“இன்று வரலாற்றில் கருப்பு நாள்”…. அரசும் காவல்துறையும் தலைகுனியனும்… அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்…!!!

தமிழகத்தை உலுக்கிய ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை வழங்கிய நிலையில் இன்று உச்சநீதிமன்றம் அந்த தண்டனையை ரத்து செய்ததோடு அவரை விடுதலை செய்யவும் உத்தரவிட்டது. அதாவது…

Read more

எப்படியாவது முந்தனும்…! “செம ஸ்பீடாக வந்து லாரியை ஓவர் டேக் செய்த நபர்”… ஸ்கூட்டியோடு நடு ரோட்டில் விழு மேலே சென்ற லாரி… ஆனாலும் ஒன்னும் ஆகல… ஆயுசு கெட்டி… வீடியோ வைரல்..!!

சமூக வலைதளத்தில் தற்போது வயலாகும் ஒரு வீடியோ மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அந்த வீடியோவில் சாலையில் செல்லும் ஒரு லாரியை ஸ்கூட்டியில் வந்த நபர் வேகமாக சென்று முந்த முயற்சித்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்துவிட்ட நிலையில் அவரைத்…

Read more

“4,00,000 பெண்களை பாகிஸ்தான் ராணுவமே பாலியல் வன்கொடுமை செய்தது”… ஐநாவில் இந்தியா பதிலடி…!!

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் “பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு” என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் இந்தியா–பாகிஸ்தான் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. விவாதத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் நிரந்தர பிரதிநிதி சைமா சலீம், “காஷ்மீரில் பல தசாப்தங்களாக பெண்களுக்கு…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய சிறுமி பலாத்கார கொலை வழக்கு… தஷ்வந்த் தூக்கு தண்டனை ரத்து… உடனே விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!

சென்னை செங்கல்பட்டு போரூர் பகுதியில் ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் இவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி…

Read more

“தப்பு பண்ணலான தைரியமா வெளியே வர வேண்டிதானே”.. தன் நெஞ்சே தன்னை சுடும் போல… அதான் வீடியோ காலில் பேசுறாரு… விஜயை விமர்சித்த அமைச்சர் துரைமுருகன்..!!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. இந்த…

Read more

Breaking: கரூர் சம்பவம்..! சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை விதிக்கணும்…. உச்ச நீதிமன்றத்தில் தவெக மேல்முறையீடு…!!!!

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துயரச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது.…

Read more

திக் திக்..! “சவப்பெட்டியில் பெண்ணின் பிணம்”… திடீரென கேமராவை பார்த்து கண்களைத் திறந்ததால் அதிர்ச்சி… நடுங்க வைக்கும் காணொளி…!

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் ஒரு அதிர்ச்சி வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சவப்பெட்டிக்குள் படுத்திருக்கும் ஒரு பெண் திடீரென கண்களை திறந்து கேமராவை நோக்கிப் பார்ப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சி சமூக ஊடகப்…

Read more

“நட்சத்திர விடுதியில் ஒரே ரூமில் போதையில் உற்சாக ஆட்டம்”… பிரபல இசையமைப்பாளரின் மகள் உட்பட 17 பேர் அதிரடி கைது… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை கீழ்ப்பாக்கம் ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விருந்து நடைபெற்றதாக ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரும் கீழ்ப்பாக்கம் போலீசாரும் இணைந்து நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.…

Read more

“நடிகர் விஜயை பார்த்து அஞ்சி நடுங்கும் திமுக”… மீண்டும் அவர் வெளியே வந்து மக்களை சந்திக்கணும்…. டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்…!!!

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று தென்காசி அருகிலுள்ள ஒரு தனியார் விடுதியில் நிருபர்களிடம் பேசியபோது கூறியதாவது: புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு வருகிற ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. கரூரில் நடிகர்…

Read more

நெஞ்சே பதறுது..! ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்… மின்னல் வேகத்தில் வந்து தண்ணீருக்குள் இழுத்துச் சென்ற முதலை… பகீர் வீடியோ…!!

ஒடிசா மாநிலத்தில் ஜஜ்பூர் மாவட்டத்தின் பஞ்சர்பூரின் கண்டியா கிராமத்தில் காரஸ்ரோட்டா ஆறு அமைந்துள்ளது. இங்கு சௌதாமினி (57) என்ற பெண்மணி குளித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த ஆற்றில்  இருந்த முதலை ஒன்று வேகமாக வந்து அந்த பெண்ணை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. இது…

Read more

குட் நியூஸ்..! இனி யுபிஐ மூலம் பணம் அனுப்ப பின் நம்பர் தேவையில்லை… இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய வசதி…!!!

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என்பது பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது சிறிய கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு வங்கிக்கு செல்லும் தேவை குறைந்த யுபிஐ…

Read more

Breaking: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை… புதிய மசோதா நிறைவேற்றம்…!!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில ஆளுநர் கவின் நியூசம், மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதா 268-இல் கையெழுத்திட்டு, தீபாவளியை அதிகாரப்பூர்வ மாநில அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை நாளாக அறிவித்துள்ளார். புதிய சட்டத்தின் படி, தீபாவளி நாளில் மாநிலத்தின் அரசுப் பள்ளிகள் மற்றும் சமூகக் கல்லூரிகள்…

Read more

“பஹல்காம் போன்று இன்னொரு தாக்குதல்”… இந்தியாவுக்கு பாடம் புகட்டனும்… பிரதமர் மோடியை பகிரங்கமாக எச்சரித்த பாக். தீவிரவாதி…!!!!

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த தாக்குதலை, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance…

Read more

செல்போன் தான் காரணமா..? “பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு”… பெரும் அதிர்ச்சி…!!!

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் மணிகண்டன் நகர் நடைபாதை தெருவை சேர்ந்த சரவணனின் மகன் வெங்கடேசன் (வயது 16). இவர் குன்றத்தூர் அருகிலுள்ள கொல்லச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டுத் தேர்வு முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம்…

Read more

Breaking: தங்கம் விலை 3 நாளில் ரூ.2,800 உயர்வு.. ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை… காலையிலேயே ஷாக் செய்தி…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாளில் சவரனுக்கு 2000 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய்…

Read more

இது ஆட்டோவா இல்ல தோட்டமா…? நடு ரோட்டில் ஒரு மலர்வனம்… தன்னுடைய சாப்பாட்டையும் ஏழைக்கு கொடுத்து… நெஞ்சை உருக்கும் வீடியோ…!!!

இந்தியாவில் புத்திசாலித்தனமான, படைப்பாற்றல் மிக்க நபர்கள் ஏராளம். இப்போது, அதற்கான உதாரணமாக  ஒரு ஆட்டோ ஓட்டுநரின் சுயதிறமை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் “auto_anji_” என்ற பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவையே ஒரு…

Read more

Breaking: எம்.பி கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய நடிகருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் சனாதனம் குறித்து பேசியதால் அவரது கழுத்தை அறுத்து விடுவேன் என்று மிரட்டல் விடுக்கும் விதமாக துணை நடிகர் ரவிச்சந்திரன் பேசினார். நடிகர் கமல்ஹாசனுக்கு மிரட்டல் விடுத்த நடிகர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க…

Read more

Breaking: விசிக தலைவர் திருமாவளவன் சென்ற கார் ஸ்கூட்டி மீது மோதி விபத்து… வழக்கறிஞர் மீது தாக்குதல்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

சென்னை உயர்நீதிமன்றம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்ற  கார் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வக்கீல் ஒருவரின் ஸ்கூட்டர் மீது திருமாவளவன் கார் மோதியதாக கூறப்படும் நிலையில் அந்தப் பகுதியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்…

Read more

பெரும் அதிர்ச்சி..! “உலகக் கோப்பை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் காலமானார்”… இரங்கல்..!!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் பெர்னார்ட் ஜூலியன் (வயது 75) உடல் நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது. 1973 முதல் 1977 வரை சர்வதேச கிரிக்கெட்டில் பயணித்த ஜூலியன், வெஸ்ட்…

Read more

டாக்டர் சார்..! என் காலில் அடிபட்டு இருக்கு உதவி பண்ணுங்க… ஹாஸ்பிடலுக்கு தானாக சென்ற பூனை… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!

மனிதர்களைப் போலவே ஒரு காயமடைந்த பூனை நேராக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்ற காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த அபூர்வமான சம்பவம் மக்கள் மனதை வருந்தச் செய்யாமல் வியக்கவைக்கும் வகையிலும், விலங்குகளின் உணர்வை நமக்குப் புரிய வைக்கும் வகையிலும்…

Read more

“எங்களுக்கு வன்மம் இல்லை”… பாஜக தான் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கிறது… விஜய் சிந்தித்து செயல்படனும்.‌… திருமாவளவன் எச்சரிக்கை…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். நடிகர்…

Read more

Breaking: 2025 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு….!!!

2025 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று மருத்துவத்திற்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி மேரி இ. பிரன்கோவ், ஃபிரெட்‌ ராம்ஸ்டெல், சிமோன் சகாகுஷி ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நோய் எதிர்ப்பு…

Read more

“18,000 அடி உயரம்”… மலை ஏறும் போது செல்பி எடுக்க முயன்ற வாலிபர்… நொடி பொழுதில் உருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்… பதற வைக்கும் காணொளி…!!!

சீன நாட்டில் உள்ள சிச்சுவான் பகுதியில் ஒரு குழு மலையேறிக் கொண்டிருந்தது. அவர்கள் சுமார் 18,300 அடி உச்சிக்கு பனி சிகரத்தில் ஏறிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மலையேறும் குழுவில் இருந்த ஒருவர் பாதுகாப்பு கயிறை அவிழ்த்து விட்டு செல்ஃபி எடுக்க…

Read more

“படுத்தாலே புஷ் புஷ் சத்தம்”… இரவில் மட்டும் நாகினியாக மாறும் மனைவி… தூங்க முடியாமல் பயத்தில் நடு நடுங்கும் கணவன்… பரபரப்பு புகார்..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் சீதாபூர் மாவட்டம் மஹ்முதாபாத் தாலுகாவில் வியப்பூட்டும் ஒரு புகார் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனது மனைவி இரவுகளில் பாம்பாக மாறி நடந்து தன்னை பயமுறுத்துவதாக ஒருவரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது  மஹ்முதாபாத் தாலுகாவின் லோதாசா கிராமத்தை சேர்ந்த மேராஜ்…

Read more

குட் நியூஸ்…! “சென்னை ஒன் செயலி மூலம் இனி மாதாந்திர பாஸ் பெற்று பயணிக்கலாம்”…. விரைவில் அறிமுகமாகிறது சூப்பர் வசதி…!!!

தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு ஒரு புதிய பரிணாமமாக ‘சென்னை ஒன்’ எனப்படும் மொபைல் செயலி அறிமுகமாகியுள்ளது. பல மொழிகளில் செயல்படும் இந்த செயலி, அனைத்து வகை போக்குவரத்து முறைகளையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.கடந்த  மாதம் 22-ஆம் தேதி, முதல்வர்…

Read more

“நீ என் காதலியாக இரு”… உன்னை ரொம்ப லவ் பண்றேன்… தெருவில் நடந்து சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து 10மீ தூரம் இழுத்துச் சென்ற youtuber… அதிர்ச்சி வீடியோ…!!!!

ஹாங்காங்கில் பரபரப்பான தெருவில் நடந்து சென்ற பெண் ஒருவர், ஆணொருவரால் உடல் ரீதியாக தாக்கப்பட்டு, பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்ட  சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் செப்டம்பர் 28-ஆம் தேதி காலை 9:30 மணியளவில் காஸ்வே விரிகுடா பகுதியில் உள்ள…

Read more

Breaking: கரூர் துயர சம்பவம்…! ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜன் அதிரடி கைது…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விசாரணை குழுக்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த சம்பவம்…

Read more

“விடுதலை கிடைச்சுட்டு”… மருமகளை விவாகரத்து செய்த மகனுக்கு பாலாபிஷேகம் செய்து கேக் வெட்டி கொண்டாடிய தாய்…. வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற இளைஞர் ஒருவர், தனது தாயுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் வெளியாகிய வீடியோவின்படி, விவாகரத்து முடிவடைந்ததையடுத்து, இளைஞரது தாய், மகனுக்கு பாலபிஷேகம் செய்து, புது…

Read more

உச்சகட்ட கொடூரம்…! “8-ம் மாணவியை பள்ளி அலுவலக கழிவறையில் வைத்து பல மாதங்களாக சீரழித்த மேலாளர்”… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரப்பிரதேசம் தியோரியா மாவட்டத்தில், 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளி மேலாளர் பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது. தியோரியா மாவட்டம் சதார் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த மாணவி, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் கல்வி பயின்று…

Read more

“எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பிராமணர்களின் நலனுக்காக பாடுபடனும்”…. டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேச்சு….!!!

டெல்லியின் பிதாம்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிராமண மகாசபா விழாவில், டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தா சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு பேசினார். ஸ்ரீ பிராமண சபா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சமூகவியலாளர்கள், அறிஞர்கள், சமுதாய பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர்.…

Read more

ஹோட்டலில் விருந்து…‌ ஜூஸ் கொடுத்து ஒரு மாதமாக மாணவியை 3 மாறி மாறி சீரழித்த கொடூரம்… மருத்துவ மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்… பரபரப்பு சம்பவம்…!!!

அரியானா மாநிலத்தின் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த, டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயிலும் 18 வயது இளம்பெண் ஒருவர், மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது20 வயது இளைஞர் ஒருவர், போட்டித்…

Read more

Breaking: பிக் பாஸ் செட்டை உடனடியாக மூட வேண்டும்… அரசு போட்ட அதிரடி உத்தரவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

பெங்களூரு தெற்கு மாவட்டம், பிடடியில் உள்ள பிரபல கன்னட ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’ படமாகும் ஸ்டுடியோ வளாகத்தை உடனடியாக மூட கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (KSPCB) உத்தரவிட்டுள்ளது. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், வேல்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் என்டர்டெயின்மென்ட்…

Read more

“நான் துணையாக இருக்கேன்”… பாதிக்கப்பட்ட மக்களுடன் வீடியோ காலில் பேசிய நடிகர் விஜய்… கரூர் விரைவதாக தகவல்…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பத்து நாட்களாகியும் நடிகர் விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காதது…

Read more

“தமிழகத்தை உலுக்கிய வழக்கு”… ஒரு மாசம் ஆகியும் இன்னும் விசாரணை தொடங்கல… ஆனால் கரூர் சம்பவத்தில் மட்டும் இவ்வளவு வேகம்… திமுகவை விளாசிய இபிஎஸ்…!!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்றதாக தமிழக அரசின் மருத்துவத்…

Read more

“வாக்குறுதி 169″… “புழுக்களையும் பல்லிகளையும் நெளியவிட்டு ஊசி போன உணவை வழங்குவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா”..? நயினார் நாகேந்திரன் ஆவேசம்…!!!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே? திமுக ஆட்சி அமைத்தால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் நலன்…

Read more

“அமெரிக்கா, ரஷ்யாவா இருந்தால் இப்படி வேடிக்கை பார்க்குமா”…? பஹல்காம் தாக்குதலுக்கு பதறி துடித்தவங்க இப்ப மட்டும் அமைதியாக இருப்பது ஏன்… சீமான் ஆவேசம்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொடூரத் தாக்குதல்; கைகட்டி வேடிக்கை பார்க்கும் இந்திய நாட்டிற்கு கடற்படை எதற்கு? நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை அருகே கடந்த 05.10.2025…

Read more

“ஒரு வருஷ பிரிவு”… தாய் வீட்டுக்குப் போன மனைவியை உல்லாசத்திற்கு அழைத்த கணவன்… அடுத்து நடந்த கொடூரம்…!!!

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராபுரா போலீஸ் எல்லைக்குட்பட்ட டோனிகரா கிராமத்தைச் சேர்ந்தவர் மாரம்மா (35). இவர், கக்கேரா பகுதியைச் சேர்ந்த சங்கப்பா (40) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், கடந்த…

Read more

Breaking: காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நல குறைவால் அனுமதி…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பியும் மூத்த தலைவரான கார்த்தி சிதம்பரம் தற்போது உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. சிதம்பரம் தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் வயிறு சம்பந்தமான பிரச்சனை காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்…

Read more

“15 வயது தான்”.. 9-ம் வகுப்பு சிறுமியை திருமணம் செய்த வாலிபர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வல்லரசு (24). இவர், அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியுடன் ஆசை வார்த்தைகள் கூறி காதல் வளர்த்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவளுடன் திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் அதிகாரிகளுக்குத்…

Read more

“செருப்பு இல்ல”… வீட்டிற்குள் சத்தமில்லாமல் நுழைந்த திருடன்… தூங்கிக் கொண்டிருந்த பெண்… கத்திரிக்கோலை எடுத்து.. திருட வந்த இடத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்…!!

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தில், வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர், பின்னர் சில்மிஷம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சகாயஜோஸ் (24) என்பவரை போலீசார் கைது…

Read more

“வீடு மாறி 2 வாரம் தான் ஆகுது”… வீட்டில் பிணமாக கிடந்த மனைவி…. மரணத்தில் நீடிக்கும் மர்மம்… கணவனிடம் தீவிர விசாரணை… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை  திருவொற்றியூரில் உள்ள மேட்டுத் தெருவில் வசித்து வந்த இளம்பெண் ஜோதிகா (வயது 23) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் கோபால் (29) மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து…

Read more

Breaking: காலையிலேயே சோகம்..! தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் காலமானார்…!!

தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அந்த கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா பதவி ஏற்றார். தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் அவர் கட்சிப் பணிகளை செய்து வருவதோடு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணமும் மேற்கொண்டு வருகிறார். இந்த…

Read more

“மனநலம் பாதித்த சிறுவர்கள் தான் டார்கெட்”.. ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்த வாலிபர்… 2 சிறுவர்கள் உடந்தை… அதிர்ச்சி பின்னணி..!!

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி பகுதியில் முத்துக்குமார் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள மனநல பாதிக்கப்பட்ட சிறுவர்களை ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தி துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. அதோடு ஓரினசேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி அதனை வீடியோ எடுத்து…

Read more

பரபரப்பு…! “9-ம் வகுப்பு மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பிரபல காமெடி நடிகர்”… பலருக்கு விருந்தாக்கிய கொடூரம்… திடுக்கிட வைக்கும் பின்னணி…!!

சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள ஒரு தங்குமிடத்தில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி விபசார தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்திய போது, 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கே.கே.…

Read more

Breaking: தங்கம் விலை புதிய உச்சம்… 2 நாளில் சவரனுக்கு ரூ.2000 அதிகரித்து ரூ.90,000-ஐ நெருங்கியதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டி வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை இருமுறை உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின்…

Read more

“மாவட்ட எஸ்பி மற்றும் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கணும்”… கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டில் தவெக மனு தாக்கல்…!!

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27  நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால்…

Read more

“ஆளப்பிறந்த அரசன், வெற்றியுடன் சிலம்பரசன்”… STR49 படத்தின் அதிரடியான டைட்டில் வெளியீடு… இணையத்தில் டிரெண்டாகும் போஸ்டர்…!!

தக் லைப்’ திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் சிலம்பரசன், புகழ் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். ‘எஸ்.டி.ஆர் 49’  படம், வடசென்னை பின்னணியில் உருவாகும் கேங்ஸ்டர் திரைப்படம் ஆகும். இது, வெற்றிமாறனின் ‘வடசென்னை’ படத்துடன் நேரடியாக தொடர்பில்லாதாலும், அதே…

Read more

“கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்”… அதிமுக-தவெக பிரமுகர்கள் அதிரடி கைது… காரணம் என்ன..?

கரூரில் கடந்த மாதம் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நாட்டை அதிர்ச்சியடையச் செய்தது. இந்த துயர சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் மற்றும்…

Read more

திக் திக்… லிப்ட்டுக்குள் புஷ் புஷ் சத்தம்..‌ கதவு திறந்ததும் சீறிய நாகப்பாம்பு.. அலறி துடித்த குடியிருப்பாளர்கள்… பதற வைக்கும் காணொளி..!!

நொய்டா நகரின் செக்டார் 168 பகுதியில் உள்ள கோல்டன் பாம் சொசைட்டியில், லிஃப்ட் ஒன்றில் த நாகப்பாம்பு வந்தது குடியிருப்பாளர்களிடம் பெரும் பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அக்டோபர் 5, ஞாயிற்றுக்கிழமை அன்று, லிஃப்டுக்காக காத்திருந்த சிலர், கதவுகள் திறக்கப்படும்போது தரையில் சுருண்ட…

Read more

“சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த கார்”… மின்னல் வேகத்தில் வந்து மோதிய BMW கார்… அப்பளம் போல் நொறுங்கிய வாகனங்கள்… பதற வைக்கும் வீடியோ..!!

ஹைதராபாத் புறநகர் பகுதியில் உள்ள நர்சிங்கியில், கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி சனிக்கிழமை, வேகமாக வந்த BMW கார், சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில், ஒரு பெண் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள ‘மை ஹோம் அவதார்’ சர்க்கிள்…

Read more

Other Story