நான் இருக்கும் போதே இன்னொருத்தன் கிட்ட பேசுறியா?… ஆத்திரத்தில் நர்சிங் மாணவியை கல்லால் அடித்துக் கொன்ற காதலன்.. அதிர்ச்சி சம்பவம்.. !!!

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகே உள்ள சின்ன மாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா (19), பள்ளி படிப்பை முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்துள்ளார். இவரது தாய்மாமன் மகள் பிரதீபா (17) சிவகாசியைச் சேர்ந்தவர். நர்சிங் கல்லூரியில் படித்து வந்த பிரதீபா, சமீப…

Read more

அலுவலகத்தில் கழிவறைக்கு செல்லும் பெண் ஊழியர்களை வீடியோ எடுத்த சக ஊழியர்… போனில் இருந்த ஆபாச வீடியோக்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!!

மதுரை அருகே செல்லூர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த ராஜராஜேசுவரன் (33), சமயநல்லூர் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் வணிக பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாகவே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் மீது அவரது நடத்தை சந்தேகத்துக்கு இடமளித்தது. நேற்று,…

Read more

  • September 26, 2025
“மூடிய கதவு.. ‘ஜன்னல்’ வழியாக ஒரு செல்போன்”… கழிவறையில் கத்தி கூச்சலிட்ட பெண்… இளையர் செல்போனில் பதறவைக்கும் வீடியோக்கள்..!!!

மதுரை அருகே உள்ள மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் வணிக பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார் செல்லூர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த ராஜராஜேசுவரன் (வயது 33). நேற்று அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர் கழிவறைக்கு சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்ற ராஜராஜேசுவரன், அந்தப்…

Read more

“திருமணமாகி 3 வருஷம் ஆகுது”… பலமுறை அழைத்தும் வீட்டிற்கு வர மறுத்த கணவன்… வேதனையில் தவித்த தலையாரி… கிராம நிர்வாக அலுவலகத்தின் முன் விபரீத முடிவு…!

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கெஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன், டி.குன்னத்தூரில் கிராம தலையாரியாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சோனியா (34) செங்குளம் பகுதியில் தலையாரியாகப் பணியாற்றினார். இருவருக்கும் திருமணம் நடந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ளது. இதில்…

Read more

“கையில் டாட்டூ”.. ராணுவத்தில் சேர நிராகரிப்பு… சிறு வயது கனவு தகர்ந்ததால் வேதனையில் தவித்த மாணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த பாலமுருகனின் மகன் யோகசுதீஷ் (17), மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், சிறுவயதிலிருந்தே ராணுவத்தில் சேரும் கனவு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நோக்கத்துடன், அடிப்படை உடற்பயிற்சி உள்ளிட்ட தேவையான…

Read more

மதுரையில் பயங்கரம்..! “கூலிப்படையை ஏவி தொழிலதிபர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை”.. 7 பேர் கைது… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!!

மதுரை மத்திய பகுதியில் உள்ள பார்க் டவுன் 2-வது தெருவை சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார் (வயது 50) கடந்த சில ஆண்டுகளாக முனிச்சாலை பகுதியில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தை நடத்தி வந்தவர். இவர் சம்பவ நாளில், தனது வீட்டின் முன்பாக மோட்டார்…

Read more

  • September 7, 2025
“அரசியல் சூழ்நிலையில் பேசுபொருள்” விஜயகாந்த் – விஜய் நட்பு குறித்து வெளிப்படையாகக் கூறிய விஜய பிரபாகரன்…!!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், தமது தலைவர் மறைந்த விஜயகாந்த் மற்றும் தவெக தலைவர் விஜய் இடையே இருந்த நட்பு குறித்து பேசினார். “விஜயகாந்த்-விஜய் இடையே நல்ல உறவு இருந்தது. இதுவரை அதை திரைத்துறையில் யாரும்…

Read more

  • September 1, 2025
150 சவரன் நகை போதாது… உங்க அப்பா வீட்டுல இருந்து 300 சவரன் வாங்கிட்டு வா… டார்ச்சர் செய்த கணவன்… உயிரை விட்ட இளம் பெண்.. மதுரையில் மீண்டும் ஒரு ரிதன்யா சம்பவம்..!!!

மதுரை செல்லூர் பகுதியில், வரதட்சணை கொடுமையால் ஒரு இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ரூபன்ராஜ் என்பவருக்கும் பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண நேரத்தில் மணமகன் வீட்டார் 300 பவுன் நகையை வரதட்சணையாக கோரிய நிலையில்,…

Read more

  • August 31, 2025
“நாளை முதல் டாஸ்மாக்-ல் புதிய ரூல்”.. 4 மாவட்டங்களில் அமலுக்கு வரும் புதிய திட்டம்..!!!

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் காலி மது பாட்டில்களை வீசி எறிவதால் காட்டு விலங்குகள் பாதிக்கப்படுகின்றன என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்தன. இதனைத் தடுக்க அரசு சிறப்பு திட்டத்தை…

Read more

  • August 28, 2025
“பாஜக ஆபீஸில் கலப்பு திருமணம்”… அப்போ முஸ்லீம் பையனுக்கும் ஒரு இந்து பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பீர்களா…? சீமான் பரபரப்பு கேள்வி…!!!!

மதுரை ஆணையூர் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, “கம்யூனிஸ்ட், பாஜக கட்சி அலுவலகங்களில் காதல் திருமணம் நடக்க இருப்பதாக…

Read more

  • August 28, 2025
பெரும் அதிர்ச்சி… மீண்டும் ஒரு மரணம்…! “தவெக மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பியவர் பிணமாக மீட்பு”… நடந்தது என்ன…? வெளியான பரபரப்பு தகவல்..!!!

மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக (தவெக) மாநில மாநாட்டில் பங்கேற்க வேலூர் மாவட்டம் கஸ்பா பகுதியைச் சேர்ந்த இளைஞர் மதன், தனது நண்பர்களுடன் காரில் சென்று திரும்பி வந்துள்ளார். இந்தக் குழு திருச்சி அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட இறங்கியுள்ளனர்,இந்நிலையில் …

Read more

  • August 27, 2025
Breaking: விஜய்க்கு வந்த புதிய சிக்கல்… “மாநாட்டில் தாக்குதல் சம்பவம்” வழக்குப்பதிவு செய்த போலீசார்..!!!

மதுரை பாரபத்தியில் நடைபெற்ற தமிழகம் வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாட்டில் நடந்த பரபரப்பான சம்பவம் தற்போது புதிய பரிணாமத்தை எடுத்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தவெக தொண்டர் சரத்குமார், நடிகர் விஜய் தலைமையிலான மாநாட்டில் கலந்து கொண்டபோது, அவரை பாதுகாப்பு…

Read more

  • August 25, 2025
சிங்கத்தின் கர்ஜனை உங்கள் உடன்பிறப்புகளை தூங்க விடாது…! “கதறல் சத்தம் கேட்குதா அங்கிள்”… திமுகவுக்கு பதிலடி கொடுத்து தவெக ஒட்டிய போஸ்டர் வைரல்..!!!

மதுரையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) 2-வது மாநில மாநாடு, அதில் தலைவர் விஜய் நிகழ்த்திய பேச்சு பெரும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசை கடுமையாக விமர்சித்ததோடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை “அங்கிள்” என அழைத்தது அரசியல்…

Read more

  • August 25, 2025
காலையிலேயே அதிர்ச்சி..! தவெக மாநாடுக்கு சென்று விட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்…! மீண்டும் ஒரு இளைஞர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு…!!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு  மதுரை பாரபத்தியில் சிறப்பாக நடைபெற்றது. கட்சித் தலைவர் விஜய்யை நேரில் காணும் எண்ணத்தில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் வெற்றியை ஒட்டி உற்சாகம் நிலவிய நிலையில், அதே…

Read more

  • August 24, 2025
கொஞ்சம் அடக்கி வாசிங்க…! ரொம்ப ஓவராத்தான் போகுது… போஸ்டர் ஒட்டி விஜய்க்கு பதிலடி கொடுத்த திமுகவினர்…!!!!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடிகர்–அரசியல்வாதி விஜய், முதல்வர் மு.க. ஸ்டாலினை “What UNCLE” என விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில், மதுரையில் அமைச்சர் மூர்த்தி ஆதரவாளர்கள் விஜய்யின்…

Read more

  • August 22, 2025
பயங்கர அதிர்ச்சி..! தவெக மாநாட்டின் போது விஜயின் கண்முன்னே தொண்டரை தூக்கி வீசிய பவுன்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

மதுரை பாரபத்தியில்  நடைபெற்ற  தவெகவின் 2வது மாநில மாநாட்டில் நடந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் கலந்து கொண்ட விஜய், மேடையிலிருந்து ரேம்ப் வாக்  வந்தபோது, ஒரு தொண்டர் தடுப்பை  மீறி ரேம்பில் ஏற முயற்சி செய்தார். இதைக் கண்ட பவுன்சர்கள்…

Read more

  • August 22, 2025
தவெக மாநாட்டில் அடுத்தடுத்து அதிர்ச்சி..! 2 பேர் மரணம்… செல்லும் வழியிலேயே பறிபோன உயிர்… சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்..!!

2026 சட்டமன்றத் தேர்தலை முதன்முறையாக சந்திக்கவிருக்கும் தமிழக  வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு, மதுரையில் பாரபதியில் நேற்று  பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழகமெங்கும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். ஆனால் விழாவில் ஏற்பட்ட பரபரப்பான ஒரு நிகழ்வு அனைவரையும்…

Read more

  • August 22, 2025
நம்ம வருங்கால முதல்வர் விஜய்க்காக..! தள்ளுபடியில் தருகிறேன் வாங்க வாங்க.. வித்தியாசமாக தர்பூசணி விற்பனை செய்த வியாபாரி… கவனத்தை ஈர்த்த வீடியோ..!!!

மதுரையின் பாரபத்தியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின்  தாக்கம், மாநாட்டு திடலை மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டாரத்திலும் கூடத் தெரிந்தது. அதற்கு…

Read more

  • August 21, 2025
Breaking: கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது தவெக 2-வது மாநில மாநாடு… மாநாட்டு மேடையில் தலைவர் விஜயின் பெற்றோர்… செம குஷியில் தொண்டர்கள்..!!!

மதுரை அருகே பாரப்பத்தியில் நடைபெறும் தமிழகம் வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு சற்று முன்னர் பெரும் உற்சாகத்துடன் தொடங்கியது. மாநிலம் முழுவதும் இருந்து வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதலே மாநாட்டு திடலை நிரப்பினர். ஆரம்பத்தில்…

Read more

  • August 21, 2025
Breaking: தவெக மாநாடு..! 17 பேர் மருத்துவமனையில் அனுமதி… மயங்கி விழுந்த 224 பேர்… பெரும் அதிர்ச்சி..!!

மதுரை அருகே பாரப்பத்தி கிராமத்தில் இன்று மாலை நடைபெறும் தமிழகம் வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டுக்கு, வழக்கத்தைக் கடந்த அளவில் தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில், கடும் வெயிலில் அவர்கள் அவதிக்குள்ளாகியிருப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. காலை முதலே பல்லாயிரக்கணக்கில் மக்கள்…

Read more

  • August 21, 2025
Breaking: தவெக மாநாட்டில் திடீரென மயங்கி விழுந்த தொண்டர்கள்… 2 பேருக்கு தீவிர சிகிச்சை… பரபரப்பு சம்பவம்..!!

மதுரையில்  தவெக மாநாடு திருவிழாபோல மக்கள் அணி திரளும் வகையில்  இப்போதிருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மாநாட்டில் கலந்துகொண்டு வருகின்றனர். மாநாட்டு திடலில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திரண்டதால்,…

Read more

  • August 21, 2025
“ரூ.20 லட்சம் மதிப்புள்ள கார்”… TVK மாநாட்டில் கண்கலங்கி அழுத உரிமையாளர்… கொடிக்கம்பம் விழுந்ததில்… நொறுங்கிப் போய் வேதனையில் நின்ற வீடியோ வைரல்…!!!!

மதுரையில் நடக்கவுள்ள தவெகாவின் இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு மாநாட்டு அரங்கில் விறுவிறுப்பாக வேலைகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கட்டிடத்தில் நிறுவப்பட்டிருந்த சுமார் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தை கிரேனின் உதவியுடன் நிலைநிறுத்தும் பணிகள் நடைபெற்றன. ஆனால் அப்போது எதிர்பாராதவிதமாக ரோப்…

Read more

  • August 20, 2025
#Breaking: பெரும் அதிர்ச்சி வீடியோ..!! “100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து”… மதுரையில் தவெக மாநில மாநாட்டு அரங்கில் பரபரப்பு..!!!

மதுரையில் நடைபெறவுள்ள தவெகவின் 2-வது மாநில மாநாட்டை முன்னிட்டு தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மாநாட்டு அரங்கில் நிறுவப்பட்டிருந்த 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் கிரேன் மூலம் நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்டபோது, திடீரென ரோப் அறுந்ததால் கொடிக்கம்பம்…

Read more

  • August 20, 2025
Breaking: மதுரையில் தவெக மாநில மாநாடு – தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!!!

மதுரை மாவட்டம் பாரபத்தி  நாளை (ஆகஸ்ட் 21) தவெக- வின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பெரும் அளவில் மக்கள் திரளவுள்ளதால், மதுரை-தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனை முன்னிட்டு எலியார்பதி,…

Read more

  • August 20, 2025
காலையிலேயே அதிர்ச்சி…!! கால்வாயில் அரசு பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 4 பேருக்கு எலும்பு முறிவு உட்பட 22 பேர் காயம்…!!!!

மதுரையிலிருந்து ராமேஸ்வரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்த நல்லூர் என்ற பகுதியில் வைகை ஆற்றின் வலது பிரதான கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று காலை ஏற்பட்ட இந்த திடீர் சம்பவம் அந்தப் பகுதியில்…

Read more

மதுரையில் பகீர்..! “வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிகள்”… அத்து மீறி நுழைந்து வாலிபர் செய்த கொடூரம்.. தங்கைகளை சீண்டியதால் அண்ணன் வெறிச்செயல்…!!!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மீனம்பட்டியைச் சேர்ந்த சுமன் (32) என்ற நபர், சிறுநீர் கல்லடைப்பு நோய்க்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக அவர், மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது உறவினரான மூதாட்டியின் வீட்டில்…

Read more

  • August 17, 2025
“கணவன் மரணம்”… 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்த பெண்… வயது குறைந்த வாலிபர் மீது மலர்ந்த காதல்… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற கொடூரம்… மதுரையில் பகீர்..!!

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலம் அருகே பொட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்த மகாராஜாவின் மகன் சதீஸ்குமார் (21), தும்பப்பட்டியைச் சேர்ந்த ராகவி (29) என்பவருடன் பழகி பின்னர் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ராகவியின் கணவர் செல்வம் 3 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த…

Read more

அம்மாவின் பாசத்திற்கு ஈடாகுமா…? இறந்த மகனின் உடல் மீது மயங்கி விழுந்த தாய்…. அடுத்த நொடியே…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…. பெரும் சோகம்..!!

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜ திலகா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் திடீரென குமரவேல் மயங்கி விழுந்ததால் அவரை  மருத்துவமனைக்கு கொண்டு…

Read more

  • August 11, 2025
அப்பா இல்ல… அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த 17 வயது சிறுமி.. 19 வயது வாலிபருடன் ஏற்பட்ட பழக்கம்… கோவிலில் வைத்து… மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

மதுரையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தந்தை கடந்த ஆண்டு இறந்ததால் தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். 10-ம் வகுப்பு வரை படித்த அவர், பின்னர் ஒரு கடையில் வேலை செய்து வந்தார். அந்த நேரத்தில், 19 வயது வாலிபருடன் நட்பு…

Read more

மதுரையில் பயங்கரம்.‌.! வீட்டிற்குள் புகுந்து 8 வயது சிறுவனை கொடூரமாக கடித்த தெரு நாய்… தடுக்க வந்த தந்தையையும் வெறிகொண்டு தாக்கி… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

மதுரை மாநகரில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், வீதியில் அலைந்து திரிந்த ஒரு நாய் வீட்டிற்குள் புகுந்து, எட்டு வயதுச் சிறுவன் மற்றும் அவரது தந்தையை கடித்து காயப்படுத்தியது. மதுரை நகரை சேர்ந்த முத்துசாமி என்பவரது வீட்டின் கதவு திறந்திருந்த நிலையில்,…

Read more

  • August 10, 2025
“ஓடும் ரயிலில் பரிதவித்து போன 10 வயது குழந்தை”… வாயிலிருந்து வழிந்த ரத்தம்… இளம் வயதில் இப்படி ஒரு நோயா..? பறிபோன உயிர்… கலங்க வைக்கும் சம்பவம்..‌!!!

உசிலம்பட்டியைச் சேர்ந்த 10 வயது சிறுமி சாரா செல்லன், தாதார்–திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது திடீரென மயங்கி உயிரிழந்தார். மும்பை ரோஹாவில் இருந்து மதுரை நோக்கி தாயார் மாயாவனம் செல்லனுடன் வந்துகொண்டிருந்த சாரா, கேரளாவின் காஞ்சங்காடு ரயில் நிலையத்தில் ரயில்…

Read more

  • August 9, 2025
தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கல்லூரி மாணவி மயங்கி விழுந்து மரணம்…? மதுரையில் பரபரப்பு…!!!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பையாவின் மகள் பாண்டிச்செல்வி (24), பட்டதாரி, தற்போது குடும்பத்துடன் திருமங்கலம் அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தார். நேற்று மதியம் விருதுநகர் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் ரைஸ்…

Read more

ஆசையாக சிக்கன் ரைஸ் சாப்பிட்ட மாணவி….! அடுத்த சில நிமிடங்களில்…. மருத்துவமனைக்கு ஓடோடி சென்ற குடும்பம்…. கடைசியில் நடந்த சோகம்….!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, கல்லூரி மாணவியின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு, மாணவி அருகிலுள்ள ஓட்டலில் இருந்து சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட 10 நிமிடங்களுக்குள் மாணவிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. உடல்நிலை மோசமடைந்ததால், அவரை…

Read more

  • August 8, 2025
“பட்டப்பகலில் பயங்கரம்” வெறிகொண்ட தெரு நாய் 8 வயது சிறுவனையும் காப்பாற்ற முயன்ற தந்தையையும் கடித்த கொடூரம்…. அதிர்ச்சி வீடியோ..!!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள லேக் ஏரியா பகுதியில், காம்பவுண்ட் கதவு வழியாக உள்ளே நுழைந்த ஒரு தெருநாய், அங்கு விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுவனை திடீரென தாக்கி கடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் தன்னை காப்பாற்றி…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…! இறந்து விடுவோம் என்ற அச்சத்தில் பேரனை தூக்கி வீசிய பெண்…. கடைசியில்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் தனக்கன்குளம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரித்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது பேரன் சிவ நித்திஷ்(3). நேற்று பெரியசாமி தனது மனைவி மற்றும் பேரனுடன் மோட்டார் சைக்கிளில் கீழேகுயில்குடி வரை…

Read more

  • August 4, 2025
Breaking: தமிழகத்தில் பட்ட பகலில் பயங்கரம்… நடு ரோட்டில் வாலிபரை ஓட ஓட விரட்டி துடிக்க துடிக்க கொன்ற மர்ம கும்பல்… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரை மாவட்டம் கள்ளந்திரி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இளைஞர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல்கள்ளந்திரியைச் சேர்ந்த செல்லபாண்டி என்பவர் கூலி தொழிலாளராக பணியாற்றி வந்தார். ஐந்து மாதங்களுக்கு முன்பு…

Read more

  • August 1, 2025
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…!! தமிழகத்தில் இந்த சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம்… எவ்வளவு தெரியுமா…? இன்று முதல் அமல்..!!!

கோவையை அடுத்த நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை விரிவாகப் பரவி உள்ள 27 கிலோமீட்டர் நீளமான பைபாஸ் சாலையை முன்னதாக எல் & டி நிறுவனம் நிர்வகித்துவந்தது. தற்போது, இந்த சாலையின் பராமரிப்பு பொறுப்பை தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) ஏற்கியுள்ளது. இதனையடுத்து,…

Read more

  • July 30, 2025
கனவோடு காதல் திருமணம்…!! “விஷம் குடித்து உயிருக்கு போராடிய மனைவி..” தாலியை பறித்து மது குடிக்கச்சென்ற கொடூர கணவர்… பகீர் சம்பவம்…!!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகேயுள்ள சத்தியமூர்த்திநகர் 5-வது தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (27) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வந்த பரிமளா (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தம்பதிக்கு தற்போது 2 வயது…

Read more

  • July 30, 2025
தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் மரணம்..! பெட்ரோல் போடவும் போக முடியல காய்கறி வாங்கவும் முடியல… பேராசிரியை நிகிதா குமுறல்…!!! ‌

மதுரை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், போலீசாரால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும்…

Read more

  • July 29, 2025
அடக்கடவுளே..! எந்த தாய்க்கும் இந்த நிலை வரக்கூடாது.. தாய்ப்பால் குடித்த 8 மாத குழந்தை… கண்ணிமைக்கும் நொடியில் உயிரிழப்பு.. பெரும் அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த விநாயக் மற்றும் கண்மணி தம்பதிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை பிறந்த நாளன்றே உயிரிழந்தது. அந்த அதிர்ச்சி இன்னும் நெஞ்சைத் துளைக்கும் நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள…

Read more

அடக்கடவுளே… இப்படியா சாவு வரணும்?… மணல் லாரியை ஓட்டிய கணவர் கண் முன்னே துடிதுடித்து பலியான மனைவி… ஒரு சிறிய தவறால் நடந்த கொடூரம்…!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மார்நாடு (45). இவர் டிப்பர் லாரி ஒன்றின் உரிமையாளர் மற்றும் இயக்குபவரும் ஆவார். இவரது மனைவி ரெங்காதேவி (39) என்பவரும் கணவருடன் வியாபாரத்தில் உதவுபவராக உள்ளார். இவர்கள் மகளாக சந்தியாதேவி…

Read more

  • July 28, 2025
தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! பட்ட பகலில் ரவுடி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…. மதுரையில் பரபரப்பு…!!!!

மதுரை மாவட்டம் பெருங்குடி அருகேயுள்ள அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருமலை. கடந்த ஆண்டு, முனீஸ்வரன் என்ற நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கருமலை மற்றும் அவரது அண்ணன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். வழக்குத் தீர்ந்து தற்போது கருமலை…

Read more

“நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல்…” இன்ஸ்டாகிராம் மூலம் உறவை வளர்த்த பெண்…. கணவரின் கொடூர செயல்…. பகீர் சம்பவம்…!!

மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவர் கல்குவாரியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு ஜேசிபி ஓட்டுநராக வேலை பார்க்கும் ராஜேஷ் என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜேஷுக்கு அவரது மனைவி உணவு கொடுப்பதற்காக கல்குவாரிக்கு…

Read more

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?… வீட்டுக்கு வந்த பெண்ணிடம் இப்படியா?… மருமகளுக்கு வரதட்சணை கொடுமை… தந்தை மகன் கைது…!!

மதுரை மாவட்டத்தை சேர்ந்த  பூபாலன் என்பவர் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை செந்தில்குமார் விருதுநகர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தந்தையுடன் சேர்ந்து பூபாலன் அவரது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். பூபாலனுக்கு…

Read more

வீட்டில் கூட பெண் பிள்ளைக்கு பாதுகாப்பில்லையா…? “பள்ளியில் கதறிய 9-ம் வகுப்பு மாணவி”… காமக்கொடூரனாக மாறிய தந்தை… மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!!

மதுரை மாநகர் பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒரு மாணவி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தனக்கு பாலியல் கொடுமைகள் நடப்பதாக குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அந்த தகவலின்படி…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய வரதட்சணை வழக்கு..! “மனைவியை சித்திரவதை செய்து குடும்பமே ரசித்த கொடூரம்”… போலீஸ்காரர் அதிரடி கைது…!!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்க பிரியா (32) என்ற மகள் இருக்கிறார். இவர் பிஎஸ்சி பிஎட் முடித்த நிலையில் இவருக்கும் மதுரையைச் சேர்ந்த பூபாலன் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவீட்டாரும்…

Read more

“ஆளே ஒருமாதிரி ஆகிட்டா… அடிச்சு எனக்கு வலிக்குது”…. மனைவியை சித்திரவதை செய்ததை தன் தங்கையிடம் கூறிய காவலர்…. வைரலாகும் அதிர்ச்சி ஆடியோ….!!

மதுரை அருகே வரதட்சணை கொடுமை காரணமாக காவலராக பணியாற்றும் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பவத்தில் காவல் ஆய்வாளராக உள்ள மாமனார் உட்பட நான்கு பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாக…

Read more

  • July 18, 2025
“ஏசி வேலை செய்யாத அரசு பேருந்து!” – சேவை குறைபாட்டுக்கு ரூ.35,000 இழப்பீடு… அதிகாரிகள் சொந்த பணத்தில் செலுத்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

மதுரை-நெல்லை பேருந்தில் ஏசி வேலை செய்யாமல் பயணிகளுக்கு ஏற்பட்ட அவதிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜேஷ் என்ற நபர், கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி மதுரையிலிருந்து நெல்லை நோக்கி ரூ.190 கட்டணத்தில் அரசு ஏசி பேருந்தில் பயணம் செய்துள்ளார். ஆனால்,…

Read more

  • July 18, 2025
“நண்பன் மேலே வைத்த தவறான நம்பிக்கை”… பகை உணர்வும் பொய் நம்பிக்கையாலே நண்பர்கள் உயிருடன் எரித்த கண்ணீர் சம்பவம்..!!!

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே உள்ள இளமனூர் கண்மாய் கரை பகுதியில் பாதி எரிந்த நிலையில் சடலம் இருப்பதாக மக்களிடம் இருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் தடையவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 17 வயது மதிக்கத்தக்க…

Read more

“ஒரு குழந்தை சிரித்தாலே அழகுதான்”… தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை சிரிக்க வைத்து அழகு பார்த்த தந்தை… எமனாக மாறிய கயிறு… நடுங்க வைக்கும் சம்பவம்..!!

மதுரை கோ. புதூர் பகுதியில் முருகானந்தகோபால் (38) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது…

Read more

Other Story