்றும்…

Read more

ஆல்ரெடி இரண்டாவது கல்யாணம்…! இதுல கணவனுக்கு வந்த அந்த ஒரு டவுட்… நடு ரோட்டில் துடிதுடித்து பலியான பெண்… அதிர வைக்கும் தகவல்..!

ஹைதராபாத் அருகே குடும்பத் தகராறு மற்றும் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, நபர் ஒருவர் தனது இரண்டாவது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர், தனது மனைவியின் நடத்தை மீது நீண்ட நாட்களாக சந்தேகம்…

Read more

“அமைச்சரவைக் கூட்டத்தில் அதிரடி!”… பிரதமர் மோடிக்கு எழுந்தும் நின்று கைதட்டிய மத்திய அமைச்சர்கள்.. டெல்லியில் நிறைவேறிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்..!!!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மிக நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ந்து பதவி வகித்து வரும் நரேந்திர மோடியை பாராட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஒன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்த உயர்மட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நாட்டின்…

Read more

Breaking: டெல்லி விசிட்..! “குடியரசு தலைவர் முதல் காங்கிரஸ் தலைவர்கள் வரை”… முதல் நாளிலேயே சம்பவம் செய்த முதல்வர் விஜய்… முக்கிய சந்திப்பு…!!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இரண்டாவது முறையாக டெல்லிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், அங்குப் பல்வேறு முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். தனது மூன்று நாள் பயணத்தின் முதல் நாளான இன்று, குடியரசுத்…

Read more

சைலன்ட் கில்லர்..! “கடிச்சா வலியே தெரியாது”… உடலை நடுங்க வைக்கும் கருநாக கட்டுவிரியன்… மந்திரவாதியை நம்பாமல் ஹாஸ்பிடலுக்கு ஓடுங்க… பகீர் கிளப்பும் வீடியோ..!!

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே காடுகள், தோட்டங்கள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும் பாம்புகளின் நடமாட்டம் அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் கருப்பு நிறத்தில் வெள்ளை வரிகளைக் கொண்ட ‘கரெய்ட்’ (Common Krait – கட்டுவிரியன் வகை) என்ற விசித்திரப் பாம்பு…

Read more

காலை முதல் நள்ளிரவு வரை…! “ஓய்வே இல்லாமல் உழைத்த வாலிபர்”… தந்தை மரணத்தால் தலைக்கேறிய குடும்ப பாரம்… டெலிவரி செய்யப் போனபோது நடந்த பயங்கரம்… வீடியோ வைரல்..!!

குஜராத் மாநிலம் வல்சாத் நகரின் திதால் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 22 வயதான மானவ் படேல் என்ற டெலிவரி ஊழியர் 13-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை…

Read more

உ.பியில் ஜெகஜோதியாக வளர்ந்து நிற்கும் கஞ்சா செடி காடுகள்..! “இது கூட ஃப்ரீயா கிடைக்குமா”..? ஆச்சரியத்தில் வீடியோ வெளியிட்ட வெளிநாட்டு பெண்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாலையோரங்களிலும், காலி மனைகளிலும் எந்தவித பாதுகாப்போ, கண்காணிப்போ இன்றி கஞ்சா  செடிகள் காடு போல செழித்து வளர்ந்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வழியாகச் சென்ற வெளிநாட்டுப் பெண் பயணி ஒருவர்,…

Read more

ஹாப்பி பர்த்டே டூ பயங்கரம்…! கேக் டெக்ரேசன் செய்ய இரும்பு ஆணிகளா..? “ஆசையா சாப்பிட்ட குழந்தையின் வயிற்றில் இரும்பு கம்பிகள்”… ஸ்கேனில் தெரிந்த பகீர் உண்மை… அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த பயாலஜி ஆசிரியை சினேகா ஷெலார் என்பவரது 3 வயது மகன் ரேயான்ஷின் பிறந்தநாளுக்காக, அங்கிருந்த ஒரு பேக்கரியில் ‘ஸ்பைடர் மேன்’ தீமிலான சாக்லேட் கேக் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான கேக் என்பதால் கவனமாக செய்யுமாறு…

Read more

சாப்பிட்டு கை கழுவுனது ஒரு குத்தமாடா..? “தண்ணீர் தெளித்ததால் வெடித்த களபேரம்”… எப்படி என் பண்டத்தின் மீது தெறிக்கலாம்..? மல்லு கட்டிய கும்பல்… வீடியோ வைரல்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள புகழ்பெற்ற இரவு நேர உணவுச் சந்தையான சராஃபா பஜாரில், திங்கள்கிழமை நள்ளிரவு இரு குழுக்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அங்குள்ள உணவுக் கடை ஒன்றில் சாப்பிட்டு முடித்த இளைஞர்கள் சிலர், கைகளைக் கழுவிவிட்டு…

Read more

“கண்ணு முன்னாடியே ரத்தம் கொட்டுச்சு”… பைக் ஓட்டுநரின் தலையிலேயே ஹெல்மெட்டை உடைத்த நபர்… பெண் பயணி வெளியிட்ட பதைபதைக்கும் வாக்குமூலம்..!!!

டெல்லியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சாலை விபத்து மற்றும் வன்முறை சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒரு சிறிய வாக்குவாதத்தின் காரணமாக, ஆத்திரமடைந்த நபர் ஒருவர், உபெர் பைக் ஓட்டுநரின் தலையிலேயே ஹெல்மெட்டை அடித்து உடைத்துள்ளார். மேலும்…

Read more

“அடிச்சவன் எங்கடா?” – நடுக்கடலில் தேடுவது போல் சல்லடை போட்டு தேடும் சிவசேனா.. அலறும் தானே டாக்ஸி டிரைவர்கள்… வைரலாகும் வீடியோ..!!!

தானே பகுதியில் முதியவர் ஒருவரைத் தாக்கிய டாக்ஸி ஓட்டுநரைப் பிடிப்பதற்காக, அரசியல் ரீதியாக எதிரெதிர் துருவங்களாக இருக்கும் சிவசேனாவின் இரு பிரிவினரும் கைகோர்த்துள்ளனர். மராத்திய மக்களுக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற வன்முறைகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று இரு தரப்பினரும்…

Read more

“அடேங்கப்பா.. இத்தனை குடும்பங்களுக்கு எத்தனை டேங்கர் வண்டி தான் தண்ணி ஊத்த முடியும்?” என்று கதறுகிறார் அந்த வாலிபர்… வைரலாகும் வீடியோ..!!!

மும்பை நகரின் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கூட கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வரும் அவலநிலை அண்மையில் வைரலான வீடியோ ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாதத்திற்கு 90,000 ரூபாய் என்ற மிக அதிக தொகையை வாடகையாகச் செலுத்தியும், அன்றாடத்…

Read more

Other Story