“தீ விபத்து அல்ல, திட்டமிட்ட சதி”… பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கொடூரம்.. எல் ஐ சி மேலாளர் கொலை திடுக்கிடும் திருப்பம்… அதிர வைக்கும் உண்மை…!!!

மதுரை மேலமாரட் வீதியில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்த சம்பவம், தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. இது தொடர்பாக அதே அலுவலகத்தில் பணியாற்றும் உதவி மேலாளரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 18-ஆம்…

Read more

“யூடியூப்ல வர்றது எல்லாம் நிஜம் இல்ல” உடல் எடையை குறைக்க உயிரை விட்ட பெண்…. நடந்தது என்ன….?

மதுரையில் ஒரு இளம் கல்லூரி மாணவியின் உயிர், தவறான ஒரு யூடியூப் வீடியோவால் பறிபோயிருக்கிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசையில், யூடியூப்பில் வந்த வீடியோவை நம்பி ‘வெங்காரம்’ (Borax) என்ற வேதிப்பொருளை மாணவி கலையரசி சாப்பிட்டுள்ளார். குங்குமம் தயாரிக்கவும்,…

Read more

“அடப்பாவி…. இது பக்கா ஸ்கெட்ச்” – எல்ஐசி மேலாளர் எரித்துக்கொலை…. தீ விபத்துன்னு நாடகமாடிய உதவி மேலாளர்…. போலீஸ் அதிரடி….!!

மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள எல்ஐசி (LIC) அலுவலகத்தில் கடந்த மாதம் நடந்த தீ விபத்தில், முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி உடல் கருகி உயிரிழந்தார். அப்போது அங்கிருந்த உதவி மேலாளர் ராமகிருஷ்ணனுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டதால், இது ஒரு விபத்து…

Read more

“ராத்திரி நேரம்”… ஒரே ரத்தமா வரது… தந்தையிடம் கதறிய மாணவி… உடல் எடையை குறைக்க youtube பார்த்து நாட்டு மருந்து சாப்பிட்டதால் பலியான மதுரை பெண்..!!!

மதுரையில் யூடியூப் வீடியோவில் வந்த குறிப்புகளைப் பின்பற்றி, நாட்டு மருந்து கடையில் மருந்து வாங்கிச் சாப்பிட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர் ஆலோசனையின்றி மருந்து உட்கொள்வது ஆபத்தானது என போலீஸார் எச்சரித்துள்ளனர். அதாவது மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர்…

Read more

அலங்காநல்லூரில் அதிரடி.. “காளைகளை அடக்குங்க.. அரசு வேலை வாங்குங்க” மதுரை மண்ணில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு..!!

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் உற்சாகமூட்டும் வகையில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு, அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில்…

Read more

9.30 மணி வரை வாடிவாசல் ஏன் திறக்கப்படவில்லை? இப்போது நடப்பது ‘வேடிக்கை’ ஜல்லிக்கட்டா? ஆர்.பி.உதயகுமார் வைத்த அதிரடி குற்றச்சாட்டு..!!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும், அப்போதுதான் தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றும் கூறினார். அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள்…

Read more

வாடிவாசலில் நடந்த விபரீதம்: சீறிப் பாய்ந்த காளை…. உரிமையாளரையை முட்டி தூக்கியதால் பரபரப்பு….!!

மதுரை அவனியாபுரத்தில் விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த அஜய் என்பவர், தனது காளையை வாடிவாசலில் அவிழ்த்து விடுவதற்காக அழைத்து வந்திருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது சொந்த மாடே அவரை…

Read more

300 சவரனுடன் எஸ்கேப்… 3000 ரூபாய் பொங்கல் பரிசுக்கு ஆசைப்பட்டு சிக்கிய குடும்பம்.. மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி பகுதியில் ஜீவானந்தம் என்பவர் நகை அடகு கடை நடத்தி வந்தார். அப்பகுதி மக்களிடம் நெருக்கமாக பழகி ஏலச்சீட்டு மற்றும் வட்டித் தொழில் செய்து வந்த அவர், சுமார் 300 சவரன் நகைகள் மற்றும்…

Read more

தமிழக அரசியலில் பெரும் புயல்… பிணத்தை எரிக்கிறது பத்தி பேசுறதா?… மக்கள் பாடம் புகட்டுவாங்க… அண்ணாமலை கொடுத்த அதிரடி வார்னிங்…!!!

திருப்பரங்குன்றம் மலைக்கோயில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்த திமுக அமைச்சர் ரகுபதியின் கருத்துக்கு, பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் பேச்சானது இந்துக்களின் வழிபாட்டு முறைகளையும், மரபுகளையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகக்…

Read more

  • January 7, 2026
விஜய் முன்னிலையில் ‘கை’ கோர்த்த திமுக மாஜி புள்ளி! தினகரன், ஓபிஎஸ்-ஸைத் தொடர்ந்து மதுரையில் மடைமாறும் அரசியல் – அதிர்ச்சியில் திராவிடக் கட்சிகள்..!!!

திருப்​பரங்​குன்​றம் ஒன்​றிய திமுக முன்னாள் செய​லா​ள​ராக இருந்​த கார்த்​தி​கேயன், அக்கட்சியிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலை​யில் இன்று தன்னைத் தவெக-வில் இணைத்துக் கொண்​டார். பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இணைப்பின் போது பேசிய…

Read more

அரசியலில் நிரந்தர எதிரி யாரும் இல்லை.. விஜயகாந்த் வழியில் விஜய பிரபாகரன்.. கூட்டணி குறித்து மதுரையில் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக இளைஞரணி தலைவர் விஜய பிரபாகரன், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று தெரிவித்துள்ளார். வரவிருக்கும் தேர்தலில் திமுக அல்லது தவெக ஆகிய கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு,…

Read more

தமிழகமே மகிழ்ச்சி…! புத்தாண்டில் புதிதாக பிறந்த 545 குழந்தைகள்… அதுவும் இந்த மாவட்டத்தில்தான் ரொம்ப அதிகம்… ஒரே கொண்டாட்டம்தான்….!!!

2026 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோலாகலமாக 545 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்து…

Read more

ஒரே வீட்டுல 115 ஓட்டா….? 70,000 போலி ஓட்டுகள்…. தேர்தலில் நடந்த பித்தலாட்டம்…. பாஜக கொடுத்த ‘ஷாக்’ புகார்….!!

மதுரை மாவட்டத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, மதுரை கிழக்குத் தொகுதி பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (டிசம்பர் 29) புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமைச்சர் மூர்த்தி பிரதிநிதித்துவப்படுத்தும் மதுரை கிழக்குத் தொகுதிக்குட்பட்ட…

Read more

  • December 30, 2025
“சிவாஜி முதல் கமல் வரை.. ஞாபகம் இருக்கட்டும்..!” பழைய வரலாற்றை நினைவூட்டிய விஜய்யின் விமர்சனத்திற்குச் செல்லூர் ராஜு கொடுத்த ‘நச்’ பதில்..!!

ஈரோடு பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “களத்தில் இல்லாதவர்களை நாங்கள் எதிர்க்க மாட்டோம்” என்று பேசியதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் புதிய நகர்ப்புற ஆரம்ப…

Read more

மதுரையில் பரபரப்பு..”பாஜக வாக்குகளில் நான் ஜெயிக்கவில்லை” எம்.எல்.ஏ பதவியை தூக்கி எறிந்தவன் நான்..சீமானின் அரசியலை வெளுத்து வாங்கிய திருமாவளன்..!!

மதுரையில் தூய்மைப் பணியாளர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய விசிக தலைவர் திருமாவளவன், தன்னை ‘பாஜக வளர்த்த பிள்ளை’ என விமர்சித்த சீமானுக்கு விரிவான பதிலடி கொடுத்துள்ளார். 2001-ம் ஆண்டு தான் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டது திமுகவுடனான கூட்டணியில் தானே தவிர, பாஜக வாக்குகளைப்…

Read more

மணமகன் தங்கை வீட்டில் ஜன்னல் வழியாக வந்த பெட்ரோல் குண்டு…. காதல் ஜெயித்தது…. பெண் வீட்டார் செய்த வெறிச்செயல்…. அரங்கேறிய சினிமா பாணி வன்முறை…!!!

காதல் திருமணங்களுக்கு சமூகத்திலும் குடும்பத்திலும் இன்னும் ஒருசாரார் காட்டும் கடும் எதிர்ப்பு, வன்முறைச் செயல்களாக உருவெடுப்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. அந்த வகையில், தனது குடும்பத்தினரின் சம்மதமின்றி நடைபெற்ற ஒரு காதல் திருமணத்தால் ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார், மணமகனின் சகோதரி வீட்டை…

Read more

“எங்கள அசிங்கப்படுத்திட்ட!”.. மகளை அறைக்குள் பூட்டி தந்தை செய்த கொடூரம்..2 பேர் கைது… மதுரையில் அரங்கேறிய ஆணவக் கொலை பயங்கரம்…!!

மதுரை வில்லாபுரம் பகுதியில் திருமணத்திற்கு மறுத்த செவிலியரை, அவரது தந்தை மற்றும் அண்ணனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா (24) என்ற இளம்பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.…

Read more

திருப்பரங்குன்றம் விவகாரம்: “கிறிஸ்துமஸ்க்கு ஓகே.. கார்த்திகை தீபத்துக்கு ஏன் மௌனம்?” – கஸ்தூரி கேட்ட அதிரடி கேள்வி!

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை கஸ்தூரி, அங்கு கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நிலவும் சர்ச்சைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை அவர் கடுமையாக விமர்சித்தார். “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய்…

Read more

பகீர் குற்றச்சாட்டு! “பதவி ஆசை இருந்தால் நான் விஜய் பின்னால் போயிருப்பேன்” – மதுரையில் சீறிய திருமாவளவன் அதிரடி பேச்சு!

மதுரை பழங்காநத்தம் பகுதியில், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நிலவும் மதவெறி அரசியலைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மதப் பிரிவினையைத் தூண்டி அரசியல்…

Read more

திருப்பரங்குன்றத்தில் பதற்றம்: “அரசு இந்துக்களுக்கு எதிரானதா?” இளைஞர் பூர்ணசந்திரனின் மரணத்திற்கு இவர்கள்தான் காரணமா? – மதுரையில் ஹெச். ராஜா ஆவேசம்!

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அதேசமயம், மலை மீதுள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

Read more

  • December 8, 2025
மு.க. அழகிரிக்கு உச்ச நீதிமன்றத்தில் செம ஷாக்! பின்னடைவில் அழகிரி தரப்பு..!!!

மதுரை சிவரக்கோட்டையில் உள்ள கோவிலுக்குச் சொந்தமான 4 சென்ட் இடத்தை அபகரித்ததாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உட்பட 7 பேர் மீதுப் பதிவு செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் இன்று…

Read more

அதிமுக ஆலமரம் உதிர்ந்தது பழுத்த இலை! “இரட்டை இலைக்காகத்தான் ஓட்டு!”- செங்கோட்டையனை டார்கெட் செய்த செல்லூர் ராஜுவின் அதிரடிப் பேச்சு..!!!

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, செங்கோட்டையன் கட்சி மாறியது பற்றி கருத்துத் தெரிவித்தார். அவர், செங்கோட்டையன் விலகியது அ.தி.மு.க. என்னும் ஆலமரத்தில் இருந்து ஒரு பழுத்த இலை விழுவது போலத்தான் என்றும், ஒரு இலை உதிர்ந்ததால்…

Read more

  • December 6, 2025
‘பேத்தி எங்கே?’ – பாட்டி சந்தியாவின் ஒரு கேள்வியால் வெளிவந்த உண்மை! 2 வயதுச் சிவானியைக் கொன்ற கணவன்-மனைவி! மதுரையை உலுக்கிய கொடூர கொலை..!!!

மதுரை மாவட்டம் சொரிக்காம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வந்த தென்காசியைச் சேர்ந்த கண்ணன் (25) மற்றும் கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த கலாசூர்யா (25) ஆகியோர் இணைந்து, கலாசூர்யாவின் இரண்டு வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு…

Read more

  • December 5, 2025
தீபம் ஏற்றப் போன நயினார் நாகேந்திரன்: 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! சட்டவிரோதமாகக் கூடியதால் 93 பேர் மீது போலீஸ் நடவடிக்கை..!!!

மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நீதிமன்ற உத்தரவை அடுத்து தீபம் ஏற்றச் சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அவருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 93 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தீபம் ஏற்றும் விவகாரம்…

Read more

  • December 3, 2025
டீக்கடையில் மின்கசிவு: ஊழியரைக் காப்பாற்ற முயன்ற உரிமையாளரும் பலி! மதுரை வாடிப்பட்டியில் நடந்த கோர சம்பவம்!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே டீக்கடை நடத்தி வந்த ரஞ்சித் (35) என்பவரின் கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தவர் பாலகுரு (50). இன்று (டிச. 3) காலை, கடையில் தொங்கவிடப்பட்டிருந்த சீரியல் பல்பு, அருகில் இருந்த இரும்புக் கம்பியில்…

Read more

“துரோகத்துக்கு நோபல் பரிசு எடப்பாடிக்கே!” 2026-ல் எடப்பாடிக்கு மக்கள் எழுதும் ‘இறுதித் தீர்ப்பு’! – தினகரன் சரவெடி!

மதுரையில், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, டிசம்பரில் கூட்டணி அறிவிப்பதாகச் சொன்னீர்களே என்ற கேள்விக்கு, “டிசம்பர் 31 வரை நாள் இருக்கிறது. அதற்குள் அறிவிக்க வேண்டும் என்று சட்டம் ஏதும் இருக்கிறதா?” என்று பதிலளித்தார்.…

Read more

  • November 27, 2025
மதுரை அதிகாலையில் துயரம்! காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை! காவலர் மகாலிங்கம் எழுதி வைத்த கடிதம்! போலீசார் தீவிர விசாரணை..!!!

மதுரை உயர் நீதிமன்றக் கிளை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் மகாலிங்கம் (45) இன்று (நவ. 27) அதிகாலை 3 மணியளவில் நீதிமன்ற வாசலிலேயே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • November 24, 2025
Breaking: கனமழை எதிரொலி: மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி, மதுரை மாவட்டத்தில் இன்று (நவ. 24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட…

Read more

  • November 23, 2025
2 நாட்களுக்கு முன் கோபித்துச் சென்ற மனைவி! வீடு திறக்காமல் இருக்கவே அம்பலமான துயரம்… மதுரையில் நடந்த பயங்கரம்..!!!

மதுரை, ஆலங்குளம் முடக்கத்தான் பகுதியைச் சேர்ந்தவர் கோபிராஜ் (40). எலக்ட்ரீசியனான இவருக்கும் இவரது மனைவி காயத்ரிக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் சிறிய சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவருத்தம் அடைந்த காயத்ரி கோபித்துக்கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தாயார்…

Read more

“பேத்தி வயசு இருக்கும்”… மனநலம் சரியில்லாத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாகிய 65 வயது முதியவர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மனிதர்களின் வக்கிர மனநிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தினம் தினம் அரங்கேறி வருவது வேதனைக்குரியது. மதுரையை அடுத்த அலங்காநல்லூர் அருகே, மனநலம் சரியில்லாத இளம் பெண்ணின் இயலாமையைப் பயன்படுத்தி, அவரை ஒரு 65 வயது…

Read more

  • November 20, 2025
“என் உயிரைக் காப்பாற்றியது மதுரை மக்கள்தான்” கவின் சொன்ன ‘மறக்க முடியாத’ சம்பவம்..!!!

விக்ரனன் அசோக் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்துள்ள ‘மாஸ்க்’ திரைப்படம் நாளை (நவ. 21, 2025) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான புரமோஷன் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் கவின், தான் மதுரை மக்களால் காப்பாற்றப்பட்ட ஒரு…

Read more

“திருமணமான பெண்களுடன் கள்ளத்தொடர்பு”…. கொடுத்தல் வாங்கல் பிரச்சனை…. கொன்று தலையை தனியாக வெட்டிய நண்பர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான மணிகண்டன் என்பவருக்கும், உடன் பணிபுரிந்த கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான பாரதிராஜா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.…

Read more

  • November 13, 2025
“உறவுகள் முறிந்தால் வழக்கு தொடர்வதா?” “சம்மதத்துடன் உறவு கொண்டால் குற்றவியல் சட்டத்தை பாய்ச்ச முடியாது!” – – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரி கேள்வி..!!

பலமுறை உடலுறவு வைத்துக்கொண்ட பின்னர் திருமணம் செய்ய மறுப்பதாக திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இளைஞர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த…

Read more

  • November 10, 2025
தூத்துக்குடி, திருநெல்வேலி… தென் மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழைக்கு… சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு..!!

நவம்பர் 10) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

Read more

  • November 8, 2025
வெளுக்கப்போகும் கனமழை… தென் மாவட்டங்களுக்குப் பெரும் எச்சரிக்கை! அடுத்தடுத்த நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அடுத்த சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், தென்காசி மற்றும் தூத்துக்குடி…

Read more

  • November 8, 2025
தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி… மாணவிகளுக்கு ஆபாச படம் காண்பித்து பாலியல் தொல்லை! – 3 பேர் மீது போக்சோ வழக்கு.. மதுரையில் பரபரப்பு..!!

மதுரையில் உள்ள சுப்பிரமணியபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஒரு பிரபல அரசு உதவிபெறும் பள்ளியில், மாணவிகளுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து மாணவிகளும், அவர்களின் பெற்றோரும் இணைந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிர்ச்சிப் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், தங்களுக்குப் பாடம் நடத்தும்…

Read more

பெரும் அதிர்ச்சி! பள்ளியில் மாணவிகளிடம் அத்துமீறி நடந்த ஆசிரியர்… தலைமையாசிரியர் உட்பட 3 பேர் அதிரடி கைது… மதுரையில் பரபரப்பு..!!!

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பிரபல அரசு உதவி பெறும் பள்ளியில், மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக புகார் எழுந்தது. வகுப்பறையில் பாடம் நடத்தும் போதே ஆபாச வீடியோக்களை காட்டுவது, தவறான இடங்களில் தொடுவது…

Read more

சிலம்பம் விளையாட முடியல…. மனவேதனையில் பிளஸ் 2 மாணவி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

மதுரை சொக்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகள் தானியலட்சுமி என்கிற மகாலட்சுமி (16). மாநகராட்சிப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், சிறுவயது முதலே சிலம்பம் பழகி, மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றுப் பல்வேறு பரிசுகளைப் பெற்று…

Read more

  • November 2, 2025
இதயத்தை_உடைக்கும்_சோகம்: வெந்நீர் வாளியில் விழுந்த 7 மாதப் பிஞ்சு! கண்ணீரில் பெற்றோர்..!!

மதுரை மாவட்டம் மாடக்குளம் பகுதியைச் சேர்ந்த சேதுபதி – விஜயலட்சுமி தம்பதியினரின் 7 மாதப் பெண் குழந்தை அதிகாஸ்ரீ, வெந்நீர் வாளியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, குழந்தையைக் கட்டிலில் தூங்க வைத்துவிட்டு, தாய் விஜயலட்சுமி…

Read more

  • November 2, 2025
“வளர்ச்சியில் வேகம்… தூய்மையில் படுமோசம்” இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான டாப் 10 பட்டியல்…!

2025 ஆம் ஆண்டுக்கான ஸ்வச் சர்வேக்‌ஷன் (Swachh Survekshan) மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, இந்தியாவின் தூய்மைத் தரப் பட்டியலில் பெருநகரங்கள் பின்தங்கியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் அதிகக் கழிவுகூடிய (மிகவும் அசுத்தமான) நகரங்கள் பட்டியலில் பெரும்பாலும் பரபரப்பான மெட்ரோ…

Read more

“நேர்மை இன்னும் சாகல” சாலையோரம் கடந்த கட்டுக்கட்டான பணம்…. போலீசிடம் கொடுத்த பெண்…. ஹவாலா பணமா….? தீவிர விசாரணை….!!

மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த செல்வராணி என்பவர், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் பக்கிபுது தெரு சந்திப்பு அருகே சாலையில் ஒரு மூட்டை கண்டார். அது போக்குவரத்துக்கு இடையூறு என்று நினைத்த செல்வராணி, அதை ஓரமாக இழுக்க முயன்றார். ஆனால்,…

Read more

  • October 23, 2025
வெளுத்து வாங்கிய கனமழை…. மீனாட்சி அம்மன் கோவிலின் அதிசய காட்சி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக அதிசயங்களில் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே எழுந்து வந்தது. தமிழரின் கட்டிடக்கலை, சிந்தனை, ஆன்மிகம் ஆகியவை ஒருங்கிணைந்த சிறப்பை வெளிப்படுத்தும் இந்த கோவில், “எட்டாவது உலக அதிசயம்” என அழைக்கப்படுவதற்குரியதுதான்…

Read more

“காலம் கலிகாலம் ஆகிவிட்டது”.. 16 வயது சிறுமி கர்ப்பம்… காரணம் 17 வயது சிறுவனாம்… அடக்கொடுமையே… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!

மதுரை மாவட்டம் கள்ளிகுடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் மற்றொரு கிராமத்தை சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியுடன் காதல் வயப்பட்ட நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அந்த சிறுவன்…

Read more

  • October 15, 2025
Breaking : “மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா” முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!!

மதுரை மாநகராட்சியில் சுமார் ₹200 கோடி மதிப்பிலான சொத்து வரி முறைகேடு குறித்த புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அரசியல் பரபரப்பு உருவாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பில் பல்வேறு நிலைகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின், உடனடியாக…

Read more

மைதானத்தில் இறங்கிய மதுரை அழகர்…. கண்டு ரசித்த தல தோனி…. வைரலாகும் வீடியோ…!!

மதுரையில் நேற்று (அக்டோபர் 10, 2025) பிரம்மாண்டமான வேலம்மல் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், பிரபல முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஸ்டேடியம் 325 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கிரிக்கெட்…

Read more

மதுரையில் பிரம்மாண்டம் ஸ்டேடியம்… மட்டையை சுழற்சிய தல தோனி…. அப்ப போட்டாங்க பாருங்க பாட்டு…. வைரல் காணொளி….!!

மதுரையில் வேலம்மாள் கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன், சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில், வேலம்மாள் மருத்துவமனை அருகே 11½ ஏக்கர் நிலத்தில், ரூ.325 கோடி செலவில் சர்வதேச தரத்தில் ஒரு பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. இந்த…

Read more

“போலீசார் துரத்தி சென்றதில் கால்வாயில் விழுந்து வாலிபர் உயிரிழப்பு”… அடித்துக்கொன்று நாடகமாடுவதாக கூறி உறவினர்கள் போராட்டம்…. மதுரையில் பரபரப்பு.!!

மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகன் தினேஷ்குமார் (31), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர்கள் அஜித்கண்ணா மற்றும் பிரகாஷ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மூவர் மீதும் சில வழக்குகள் நிலுவையில்…

Read more

மதுரை : நிற்க கூட இடமில்ல…. “ஆட்டோவில் இடித்து கீழே விழுந்த மாணவன்” வைரலாகும் பகீர் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளி மதுரையில் நடந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளது, அங்கு தமிழ்நாட்டின் மகளிர் இலவச பேருந்தில் பல பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம்…

Read more

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வியாபாரி…. யாரிடமும் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி.. பரிசோதனையில் வெளிவந்த உண்மை…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள து.நல்லொச்சான்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் (35) என்பவர், பால்பண்ணை நடத்தி வருகிறார். இவர் தனது மகளும், 13 வயது சிறுமியும் ஒரே பள்ளியில் படிப்பதால், இருவரையும் ஒரே வேளையில் பள்ளியில் இருந்து மோட்டார்சைக்கிளில் அழைத்து வருவதாக…

Read more

ஆசை வார்த்தை கூறி ப்ளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்… வீடியோ எடுத்த மிரட்டி மீண்டும் மீண்டும்… பெற்றோர் அதிர்ச்சி…!!!

மதுரை மாநகரைச் சேர்ந்த பாலமுருகன் (23), பிளஸ்-1 படித்து வரும் ஒரு சிறுமியுடன் பழகி வந்துள்ளார். நெருக்கமான உறவாக மாறிய பின்னர், ஆசை வார்த்தைகளால் மாணவியை ஏமாற்றி தனக்கு உடன் செல்லுமாறு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் மீது பாலியல் வன்கொடுமை…

Read more

Other Story