அடங்காத “கருப்பன்”…. 2 மயக்க ஊசிகளுக்கும் மயங்காத யானை…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற ஒற்றை யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லப்பா, மாதேவா என்ற இரண்டு விவசாயிகளை…
Read more