ஆசையாக சிக்கன் ரைஸ் சாப்பிட்ட மாணவி….! அடுத்த சில நிமிடங்களில்…. மருத்துவமனைக்கு ஓடோடி சென்ற குடும்பம்…. கடைசியில் நடந்த சோகம்….!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, கல்லூரி மாணவியின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு, மாணவி அருகிலுள்ள ஓட்டலில் இருந்து சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட 10 நிமிடங்களுக்குள் மாணவிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. உடல்நிலை மோசமடைந்ததால், அவரை…

Read more

  • August 8, 2025
“பட்டப்பகலில் பயங்கரம்” வெறிகொண்ட தெரு நாய் 8 வயது சிறுவனையும் காப்பாற்ற முயன்ற தந்தையையும் கடித்த கொடூரம்…. அதிர்ச்சி வீடியோ..!!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள லேக் ஏரியா பகுதியில், காம்பவுண்ட் கதவு வழியாக உள்ளே நுழைந்த ஒரு தெருநாய், அங்கு விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுவனை திடீரென தாக்கி கடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் தன்னை காப்பாற்றி…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…! இறந்து விடுவோம் என்ற அச்சத்தில் பேரனை தூக்கி வீசிய பெண்…. கடைசியில்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் தனக்கன்குளம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரித்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது பேரன் சிவ நித்திஷ்(3). நேற்று பெரியசாமி தனது மனைவி மற்றும் பேரனுடன் மோட்டார் சைக்கிளில் கீழேகுயில்குடி வரை…

Read more

  • August 4, 2025
Breaking: தமிழகத்தில் பட்ட பகலில் பயங்கரம்… நடு ரோட்டில் வாலிபரை ஓட ஓட விரட்டி துடிக்க துடிக்க கொன்ற மர்ம கும்பல்… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரை மாவட்டம் கள்ளந்திரி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இளைஞர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல்கள்ளந்திரியைச் சேர்ந்த செல்லபாண்டி என்பவர் கூலி தொழிலாளராக பணியாற்றி வந்தார். ஐந்து மாதங்களுக்கு முன்பு…

Read more

  • August 1, 2025
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…!! தமிழகத்தில் இந்த சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம்… எவ்வளவு தெரியுமா…? இன்று முதல் அமல்..!!!

கோவையை அடுத்த நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை விரிவாகப் பரவி உள்ள 27 கிலோமீட்டர் நீளமான பைபாஸ் சாலையை முன்னதாக எல் & டி நிறுவனம் நிர்வகித்துவந்தது. தற்போது, இந்த சாலையின் பராமரிப்பு பொறுப்பை தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) ஏற்கியுள்ளது. இதனையடுத்து,…

Read more

  • July 30, 2025
கனவோடு காதல் திருமணம்…!! “விஷம் குடித்து உயிருக்கு போராடிய மனைவி..” தாலியை பறித்து மது குடிக்கச்சென்ற கொடூர கணவர்… பகீர் சம்பவம்…!!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகேயுள்ள சத்தியமூர்த்திநகர் 5-வது தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (27) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வந்த பரிமளா (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தம்பதிக்கு தற்போது 2 வயது…

Read more

  • July 30, 2025
தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் மரணம்..! பெட்ரோல் போடவும் போக முடியல காய்கறி வாங்கவும் முடியல… பேராசிரியை நிகிதா குமுறல்…!!! ‌

மதுரை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், போலீசாரால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும்…

Read more

  • July 29, 2025
அடக்கடவுளே..! எந்த தாய்க்கும் இந்த நிலை வரக்கூடாது.. தாய்ப்பால் குடித்த 8 மாத குழந்தை… கண்ணிமைக்கும் நொடியில் உயிரிழப்பு.. பெரும் அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த விநாயக் மற்றும் கண்மணி தம்பதிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை பிறந்த நாளன்றே உயிரிழந்தது. அந்த அதிர்ச்சி இன்னும் நெஞ்சைத் துளைக்கும் நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள…

Read more

அடக்கடவுளே… இப்படியா சாவு வரணும்?… மணல் லாரியை ஓட்டிய கணவர் கண் முன்னே துடிதுடித்து பலியான மனைவி… ஒரு சிறிய தவறால் நடந்த கொடூரம்…!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மார்நாடு (45). இவர் டிப்பர் லாரி ஒன்றின் உரிமையாளர் மற்றும் இயக்குபவரும் ஆவார். இவரது மனைவி ரெங்காதேவி (39) என்பவரும் கணவருடன் வியாபாரத்தில் உதவுபவராக உள்ளார். இவர்கள் மகளாக சந்தியாதேவி…

Read more

  • July 28, 2025
தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! பட்ட பகலில் ரவுடி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…. மதுரையில் பரபரப்பு…!!!!

மதுரை மாவட்டம் பெருங்குடி அருகேயுள்ள அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருமலை. கடந்த ஆண்டு, முனீஸ்வரன் என்ற நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கருமலை மற்றும் அவரது அண்ணன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். வழக்குத் தீர்ந்து தற்போது கருமலை…

Read more

“நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல்…” இன்ஸ்டாகிராம் மூலம் உறவை வளர்த்த பெண்…. கணவரின் கொடூர செயல்…. பகீர் சம்பவம்…!!

மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவர் கல்குவாரியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு ஜேசிபி ஓட்டுநராக வேலை பார்க்கும் ராஜேஷ் என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜேஷுக்கு அவரது மனைவி உணவு கொடுப்பதற்காக கல்குவாரிக்கு…

Read more

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?… வீட்டுக்கு வந்த பெண்ணிடம் இப்படியா?… மருமகளுக்கு வரதட்சணை கொடுமை… தந்தை மகன் கைது…!!

மதுரை மாவட்டத்தை சேர்ந்த  பூபாலன் என்பவர் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை செந்தில்குமார் விருதுநகர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தந்தையுடன் சேர்ந்து பூபாலன் அவரது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். பூபாலனுக்கு…

Read more

வீட்டில் கூட பெண் பிள்ளைக்கு பாதுகாப்பில்லையா…? “பள்ளியில் கதறிய 9-ம் வகுப்பு மாணவி”… காமக்கொடூரனாக மாறிய தந்தை… மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!!

மதுரை மாநகர் பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒரு மாணவி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தனக்கு பாலியல் கொடுமைகள் நடப்பதாக குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அந்த தகவலின்படி…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய வரதட்சணை வழக்கு..! “மனைவியை சித்திரவதை செய்து குடும்பமே ரசித்த கொடூரம்”… போலீஸ்காரர் அதிரடி கைது…!!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்க பிரியா (32) என்ற மகள் இருக்கிறார். இவர் பிஎஸ்சி பிஎட் முடித்த நிலையில் இவருக்கும் மதுரையைச் சேர்ந்த பூபாலன் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவீட்டாரும்…

Read more

“ஆளே ஒருமாதிரி ஆகிட்டா… அடிச்சு எனக்கு வலிக்குது”…. மனைவியை சித்திரவதை செய்ததை தன் தங்கையிடம் கூறிய காவலர்…. வைரலாகும் அதிர்ச்சி ஆடியோ….!!

மதுரை அருகே வரதட்சணை கொடுமை காரணமாக காவலராக பணியாற்றும் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பவத்தில் காவல் ஆய்வாளராக உள்ள மாமனார் உட்பட நான்கு பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாக…

Read more

  • July 18, 2025
“ஏசி வேலை செய்யாத அரசு பேருந்து!” – சேவை குறைபாட்டுக்கு ரூ.35,000 இழப்பீடு… அதிகாரிகள் சொந்த பணத்தில் செலுத்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

மதுரை-நெல்லை பேருந்தில் ஏசி வேலை செய்யாமல் பயணிகளுக்கு ஏற்பட்ட அவதிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜேஷ் என்ற நபர், கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி மதுரையிலிருந்து நெல்லை நோக்கி ரூ.190 கட்டணத்தில் அரசு ஏசி பேருந்தில் பயணம் செய்துள்ளார். ஆனால்,…

Read more

  • July 18, 2025
“நண்பன் மேலே வைத்த தவறான நம்பிக்கை”… பகை உணர்வும் பொய் நம்பிக்கையாலே நண்பர்கள் உயிருடன் எரித்த கண்ணீர் சம்பவம்..!!!

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே உள்ள இளமனூர் கண்மாய் கரை பகுதியில் பாதி எரிந்த நிலையில் சடலம் இருப்பதாக மக்களிடம் இருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் தடையவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 17 வயது மதிக்கத்தக்க…

Read more

“ஒரு குழந்தை சிரித்தாலே அழகுதான்”… தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை சிரிக்க வைத்து அழகு பார்த்த தந்தை… எமனாக மாறிய கயிறு… நடுங்க வைக்கும் சம்பவம்..!!

மதுரை கோ. புதூர் பகுதியில் முருகானந்தகோபால் (38) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது…

Read more

  • July 16, 2025
குழந்தைகளை சிரிக்க வைக்கத் தூக்கு போல வேடிக்கை…! கண்முன்னே உண்மையிலேயே உயிரை இழந்த அப்பா – குடும்பத்தையே உலுக்கிய விபரீத விளையாட்டு..!!

மதுரை கோ.புதூர், காந்திபுரம் மணிமாறன் தெருவைச் சேர்ந்த முருகானந்த கோபால் (வயது 38) என்பவர், ஒரு தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளிட்ட மூன்று பிள்ளைகள் உள்ளனர். குடும்பத்தினருடன்…

Read more

  • July 14, 2025
மீண்டும் ஒரு அதிர்ச்சி மரணம்…! “ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன ரூ‌.15 லட்சம்”… ரயில் முன் பாய்ந்து… வாலிபர் எடுத்த முடிவு.. மதுரையில் சோகம்…!!!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டியைச் சேர்ந்த சின்னராஜா (வயது 35), தனியார் டிரைவிங் பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ரூபாபதி என்ற மனைவி மற்றும் 7 வயது மகன், 5 வயது மகளும் உள்ளனர். கடந்த சில…

Read more

அம்மாவுக்கு பிராங்க் கால் செய்த அண்ணன், தம்பி….! நெருங்கிய நண்பரை வீடு புகுந்து கொன்ற வாலிபர்… தாய், தங்கை கண்முன்னே நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம், கல்மீடு அஞ்சுகம் நகர் பகுதியில் 18 வயதான அரசு என்ற இளைஞர், அரசு பள்ளியில் படிப்பை முடித்தபின் பெயிண்டர் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். சம்பவத்தன்று நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரை, அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

  • July 12, 2025
Breaking: பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி படுகொலை… சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த பயங்கரம்… கொடைக்கானலில் பரபரப்பு…!!!!

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த ரவுடி மற்றும் சரித்திர குற்றவாளியான சிவமணி, தன்னைச் சுற்றி இருந்த ரவுடிகளை அடிக்கடி இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவரது கூட்டாளிகள், அவரை தீர்க்கும் திட்டம் தீட்டினர். திட்டத்தின் படி, சிவமணியை சுற்றுலா என்ற…

Read more

போனில் போலீஸ் போல பிராங்க் செய்த நண்பர்… கொடூர கொலையில் முடிந்த சோகம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்மேடு அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் அரசு (18). இவர் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது நண்பன் பெயர் அழகு பாண்டி. இந்நிலையில் அரசு தனது…

Read more

அரசு விடுதியில் வழங்கப்பட்ட காலை உணவு… 15 மாணவர்களுக்கும் வாந்தி, பேதி… 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பு… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டத்திலுள்ள எம். கல்லுப்பட்டியில்  பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக அரசு விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதில் 15 மாணவர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் அனைவருமே கல்லுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை…

Read more

“போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார்”… தம்பி நவீன் குமார் மீதும் தாக்குதல்… ஹாஸ்பிடலில் அனுமதி… வெளிவந்த பரபரப்பு தகவல்..!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் சகோதரர் நவீன்…

Read more

“என்ன கொல்ல பாக்குறாங்க…” ஆதீனத்தின் சர்ச்சை பேச்சு… இரண்டாவது முறையாக ஆஜராகாததால் சம்மன் அனுப்பிய போலீசார்…!!

மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆதீனம் கடந்த மே 2-ம் தேதி காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து வந்த மற்றொரு காரும் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இரண்டு கார்களும் எதிரெதிரே செல்லும் போது…

Read more

கர்ப்பிணி மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து விரட்டிய பிரபல யூடியூபர்… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை அருகே வளையாபதி பகுதியை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் சுதர்சன். இவர் டெக் சூப்பர் ஸ்டார் என்ற யூடுயூப்  சேனலை நடத்தி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் டெக் பாஸ் என்ற சேனல் மூலம் பிரபலமானவர். இவருக்கும் மதுரையில்…

Read more

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற காதலன்…. நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்.. 3 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே உள்ள அ.வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் தீபன் ராஜ் (25). இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும்…

Read more

“அஜித் குமார் மீது பொய் புகார் கொடுத்தாரா நிகிதா”…? அடுத்தடுத்து வெளிவரும் பரபரப்பு தகவல்கள்…!!!

சிவகங்கை மாவட்டம் மடபுரத்தில் போலீஸ் விசாரணையின் போது காவலாளி அஜித் குமார் கொலை செய்யப்பட்டார். இளைஞர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பண…

Read more

அதிரும் மதுரை..! “ரூ.42 லட்சம் கொள்ளை”… அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கார் ஓட்டுனர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ரூ.42 லட்சம் பணம் திருடப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கார் ஓட்டுநர் சுரேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்திலும்,…

Read more

“நீங்க பணம் கொடுத்தா வாங்கி தருவேன்…” ரூ.20 லட்சத்தை அமுக்கிய இருவர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

மதுரை மாவட்டம் மேலூர் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ், வாடிப்பட்டி நீரேத்தான் பகுதியை சேர்ந்தவர் குமரகுரு(30). இவரிடம் அடைக்கலராஜ் தனக்கும், தன்னுடைய மனைவி மற்றும் உறவினருக்கும் சேர்த்து அரசு வேலை வாங்கி தருமாறு ரூ. 20,33,500 பணத்தை கொடுத்துள்ளார். பின்பு பணத்தைப்…

Read more

உளுந்தூர்பேட்டை விபத்தை திட்டமிட்ட கொலை என குற்றச்சாட்டு…. மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு…!!!

முன்னதாக உளுந்தூர் பேட்டையில் ஏற்பட்ட விபத்தை திட்டமிட்டு கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதீனம் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் நம்பர் பிளேட் இல்லாத வாகனம் மூலம் திட்டமிட்டு குறிப்பிட்ட மதத்தினர் மோதியதாக தெரிவித்தார்.…

Read more

“எனது ஆசை இதுதான்…” ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய 2-ஆம் வகுப்பு சிறுமி… பதில் கடிதத்தில் ஜனாதிபதி என்ன சொன்னார் தெரியுமா?….!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அழகு யாழினி என்ற சிறுமி 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி தான் ஒரு ராணுவ அதிகாரியாக வரவேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அந்த சிறுமி…

Read more

கணவன் மனைவி சண்டை..! கோபத்தில் வீட்டை விட்டு சென்ற போலீஸ்காரர்… தேடிச் சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… கதறும் குடும்பம்..!!

மதுரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தில் சிலம்பரசன் – கவிதா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சிலம்பரசன் மதுரை ஆயுதப்படை காவல் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சிலம்பரசன் தனக்கு சொந்தமான நிலத்தில்…

Read more

“விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற 2 மாணவிகள்”.. வகுப்பறையில் மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி… காரணம் என்ன…?

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயதுடைய இரண்டு மாணவிகள் வசித்து வருகிறார்கள். இந்த மாணவிகள் முறையே 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் தோழிகளாக இருந்தனர். இந்த மாணவிகளுக்கு பள்ளிக்கு செல்வதற்கு விருப்பமில்லை…

Read more

“மயானத்திற்கு அருகே நடனம்…” 40 வயது நபரை நிர்வாணமாக்கி கற்களால் அடித்து…. இரவில் நடந்த பயங்கரம்…. நண்பர்களை தட்டி தூக்கிய போலீஸ்…!!

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதி சேர்ந்தவர் சித்திரை செல்வம். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுகிறார். நேற்று முன்தினம் சித்திரை செல்வம் தனது நண்பர்களான விக்னேஷ், சிவகுமார் ஆகியோருடன் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மதுக்கடைக்கு சென்றுள்ளனர். அப்போது ஆட்டோவை…

Read more

தந்தையின் உடல் முன் நின்று கதறி அழுத மகன்… மயங்கி விழுந்ததில் நேர்ந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள தும்மகுண்டு பெருமாள் பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவர் ரேஷன் கடை விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமையாவின் தந்தை பால் சாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமையா தந்தையின் உடல் முன்பு…

Read more

“என்னோட தோழி படிக்கும் அதே ஸ்கூலில் தான் நானும் படிப்பேன்”… அடம் பிடித்த 14 வயது சிறுமி… மறுத்த தாய்… யாரும் இல்லாத நேரம் பார்த்து… அதிர்ச்சி சம்பவம்..!!!

மதுரை மாவட்டம் தல்லால்குளம் விசாலாட்சிபுரம் பகுதியில் பிரியா (39) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் தன்னுடைய 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் அவர் தனியாக வசித்து வருகிறார். இதில் அவரது…

Read more

மதுரை To சென்னை… சாப்பிட்டுக் கொண்டே ஆம்னி பேருந்த இயக்கிய டிரைவர்… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து 40 பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. சிறிது தூரம் சென்ற நிலையில் ஆம்னி பேருந்தை ஓட்டிச் சென்ற டிரைவர், பேருந்தை ஓட்டிக்கொண்டே ஸ்டேரிங் நடுவில் உணவு பார்சலை வைத்துக் கொண்டு சாப்பிட தொடங்கினார். இதனைப்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மனைவியை கொன்று நாடகமாடிய முதியவர்…. பகீர் சம்பவம்….!!

மதுரை மாவட்டம் வயல் காட்டு சாமி தெருவை சேர்ந்தவர் ராமரத்தினம். இவரது மனைவி மீனலோசினி(61). இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் ராமரத்தினத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

நிழலுக்கு ஒதுங்கிய இஞ்சினியர்…! “திருமண பாட்டு சத்தத்தில் கேட்காத அலறல்…” நொடியில் துடிதுடித்து இறந்த சோகம்…. பகீர் சம்பவம்….!!

மதுரை மாவட்டம் மேலமடை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வடமாநிலத்தை சேர்ந்த பல தொழிலாளர்கள் இரவு, பகலாகப் பணியாற்றி வருகின்றனர். இப்பணியில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி துலுக்கன்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி (28) இன்ஜினியராக…

Read more

“சுற்றி வளைத்து பேசிய அரசு ஊழியர்…” பிளான் போட்டு மாட்டி விட்ட நபர்…. இனி இந்த தப்ப பண்ணுவீங்களா….? போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டம் ரத்தனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவர் டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு பாலமுருகன் சுப்புலட்சுமி நகரில் 2 3/4 சென்ட் இடம் வாங்கி வீடு கட்ட முடிவு செய்தார். அந்த நிலத்தை அளவீடு…

Read more

கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி….! குழந்தைகளுக்கு இப்படியா கொடுப்பீங்க…? அங்கன்வாடி ஊழியர் மீது பாய்ந்த ஆக்ஷன்….!!

மதுரை பழங்காநத்தம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவை தயாரிப்பதில் இப்படி அலட்சியமாக இருப்பதா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கொழுக்கட்டைக்குள் கரப்பான் பூச்சி உயிரிழந்த நிலையில்…

Read more

“தூங்கி கொண்டிருந்த 2 பிள்ளைகளின் தாய்….”அத்துமீறி புகுந்து வாயை பொத்தி…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. பகீர் சம்பவம்…!!

மதுரை மாவட்டம் அண்ணாநகர் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் 36 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். எனது…

Read more

“வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி”… 70 வயதில் முதியவர் செஞ்ச கொடூரம்… பிஞ்சு குழந்தையை போய்… கோர்ட் அதிரடி…!!!

மதுரை மாவட்டத்தில் பழனிச்சாமி என்ற 70 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டின் அருகே ஒரு 5 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த சிறுமியை பழனிச்சாமி தன் வீட்டிற்கு…

Read more

“முதல் குழந்தை 45 நாளில்”… 2-வது குழந்தை 11 நாளில்… தாய்ப்பால் குடிக்கும் போது உயிரிழப்பு… கதறி துடிக்கும் தாய்… வேதனை சம்பவம்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் கார்த்திகேயன்-சுவாதி (21) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் 45 நாட்களில் அந்த குழந்தை இறந்துவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 11 நாட்களுக்கு முன்பாக மீண்டும் இரண்டாவதாக…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி..! சாலையை கடக்க முயன்ற போது 1 வயது குழந்தை உட்பட 4 பேர் கார் மோதி பலி.. 3 பேர் படுகாயம்…!!!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது எதிரே…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி விபத்தில் மரணம்… பெரும் சோகம்…!!!

மதுரை மாவட்டத்தில் பல் மருத்துவரான திவ்யபிரியா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தியாவார். திவ்ய பிரியா தனது கணவர் மற்றும் உறவினர்களான பரமேஸ்வரி (44), வளர்மதி (48), ஆகியோருடன்…

Read more

குலை நடுங்க வைக்கும் சம்பவம்…! பழ மார்கெட்டில் வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் பழ மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர்கள் சிலரால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து…

Read more

“பட்டப்பகலில் கத்தியால் கழுத்தை அறுத்து…” துடிதுடித்த வாலிபர்…. பட்டப்பகலில் மார்கெட்டில் நடந்த பயங்கரம்…. பகீர் சம்பவம்….!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் மாட்டுத்தாவணியில் உள்ள பழ மார்க்கெட் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல தங்கப்பாண்டி மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அப்போது 5 பேர் கொண்ட மர்மகும்பல் மார்க்கெட்டிற்கு சென்று…

Read more

Other Story