அரசு மருத்துவமனை கழிவுநீர் தொட்டியில் கிடந்த பெண் சிசு சடலம்…. பகீர் சம்பவம்….!!!!

தென் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்று மதுரை அரசு மருத்துவமனை. இங்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளாகவும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து மகப்பேறு சிகிச்சை பிரிவிற்கு என…

Read more

மொபட்டை காலால் மிதித்து தள்ளி…. பெண்ணிடம் 25 பவுன் நகை பறிப்பு…. போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் ரீகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சோபியா(33) கடந்த 19-ஆம் தேதி தனது மகனை மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர் திருமால்நத்தம் பகுதியில் சென்ற போது மோட்டார்…

Read more

கிலோ கணக்கில் கடத்தப்பட்ட பொருள்…. 3 கேரள வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை நான்கு வழி சாலை வழியாக சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் போலீசார் துவரிமான் சந்திப்பை அடுத்த கண்மாய் கரை அருகே தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்…

Read more

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா…? பரபரப்பு…!!

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிராம ஊராட்சி தொகுப்பூதிய ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் தூய்மை பணியாளர்களுக்கும் அரசாணை அடிப்படையில் குறைந்தபட்சம் ஊதியம் வழங்க வேண்டும், ஓ.எச்.டி. ஆபரேட்டர் தூய்மை பணியாளர்களுக்கு சட்டப்படி பணிக்கொடை வழங்கிட…

Read more

“24 மணி நேரமும் காபி-டீக்கடைகள் இயங்க அனுமதிக்கணும்”.. தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!!

24 மணி நேரமும் டீக்கடை செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் காபி-டீக்கடைகள் வர்த்தகர் சங்கத்தின் 35-வது ஆண்டு விழா நடைபெற்றது. மதுரையில் உள்ள தெப்பக்குளம் பகுதியில் இருக்கும் சந்திர குழந்தை திருமண மகாலில் இந்த ஆண்டு விழா…

Read more

விஷ இலையை தின்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் சத்தியேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சத்தியேந்திரனுக்கு குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட சத்தியேந்திரன் விஷ…

Read more

அடடே வேற லெவல்!…. பார்த்ததும் நாக்கு ஊறும் சாக்லேட் பானிபூரி…. அசத்தும் இளைஞர்….!!!!!

மதுரை மாவட்டம் மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஒரு இளைஞர் தன் நண்பர்கள் உடன் சேர்ந்து சாக்லேட் பானிபூரி மற்றும் மில்க் ஷேக் பானிபூரிகளை விற்பனை செய்து வருகின்றார். ஐஸ்கிரீம்களிலுள்ள அனைத்து பிளேவர்கள் பானி பூரியும் இங்கு கிடைக்கும். அதிலும் குறிப்பாக சாக்லேட் ஐஸ்கிரீம்…

Read more

மக்களே எச்சரிக்கை….! சொந்த வீடு வாங்கி தருவதாக …. ரூ.24 லட்சம் பணமோசடி செய்த நபர்… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியை சேர்ந்தவர்  சரவணன். இவருடைய மனைவி மேனகா. சரவணன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இந்நிலையில் திருப்பரங்குன்றம் படப்படி தெருவில் உள்ள…

Read more

பல்வேறு இடங்களில்…. குடியரசு தின விழா கொண்டாட்டங்கள்….!!

நாடு முழுவதும் 74-வது குடியரசு தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.  குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் நடந்த குடியரசு தின விழாவில், விமான நிலையத்தின் இயக்குனர்…

Read more

100 இடங்களில்…. 1 நிமிடம்…. 1 லட்சம் விழிப்புணர்வு நோட்டீஸ்…. போலீசார் சாதனை….!!

தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுவதையொட்டி, போக்குவரத்து போலீசார் மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மதுரை நகரில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று மாலை பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி…

Read more

குடியரசு தினம்… விமான பயணிகளை ஈர்க்கும் மின்னொளி…. பாதுகாப்பு பணிகள் தீவிரம்…!!

மதுரை விமான நிலையத்தில் சர்வதேச அளவில் பல நாட்டு விமானங்களும் இங்கு வந்து செல்லும் வகையில் அமைக்கபட்டு, கொரோனா ஊரடங்கிற்கு பின், விமான சேவை மேலும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவிலான விமானங்கள்  மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் வருகிற ஏப்ரல்…

Read more

பள்ளிகளில் சூப்பர் திட்டம்…. திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அதன்படி திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஈ.வெ.ரா.நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சுந்தரராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கம்பர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி போன்ற  5 பள்ளிகளில் நவீன வகுப்பறைகள்…

Read more

இன்று (ஜன-24) இந்தெந்த ஏரியாவில் பவர் கட்… எங்கன்னு நீங்களே பாருங்க..!!!

மதுரை மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாகாந்தி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, கொட்டாம்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று(ஜன-24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை…

Read more

Death: பாஜக பிரமுகர் பலி… அண்ணாமலை நேரில் சென்று 2 லட்சம் நிதியுதவி..!!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தை அடுத்து  இருக்கும் திருநகர் மகாலட்சுமி காலனியை சேர்ந்த ஹரிராம் என்பவர் பாஜக நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவராக இருந்தார். இவர் சென்ற 2022 வருடம் நவம்பர் மாதம் 18ஆம் தேதி பிரதமர் மோடியை வரவேற்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு…

Read more

அனுமதியின்றி வெளியான வாரிசு, துணிவு…. மதுரையில் 34 திரையரங்குகளுக்கு நோட்டீஸ்..!!

அனுமதியின்றி சிறப்பு காட்சி நேரத்தை மீறி நள்ளிரவில் வாரிசு, துணிவு படங்களை வெளியிட்டதாக 34 திரையரங்குகளுக்கு மதுரை ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 15 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.. பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடிகர் விஜய்…

Read more

வாகன சோதனை…. பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரையில் உள்ள மாடக்குளம் மெயின் ரோட்டில், எஸ்.எஸ்.காலணியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக ஒரு கார் வந்துள்ளது. அதை மறித்து   போலீசார் விசாரித்ததில், அவர் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த கூல்மணி என்ற…

Read more

மொபட்டை காலால் மிதித்து தள்ளி…. பெண்ணிடம் 25 பவுன் நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் என்ற இடத்தில் வசிப்பவர் ரீகன். இவருடைய மனைவி காயத்ரி என்ற சோபியா (33).  இந்நிலையில் நேற்று காயத்ரி தனது மகனை ராயபுரத்தில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு சோழவந்தனை நோக்கி தனது மொபட்டில் வந்துள்ளார். அப்போது அவர் திருமால்நத்தம்…

Read more

ஜல்லிக்கட்டு பார்க்க சென்ற வாலிபர்…. கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடி மந்தையம்மன் கோவில் தெருவில் மாரிசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மாடுகள் வெளியேறும் இடத்தில் நின்று கொண்டிருந்த மாரி செல்வத்தை ஜல்லிக்கட்டு மாட்டுடன் வந்த 2 பேர் கண்டித்தனர்.…

Read more

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… அமைச்சருடன் கண்டுகளித்த சூரி…!!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குறித்து நடிகர் சூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெயர் போனவை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி…

Read more

Palamedu Jallikattu: மனைவியுடன் கண்டு ரசித்த துணிவு வில்லன்… மதுரைக்கு நன்றி..!!!

ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஜான் கொக்கேன். இவர் தற்போது அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இன்று மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டை தனது…

Read more

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை…. ஒரு நாளையில் இத்தனை பேர் பயணமா…? அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை பெரியார் பேருந்து நிறுத்தத்தில் வைத்து  பேரணியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம்…

Read more

#BREAKING : அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்துவதாக அறிவிப்பு..!!

ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை எடுத்து மாவட்ட நிர்வாகம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவுப்படி மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த சமாதான…

Read more

“குற்ற சம்பவங்கள் முழுமையாக குறைக்கப்படும்”… மதுரை புதிய போலீஸ் கமிஷனர் பேட்டி…!!!

மதுரையின் புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் பதவியேற்றுள்ளார். மதுரை மாவட்டத்தில் போலீஸ் கமிஷனராக பணிபுரிந்த செந்தில்குமார் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் தற்போது புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று காலை கமிஷனர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்…

Read more

ஜல்லிக்கட்டு – ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை..!!

மதுரை : அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களில் அவனியாபுரம், பாலமேடு மற்றும்  அலங்காநல்லூர் பகுதியில் உள்ள 16 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

Read more

மதுரையில் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விமான சேவை – விமான போக்குவரத்து துறை அனுமதி..!!

மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விமான சேவையை தொடங்க விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது. மதுரை மட்டுமின்றி அகர்தலா, இம்பால், போபால், சூரத் விமான நிலையங்களும் ஏப்ரல் 1 முதல் 24…

Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. “ஆட்சியர் தலைமையில் கூட்டம்”…. தீர்வு ஏற்பட்டால் போட்டியை சேர்ந்து நடத்துங்க… ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

அவனியாபுரத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்களையும் இணைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்த ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.. அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும், சமாதான கூட்டத்தில் தீர்வு…

Read more

கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து…. ரூ.65 லட்சம் பொங்கல் வேட்டி- சேலைகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பு விவரங்கள், இதர விவரங்கள் முழுதும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக பொங்கல் பண்டிகை வேட்டி-சேலைகள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்…

Read more

150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி… ஜல்லிக்கட்டு கட்டுபாடுகள்… மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!!

ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் 15ஆம் தேதியும் 16ஆம் தேதி பாலமேட்டிலும் 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு…

Read more

ஜல்லிக்கட்டு போட்டியை யார் நடத்துவது….? தீக்குளிக்க முயன்ற 3 பேர்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த ஊர் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 4 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்தினரே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒரு தரப்பினர்…

Read more

அபாய சங்கிலியை இழுத்த மர்ம ஆசாமி… வழியிலேயே நின்ற எக்ஸ்பிரஸ் ரயில்… திருமங்கலம் அருகே பரபரப்பு..!!!

அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடியில் இருந்து மதுரை, திண்டுக்கல், சேலம் வழியாக பெங்களூரு, மைசூர் நாள்தோறும் செய்கின்றது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7.15 மணிக்கு திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.…

Read more

பாம்பன் ரெயில் பாலம் பராமரிப்பு பணி…. மானாமதுரையுடன் நிறுத்தப்படும் எக்ஸ்பிரஸ்…. வெளியான முக்கிய தகவல்…!!!

திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக ராமேசுவரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வாரம்  3 முறை இயக்கப்படும் நிலையில்,  பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் ரெயிலின் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரையில் இருந்து ஒரு கார் திருச்சியில் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லுப்பட்டி என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. தற்போது அங்கு மேம்பால பணிகள் நடைபெறுவதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி…

Read more

இளைஞர்களே ரெடியா…? 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…. செம ஹேப்பி நியூஸ்…!!!

மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை ஒருங்கிணைந்து  1 லட்சம் பேர் பங்கேற்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த உள்ளன. இது தொடர்பாக, முன்னேற்பாடு…

Read more

Other Story