திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ஒன்றியம் தென்காரவயல் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலர் சம்பத் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன், வளமயம் மேற்பார்வையாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சி வகுப்பில் தற்காப்பு பயிற்சிநர் குரு பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் அன்பழகன் நன்றி தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி… எங்கு தெரியுமா…??
Related Posts
“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read moreகுட் நியூஸ்…! சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையனது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி 3.25 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும்…
Read more