திருப்பரங்குன்றம் விவகாரம்: “கிறிஸ்துமஸ்க்கு ஓகே.. கார்த்திகை தீபத்துக்கு ஏன் மௌனம்?” – கஸ்தூரி கேட்ட அதிரடி கேள்வி!
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை கஸ்தூரி, அங்கு கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நிலவும் சர்ச்சைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை அவர் கடுமையாக விமர்சித்தார். “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய்…
Read more