திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ஒன்றியம் தென்காரவயல் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலர் சம்பத் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன், வளமயம் மேற்பார்வையாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சி வகுப்பில் தற்காப்பு பயிற்சிநர் குரு பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் அன்பழகன் நன்றி தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி… எங்கு தெரியுமா…??
Related Posts
“35 வயசாகியும் திருமணமாகல”… மது போதையில் மகன் தகராறு… ஆத்திரத்தில் தாய்-பெரியம்மா எடுத்த கொடூர முடிவு…!!!
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்னாங்கூர் கிராமத்தில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அக்கா தங்கையான முனியம்மாள் (65) மற்றும் ருக்மணி (61) ஆகியோரை திருமணம் செய்துள்ளார். இதில் முனியம்மாளுக்கு 2 மகன்களும், ருக்மணிக்கு 1 மகனும் இருக்கும் நிலையில் முனியம்மாளின் இரு…
Read more“இரவில் வாலிபருடன் பேச்சு”…. காதல் மனைவியை கொடூரமாக கொன்று விட்டு கணவரும் தற்கொலை…. பரிதவிக்கும் குழந்தைகள்…!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னீர்செல்வம் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார். இவர் சரண்யா (37) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அஜய் (16) என்ற மகனும், அக்ஷிதா (11) என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் சரண்யா…
Read more