சுடுகாட்டிற்கு சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அய்யம்பட்டியில் பால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்து சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பால்சாமி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பால்சாமி…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

மதுரையில் இருக்கும் உறவினர் வீட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கிருஷ்ணன் கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூச்சு திணறி…

Read more

கிழிந்த அழுக்கான நோட்டுகளை மாற்றிக்கொள்ள இன்றே கடைசி நாள்…. மதுரை மக்களுக்கு அரிய வாய்ப்பு…!!!

நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டு ரொம்ப பழையதாக எப்போது கிழியப்போகிறது என்ற அளவிற்கு இருக்கும் நோட்டுக்களை soiled note என்று கூறுவார்கள். இந்த நோட்டுகளை நேரடியாக வங்கிக்கு சென்று கொடுத்தால் மாற்றி அதற்கு ஈடாக பணத்தை வாங்கிக் கொள்ளலாம். அதே போல…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சின்னசிட்டுலொட்டி கிராமத்தில் ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் இருக்கும் மோட்டார் அறைக்கு சேலத்தை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வாலிபர்…

Read more

சிறுபான்மையின மாணவர்களுக்கு தொழில் தொடங்க ரூ.30 லட்சம் வரை கடனுதவி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தனி நபர் கடன் திட்டத்தின் மூலம் அரசாங்கரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழில்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி ஆகியவை பயின்ற சிறுபான்மையின மாணவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சுய…

Read more

100க்கு 138 மதிப்பெண்….. +2 தேர்வு முடிவில் குளறுபடி…? கடும் வேதனையில் மாணவி…!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும்,…

Read more

“திருப்பரங்குன்றம் கோவிலில் முருகனின் வேல் திருட்டு”… சிசிடிவி கேமராவுக்கு விபூதியயடித்து மர்ம நபர்கள் கைவரிசை….!!!

மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மலைமேல் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள முருகனின் கையில் 3 அடி உயரத்தில் வேல் ஒன்று இருந்துள்ளது. இந்த வேலை நேற்று இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம…

Read more

பிறந்து 7 நாட்களே ஆன நிலையில்…. பெண் குழந்தை திடீர் இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் ராஜ்குமார்-வாசுகி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியான வாசுகிக்கு கடந்த 26-ஆம் தேதி உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இரண்டாவதாக பெண்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை (மே 4) டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு உத்தரவு…!!

மதுரையில் வருகின்றமே நான்காம் தேதி அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளதால் மதுரை மாவட்டத்தில் மே 4 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சித்திரை திருவிழா வருகின்ற மே ஐந்தாம் தேதி…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மே-5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

மதுரையில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது வருடந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சித்திரை திருவிழா முன்னிட்டு வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். வருகின்ற 3ஆம்…

Read more

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்”…. கையும், களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரி…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பழனி முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவனியாபுரத்தில் இருக்கும் மின்சார துறையில் வணிக ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவனியாபுரம் சி.எஸ்.ஐ நகரில் வசிக்கும் முனியாண்டி என்பவர் தனது வீட்டிற்கு அருகில்…

Read more

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண விழாவில் பங்கேற்க கட்டணம் 200 முதல் 500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டணம் இல்லாத…

Read more

பறக்கும் பாலத்தில் “இப்படி” செய்தால் கடும் நடவடிக்கை…. போலீஸ் எச்சரிக்கை….!!

மதுரை மாநகர காவல் துறை சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த எட்டாம் தேதி மதுரை-நத்தம் சாலையில் புதிதாக பறக்கும் மேம்பாலம் திறக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போக்குவரத்து சீராக இருப்பதற்கும் ஏற்ற வகையில் மாநகர போலீஸ்…

Read more

மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு…. 1000 புத்தகங்களை வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி….!!

முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவர் நடித்த ‘மெரி கிறிஸ்மஸ்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வர உள்ளது. இந்நிலையில் மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி ஆயிரம்…

Read more

3-வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ் காலனியில் தனியார் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 3-வது மாடியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்ஷயா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் மேல் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மன…

Read more

ரத்த காயங்களுடன் கிடந்த நபர்…. வாலிபர்களின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சிலார்பட்டியில் ராஜேஷ்(35) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் சிலார்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தலையில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ராஜேஷை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு…

Read more

காதணி விழா நடத்த திட்டமிட்ட நிலையில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கே.போத்தப்பட்டியில் அமர்நாத்-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், 3 வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அமர்நாத்தும், மீனாவும் தங்களது குழந்தைகளுக்கு இன்று காதணி விழா நடத்த திட்டமிட்டு உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…. மின்னல் தாக்கி வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சின்ன ரெட்டிபட்டி காட்டுப்பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசி(28) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று மாலை 5 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஆடு மேய்த்து கொண்டிருந்த சசி மின்னல்…

Read more

மகள் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள புங்கங்குளம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினரின் மகள் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மலர்கொடி…

Read more

நகைக்கு ஆசைப்பட்ட கணவர்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயப்பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு விஷ்ணு, சித்தார்த் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னியவலசு பகுதியில் தற்போது குடும்பத்துடன் தங்கி…

Read more

நாட்டு வெடிகுண்டை கடித்த பசு…. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறல்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள குட்லாடம்பட்டி வடக்கு தெருவில் பெரிய கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசு மாடு வளர்த்து வருகிறார். நேற்று பெரிய கருப்பனுக்கு சொந்தமான பசுமாடு மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அங்கு கிடந்த நாட்டு வெடி குண்டை பசு எதிர்பாராதவிதமாக…

Read more

பேருந்தை வழிமறித்த வாலிபர்…. டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் சின்னகாளை என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சின்னகாளை தவுட்டு சந்தை வழியாக பெரியார் நோக்கி செல்லும் அரசு பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் பேருந்தை…

Read more

கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு…. கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரரான குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நாகேஸ்வரிக்கும் (23) முன்னாள் ராணுவ வீரரான ராஜவேலுவின் மகன் உதயசங்கருக்கும் (28) கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது 30 பவுன்…

Read more

சிறையில் கண்காணிப்பாளர் செய்த ஊழல்…. அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை…!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி கிளைச்சிறையில் கண்காணிப்பாளராக (பொறுப்பு) இருந்தவர் கண்ணன். இவர் கடந்த 1 வருடமாக பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், சிறையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, நிலக்கடலை போன்ற உணவு பொருட்களில் முறைகேடு செய்ததாக…

Read more

காவல் நிலையம் முன்பு தகராறு செய்த நபர்…. பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் சிவகுருநாதன்(32) என்பவர் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கச்சிராயன்பட்டியில் வசிக்கும் துரை(41) என்பவர் இடம் சம்பந்தமான விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்திற்கு முன்பு துரை…

Read more

சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள புது ஜெயில் ரோடு பகுதியில் போலீசார் கடந்த 2013- ஆம் ஆண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 25 கிலோ கஞ்சாவை பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதற்காக கடத்தி…

Read more

மருந்து பொருட்கள் வாங்கி…. ரூ.8 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பாலை சரஸ்வதி நகரில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து மொத்த விற்பனை நிலையம் வைத்துள்ளார். இந்நிலையில் சக்திவேலிடம் கலையரசன் என்பவர் 8 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்களை வாங்கி அதற்கான பணத்தை…

Read more

மீண்டும் மக்கள் அஞ்சல் அட்டையை பயன்படுத்த…. ஓவிய ஆசிரியரின் அசத்தல் பிளான்….!!!!

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஓவிய ஆசிரியர் தங்கராஜ் பாண்டியன். இவர் அஞ்சல் அட்டையை மக்கள் மீண்டுமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அடிப்படையில் அஞ்சல் அட்டைகளில் திருவிளையாடல் புராண ஓவியங்களை தீட்டி உள்ளார். சுமார் 64 அஞ்சல் அட்டைகளில்…

Read more

டாஸ்மாக் கடைகள் அடைப்பு எதற்கு தெரியுமா…? ஐகோர்ட்டில் வெளியான தீர்ப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்று  தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாசி மகாமக திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டும் வருகிற 6- ஆம் தேதி மாசி…

Read more

நாளை மின்தடை…. உங்க ஊர் இருக்காணு செக் பண்ணிக்கோங்க….!!!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட சோழவந்தான் துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்   காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும். அதற்குட்பட்ட பகுதிகளான சோழவந்தான், தச்சம்பத்து…

Read more

தென்மண்டல தபால்துறை சார்பில்…. காப்பீடு வசதியுடன் கூடிய பார்சல் ரெயில்…. சூப்பர் திட்டம்….!!!

மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் மற்றும் தென்மண்டல தபால்துறைத்தலைவர் சார்பில் கதிசக்தி பார்சல் ரெயில் திட்டம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி, வணிகர்களின் இருப்பிடத்திற்கே சென்று தபால்துறையினர் பார்சல்களை பெற்று அதனை ரெயில் மூலம் அனுப்பி வைத்தனர். பின் அங்கிருந்து…

Read more

அதிகாரிகள் திடீர் சோதனை…. “இப்படி செய்தால்” உடனே ஜெயில் தான்…. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை…!!!

மதுரையில் ரவுடிகளின் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க போலீஸ் கமிஷனரின் உத்தரவு படி, ரவுடிகள் பட்டியலை தயார் செய்தனர். அதில் இங்கு மட்டும் 400 ரவுடிகள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அந்த ரவுடிகளின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்த போலீசார் முடிவு செய்து,…

Read more

ரூ.5 3/4 லட்சம் மோசடி…. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் திருநகரில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரான சீதாராமன்(61) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டு மாடியில் கமுதியை சேர்ந்த சந்தோஷ்(32) என்பவர் குடியிருந்து…

Read more

“எனக்கு மட்டும் வாங்கி தரவில்லை”…. 6-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. கதறும் பெற்றோர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சாணம்பட்டியில் விவசாயியான ராஜாங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இராமாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திவ்யதர்ஷினி என்ற மகளும், விக்னேஷ்(11) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் திவ்யதர்ஷினி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12- ஆம்…

Read more

கடித்து குதறிய வெறிநாய்…. காயமடைந்த 10 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருநகர் நெசவாளர் காலணியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகிறது. நேற்று மாலை பிள்ளையார்கோவில், எல்.கே.துளசிராம் ஆகிய தெருக்களில் சுற்றி திரிந்த வெறிநாய் பொதுமக்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் சாவித்திரி, ஆனந்தி, காயத்ரி, தேவிப்பிரியா,…

Read more

வேகமெடுக்கும் பணிகள்…. மதுரை-தூத்துக்குடி அகல ரெயில்பாதை…. வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு…!!!

மதுரை-தூத்துக்குடி இடையே சுமார் 143 கி.மீ. தூரத்திற்கு அகல ரெயில்பாதை அமைப்பதற்கு ரெயில்வே துறை முடிவு எடுத்து கடந்த 1999-2000-ஆம் ஆண்டில் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த  புதிய அகல ரெயில்பாதையை அமைக்க ரூ.800 கோடி என்ற திட்ட மதிப்பீடு வரையறுக்கப்பட்டு, மத்திய…

Read more

மாநில அளவிலான போட்டி…. தங்க பதக்கம் வென்ற மதுரை மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்றனர். அதில் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கான 200 மீட்டர் மெட்லி…

Read more

மலைப்பாதையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. முன்னாள் வார்டு உறுப்பினர் பலி…. கோர விபத்து…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஏக்கல்நத்தம் மலை கிராமத்திற்கு 2022-ஆம் ஆண்டு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று ஏக்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்த 15 பேர் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக வேப்பனபள்ளிக்கு சென்றனர். இதனையடுத்து அவர்கள் சரக்கு வேனில்…

Read more

அடடே சூப்பர்…. இனி மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவை?…. அரசு புதிய அதிரடி….!!!!

சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா என நாடு முழுவதும் 15 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையானது இருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்க பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மெட்ரோ ரயிலுக்கும் அதிக முக்கியத்துவம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

கட்டுமான தொழிலாளர்களுக்கு…. கலெக்டர் சொன்ன குட் நியூஸ்…. என்னென்னு தெரியுமா….?

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு சொந்த வீடு இல்லாத பட்சத்தில், வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் அவர்களாகவே வீடு கட்டிக் கொள்ள…

Read more

மக்களே… நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு பாருங்க…!!

மதுரை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது. இதன் காரணமாக  மதுரை திருப்பாலை மற்றும் மகாத்மாகாந்தி நகர் துணை மின் நிலையங்களில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம்,…

Read more

காதலர் தினத்தை முன்னிட்டு பரிசு…. நகையை திருடிய ஊழியர்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலமாசி வீதியில் இருக்கும் நகை கடையில் கார்த்திக் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி கார்த்திக் நகைகளை சரிபார்த்தபோது 10 பவுன் தங்க நகை குறைவாக இருந்ததை கண்டுபிடித்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார்…

Read more

மலைப்பகுதியில் திடீர் தீ விபத்து…. வட மாநில வாலிபர் தான் காரணமா…? பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் பசுமலை உச்சியில் கபாலீஸ்வரர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆயிரம் அடி உயரமுடைய கோபாலி மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென வேகமாக…

Read more

ரோட்டில் பிறந்தநாள் கேக் வெட்டிய இருவர்…. வைரலான வீடியோ…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்டுக்குளம் கிராமத்தில் வசிக்கும் 18 வயதுடைய இரண்டு வாலிபர்கள் சாலையில் நின்று கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி…. 18 அடி நீள அரிவாள் காணிக்கை….!!

மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளழகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக தானியங்கள், பணம் முடிச்சு, காசு மற்றும் கன்று குட்டிகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு பக்தர்கள் எலுமிச்சம் பழம், மாலைகள், சந்தனம், அரிவாள்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். நேற்று ஒரு…

Read more

சிறுமியுடன் நடந்த திருமணம்…. கணவர் உள்பட 8 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பெருங்காமநல்லூர் கிராமத்தில் செல்வேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வேந்திரனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.…

Read more

தகராறு செய்த மகன்…. தாய்க்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலக்குயில்குடி பகுதியில் சிந்தாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். சிந்தாமணியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் சிந்தாமணி தனது கடைசி மகனான வேந்தர் என்பவரது பராமரிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும்…

Read more

பணம் எடுப்பதற்காக சென்ற டிரைவர்…. நூதன முறையில் ரூ. 34 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள போடிநாயக்கன்பட்டி பழைய பால்பண்ணை தெருவில் கேசவன்(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் கேசவன் தாதம்பட்டி மந்தையில் இருக்கும் ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு…

Read more

பிரௌனி தொலைஞ்சுட்டு…. கண்டுப்பிடிச்சு தந்தால் சன்மானம்…. போஸ்டர் ஒட்டிய உரிமையாளர்….!!!!

நாய்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. சிலர் தங்களுக்கு பிடித்தமான நாய் வகைகளை தேர்ந்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அதோடு நாய்களுக்கு செல்ல பெயர்கள் வைத்து அழைப்பர். மேலும் செல்லப் பிராணியான நாயை குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக வளர்ப்பார்கள். தங்களது வீட்டில் குடும்ப உறுப்பினர்…

Read more

அடடே… 450 ஆண்டுகளாக மது, புகைக்கு தடை… வியக்க வைக்கும் கிராமம்…! எங்கு தெரியுமா…??

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் அருகே வைகை ஆற்றங்கரையில் தேனூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வருகிறது. சுமார் 450 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமத்தில் புகைபிடித்தலுக்கும் மறு அருந்துதலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…

Read more

Other Story