திடீரென வெடித்த டயர்…. சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. போலீஸ் விசாரணை…!!
மதுரை மாவட்டத்தில் இருந்து தார் கலவை ஏற்றி கொண்டு லாரி திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை அருண்பாண்டி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் மெட்டூர் மேம்பாலத்தில் சென்றபோது லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால்…
Read more