இந்தியா கப்பு ஜெயிச்சுட்டு..! ஆனா பாகிஸ்தானில் திறமைக்கு இடமில்லை… அரசியல் தான்.. வெறுத்துப் போய் 24 வயதிலேயே ஓய்வு அறிவித்த வீரர்… பிசிபி மீது பகீர் புகார்..!!!
இந்திய அணி டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் (PCB) பெரும் குழப்பம் நிலவுகிறது. அந்நாட்டின் இளம் நட்சத்திர வீரர் ஷாஜேப் பட்டி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குளறுபடிகளால் மனமுடைந்து,…
Read more