“முதலில் டிப் டாப் உடை”… அடுத்து அழுக்கு டிரஸ்… மெட்ரோ ரயிலில் பிச்சை எடுத்த நபர்… ரூ.500 அபராதம் விதித்து நடவடிக்கை..!!

பொதுவாக மெட்ரோ நிலையங்களுக்குள் பிச்சை கேட்பது தடை செய்யப்பட்டிருக்கிறது, மேலும் அழுக்கான உடையுடன் நுழைவதற்கும் அனுமதி இல்லை. ஆனால், அந்த நபர் சுத்தமான, நவீனமான (டிப்-டாப்) உடையில் பயணி போல நடித்து, டிக்கெட் வாங்கி ரெயிலில் ஏறிய பிறகு தான் பயணிகளிடம்…

Read more

“தவெக கூட்டத்தில் திமுக ஸ்டிக்கர் ஒட்டிய ஆம்புலன்ஸ்”… ஒரு உடலுக்கே ஒன்றரை மணி நேரம் ஆகும்”.. ஒரே இரவில் 39 பேருக்கு எப்படி…? கள்ளக்குறிச்சிக்கு போகாம கரூருக்கு போனது ஏன்..? இபிஎஸ் சரமாரி கேள்வி..!!

சட்டசபை கூட்டத்தில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று மீண்டும் சூடான விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தபோது முதலமைச்சர் அங்கு செல்லவில்லை. ஆனால் கரூரில் சம்பவம் நடந்தவுடன்…

Read more

“விஜய் 10 நிமிஷம் தான் பேசினாரு”… செருப்பு பறந்து வந்துச்சு… எல்லாத்துலயுமே அவசரம்… இத பேசினா நீக்குறாங்க… சந்தேகம் கிளப்பும் இபிஎஸ்… பரபரப்பு பேட்டி..!!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கருத்து வெளியிட்டார். அவர் கூறியதாவது: “ஜனவரியில் அதிமுக கூட்டம் நடத்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், நீதிமன்றத்தை…

Read more

“கரூர் சம்பவத்தில் மர்மம் உள்ளது”… அவசரமாக நடந்த பிரேத பரிசோதனை… பதற்றத்தில் திமுக… இபிஎஸ் பகீர் குற்றசாட்டு..!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று தமிழ்நாடு சட்டசபையில் கடும் பரபரப்பு நிலவியது. அவ்வேளையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியபோது, “கரூர் பரப்புரைக்காக தி.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட 7 மணிநேரம் தாமதமாக கட்சித் தலைவர் வந்தது கூட்ட நெரிசலுக்கு…

Read more

Breaking: தவெக கூட்டத்தில் கட்டுப்பாடு இல்லை… நடிகர் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே கரூர் துயரத்திற்கு காரணம்… முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று இரண்டாம் நாள் கூட்டத்தின் போது கரூர் துயரம் தொடர்பாக அதிமுக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம் கொடுத்து வருகிறார்.…

Read more

“சேடிஸ்ட் மனிதனின் விளம்பர பசிக்கு 41 உயிர்களா”..? தவெக கொல்லும் ஆனால் நீதி வெல்லும்… மீட்டிங் என்ற பெயரில் சூட்டிங்… விஜயை கடுமையாக விமர்சித்த முரசொலி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதில் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் உயிரிழந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு…

Read more

“கரூர் செல்லும் விஜய்”… பிரச்சார வாகனத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள்… தவெக நிர்வாகி அருண் ராஜ் பரபரப்பு விளக்கம்…!!!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது தொடர்பாக, த.வெ.க கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கருத்து வெளியிட்டுள்ளார். அவர்  கூறியதாவது: “நாங்கள் தொடக்கத்திலிருந்தே பாரபட்சமற்ற விசாரணையையே கேட்டோம். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில், ஓய்வு பெற்ற…

Read more

“ஜிடி நாயுடு பாலம்”… எங்களுக்கு தான் பெருமை சேரும்… அதிமுக-திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம்… கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..!!

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் நேற்று நடைபெற்ற கவுன்சிலர் கூட்டம் பரபரப்பாக நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் ரங்கநாயகி தலைமையிலையும், துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41…

Read more

நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்…! பிரசாந்த் கிஷோர் திடீர் அதிரடி அறிவிப்பு… பீகார் அரசியலில் பரபரப்பு..!!!

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஜன் சுராஜ் கட்சி (JSP) தலைவர் பிரஷாந்த் கிஷோர் (பிகே) முக்கியமான முடிவை அறிவித்துள்ளார். வரும் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட…

Read more

ஒரே நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அதிகமான BP… “சிறையில்தான் இப்படி போட்டு இருப்பாங்க”… கலாய்த்து தள்ளிய சபாநாயகர் அமைச்சர், ரகுபதி… அவையில் சிரிப்பலை..!!!

தமிழக சட்டசபையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று காலை சபாநாயகர் மு. அப்பாவு தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர் கூட்ட நெரிசல் மற்றும் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கைகளில்…

Read more

“அரைகுறை உடையில் மருத்துவ மாணவர்கள்”… அறையில் சத்தமாக ஒலித்த இசை… கடுப்பான பக்கத்து வீட்டுக்காரர்கள்… அடுத்து நடந்த அதிர்ச்சி… வீடியோ வைரல்..!!!

டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனை அருகிலுள்ள விடுதியில், முதுகலை மருத்துவர்கள் நடத்திய இரவு நேர விருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விருந்தின் போது சத்தமாக இசை ஒலித்ததாக அண்டை வீட்டாரிடமிருந்து பல புகார்கள் வந்தன. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.…

Read more

“புதிதாக அப்பா வாங்கிய ஆட்டோ”… குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஜாலியாக சவாரி… தந்தை கண்முன்னே மகளுக்கு நேர்ந்த விபரீதம்.. பெரும் அதிர்ச்சி…!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த தில்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்த இவர், சமீபத்தில் புதிய ஆட்டோ ஒன்றை வாங்கியிருந்தார். இவருக்கு கிரேசிகா (வயது 9) என்ற மகளும், லிதன் ராம் (7) என்ற மகனும்…

Read more

பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க முதல்வரே…! “மறுத்த பாக்ஸ்கான்”… அது சரி சட்டியில் இருந்தா தானே அகப்பையில் வரும்… அதிமுக விளாசல்…!!!

அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்., பாக்ஸ்கான் நிறுவனம், முதல்வர் ஸ்டாலின் உடன் சந்திப்பு நடத்தியதாகவும், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாகவும் திமுக அரசு அறிவித்தது. பொம்மை முதல்வரோ, இது தான் “செயலில் ஸ்டாலின் மாடல்” என்று மார்தட்டிக் கொண்டார். இந்நிலையில், பாக்ஸ்கான் …

Read more

தமிழக சட்டசபை கூட்டத்தொடர்..! கையில் கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுகவினர்… கரூர் துயரம் குறித்து பேச முடிவு என தகவல்..!!

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் கூடியது. கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, அவையினர் 2 நிமிட மவுன…

Read more

“கிரிக்கெட் வீரர்கள் செய்யல”.. ஆனா ஹாக்கியில் நடந்ததே வேறு… பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கிய இந்திய வீரர்கள்… வைரலாகும் வீடியோ..!!!

“ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்குப் பிறகு, இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் சீனியர் அணிகள் தங்கள் பாகிஸ்தான் எதிரணியுடன் கைகுலுக்க மறுத்த சம்பவம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதேபோன்று, ஜோகூர் சுல்தான் கோப்பை ஹாக்கி தொடரிலும் இதே நிலை உருவாகுமா என்ற…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! பிரபல தமிழ் காமெடி நடிகை ஆர்த்தி கணேஷ் வீட்டில் சோகம்… தந்தையை இழந்து பரிதவிப்பு.. பிரபலங்கள் இரங்கல்..!!!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகையாக இருப்பவர் ஆர்த்தி கணேஷ். இவர் நடிகர் தனுஷ், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை ரவீந்திரன் தற்போது உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்தார்.…

Read more

தமிழக மக்களே…! நாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை… 18 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவமழை எனவும், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவமழை எனவும் பதிவு செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழையை நம்பியிருந்தாலும்,…

Read more

“நடிகர் நாக சைதன்யாவின் காதல் கவிதை”…. கொந்தளித்த நடிகை சமந்தாவின் ரசிகர்கள்… அப்படி என்னதான் நடந்தது… இணையத்தில் ஒரே பேச்சு..!!!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா, சமூக ஊடகங்களில் வெளியிட்ட சமீபத்திய பதிவால் சமந்தா ரசிகர்களிடம் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடிகர் நாக சைதன்யா, 2017-ஆம் ஆண்டு பிரபல நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். எனினும், 2021-ஆம் ஆண்டு…

Read more

“தலிபான் தண்டனை”… தெருவோர வியாபாரிகளை தலைகீழாக நிற்க வைத்து கண்காணித்த சீருடை அதிகாரிகள்… கொந்தளித்த காங்கிரஸ்… வீடியோவை வெளியிட்டு விளாசல்…!!!!

அயோத்தியின் தீன் தயாள் உபாத்யாய் பூங்கா அருகே எடுக்கப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி, பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், எட்டு தெரு வியாபாரிகள் சுவரில் கால்களை ஊன்றி நின்று…

Read more

Breaking: தமிழக அரசுக்கு சாதகமாக வந்த தீர்ப்பு..! ED-க்கு தொடர்ந்து நீடிக்கும் தடை… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசின் மதுவிற்பனை நிறுவனமான டாஸ்மாக்-இல் நடந்ததாக கூறப்படும் ரூ.1,000 கோடி முறைகேடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள்…

Read more

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..! “அதே மாதிரி புகை பிடிப்பதையும் நிறுத்துங்க”… வெட்கப்பட்ட இத்தாலி பிரதமர் மெலோனி… எகிப்து அதிபரின் நகைச்சுவை கோரிக்கை.. வீடியோ வைரல்..!!!

காசா பகுதியில் போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்தி, மத்திய கிழக்கில் நீடித்த ஸ்திரத்தன்மையை நோக்கி முன்னேறும் வழிகளை வகுக்க உலகத் தலைவர்கள் திங்களன்று எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் கூடினர். காசா அமைதி உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா…

Read more

“நடு ரோட்டில் பறக்கும் முத்தம்”… உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பண்ணுவ.. இளைஞர்களை பொளந்து கட்டிய இளம் பெண்… விடாத கலவரம்… அதிர்ச்சி வீடியோ..!!

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் ஒரு பெண்ணை நோக்கி இளைஞர் ஒருவர் “பறக்கும் முத்தம்” கொடுத்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, நிலைமை கடுமையான மோதலாக மாறியது. அந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதாவது தார் மாவட்டத்தின் அம்ஜெரா…

Read more

“என் மேல படுத்து தூங்க பார்த்தாரு”… பயத்தின் உச்சியில் நள்ளிரவு பயணம்… வாரணாசி ரயிலில் கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… பகீர் வீடியோ..!!!

கேரளாவிலிருந்து வாரணாசி நோக்கி முதல் முறையாக ரயில் பயணம் மேற்கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கு, அந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்றாக மாறியது. முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் கூட அமர முடியாமல், கூட்ட நெரிசலால் அவதிப்பட்ட அந்தப் பெண், தன் கஷ்டத்தை…

Read more

இது மாடு கூட்டமா இல்ல பள்ளிக்கூடமா…? ” வருகை பதிவேடு”… பசு மாடுகளின் புத்திசாலித்தனம்… இது உண்மையிலேயே ஐந்தறிவு ஜீவன் தானா..? ஆச்சரிய வீடியோ..!!!

இணையத்தில் வேகமாக வைரலாகி வரும் ஒரு காணொளி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பசுக்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த காணொளியில், ஒரு நபர் தனது முன் பதிவேட்டை வைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.…

Read more

அடேய்..! என் பொண்டாட்டி கூடயே ஹோட்டலுக்கு வருவியா..? இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்த கணவன்… அவசரப்பட்டுட்டியே குமாரு.. கடைசியில் தெரிந்த உண்மை… பகீர் வீடியோ..!!!

ஜான்சி நகரில் நடந்த ஒரு வியத்தகு சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மனைவியின் காதலனை ஹோட்டலில் பார்த்ததாக நினைத்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர், முற்றிலும் சம்பந்தமில்லாத ஒரு இளைஞனை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியான…

Read more

கிங்..! “ஒரு விரலால் ரசிகர்களை அடக்கிய அஜித்”… சினிமா புகழால் அரசியல் மேடை ஏற விரும்பாதவர்… மறைமுகமாக விஜயை சீண்டிய நடிகர் பார்த்திபன்… வைரலாகும் பதிவு..!!

நடிகரும் ரேசருமான அஜித் குமார் ஸ்பெயினில் சுற்றுப்பயணத்தின் போது, அவரை சந்தித்த ரசிகர்கள் விசில் அடித்து கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதனால், சைகை மூலம் அவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்ட அஜித்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகியுள்ளது. தன்னுடைய ரசிகர்கள் தவறு…

Read more

“ஆடு மாடு போல மனைவியை இலவசமாக வழங்கும் திமுக”… ஜெயலலிதா இருக்கும்போது இப்படி பேசிட்டு தப்பிக்க முடியுமா..? சர்ச்சையில் சிக்கிய சிவி சண்முகம்… அமைச்சர் கீதா ஜீவன் கொந்தளிப்பு..!!!

அ.தி.மு.க. பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான சி.வி. சண்முகம், “தேர்தலுக்கு பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் இலவசமாக வழங்குவார்கள்” என்று கூறியதற்கு…

Read more

“பாகிஸ்தானை தவிர வேறு அனைத்து நாடுகளுடனும் நாங்கள் நட்புறவாக இருக்கிறோம்”… இந்தியாவில் வைத்து சொன்ன தலிபான் மந்திரி…!!!

ஆப்கானிஸ்தான் தலீபான் அரசின் வெளியுறவு மந்திரியாக உள்ள அமீர் கான் முத்தகி, முதன்முறையாக 6 நாள் அரசு முறை இந்திய பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய வருகையின் போது, முத்தகி, மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…

Read more

“3 வருஷங்களாக பலமுறை”… அடிக்கடி சிறுமியை அழைத்து சென்ற அத்தை… தாய்க்குத் தெரிந்த பகீர் உண்மை… இந்து மகாசபா தலைவர் அதிரடி கைது… அதிர்ச்சி பின்னணி..!!!

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அகில இந்திய இந்து மகாசபா தலைவரான ஸ்ரீகந்தன் மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடம்பாக்கம் புலியூரைச் சேர்ந்த ஒரு பெண், ஸ்ரீகந்தன் வீட்டில் பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

“திக் திக் நிமிடங்கள்”… முதலைகள் நிறைந்த ஆற்றில் மரண சாகசம்… துணிச்சலான பாரா கிளைடிங்… நடு நடுங்க வைக்கும் வீடியோ..!!!!

சமூக ஊடகங்களில் பல்வேறு வகையான ஸ்டண்ட் வீடியோக்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. சில வீடியோக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், சில பார்ப்பவர்களை நடுங்க வைக்கும் அளவுக்கு ஆபத்தானவையாக இருக்கின்றன. அத்தகைய ஒரு திகில் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை…

Read more

Breaking: டாஸ்மாக் ஊழல்… சந்தேகம் வந்தாலே அமலாக்கத்துறை தலையிடுமா..? ED விசாரணை கூட்டாட்சிக்கு எதிரானது… உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…!!!

தமிழக அரசின் மதுவிற்பனை நிறுவனமான டாஸ்மாக்-இல் நடந்ததாக கூறப்படும் ரூ.1,000 கோடி முறைகேடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள்…

Read more

16 நாட்கள் தலைமறைவு… சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின் தானாகவே வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார்… முதல் சந்திப்பே விஜயுடன்… பரபரப்பு தகவல்.!!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார்,…

Read more

Breaking: இனி வருடத்திற்கு 3 முறை டெட் தேர்வு நடைபெறும்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மூன்று முறை டெட் தேர்வு நடத்த தற்போது பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு 2026 இல் ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வுக்கு ஆசிரியர்களை தயார்…

Read more

“கரூர் துயரம்”… 16 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக விஜய் போட்ட முக்கிய பதிவு… நீதி வெல்லும்…!!!!

கரூரில் கடந்த மாதம் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு…

Read more

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கோரியவருக்கு மிரட்டல் விடுத்த திமுக…. அதிமுக வெளியிட்ட பகீர் வீடியோ… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

அதிமுக தற்போது தங்களுடைய அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் கரூர் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை திமுக மிரட்டுவதாக குற்றம் சாட்டை அறிக்கை வெளியிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளது.  அதில் கூறப்பட்டிருப்பதாவது, கரூர் சம்பவம் தொடர்பாக CBI விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்த, தன்…

Read more

Breaking: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு மற்றும் ஒரு நபர் ஆணைய விசாரணை ரத்து… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் சிறப்பு…

Read more

Breaking: தங்கம் விலை மீண்டும் உயர்வு… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து புதிய உச்சம்… வெள்ளி விலையும் வரலாறு காணாத அளவுக்கு ஏறுமுகம்…!!!!

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் தற்போது மாலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி தற்போது 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 440 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 92640 ரூபாய்க்கும்,…

Read more

துயரத்தில் முடிந்த பண்டிகை..! “மகிழ்ச்சியாக நடனமாடும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பெண்”… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!!!

பஞ்சாப் மாநிலத்தின் பர்னாலா மாவட்டத்தில் கர்வா சௌத் பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துயரச் சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 10, வெள்ளிக்கிழமை நடைபெற்ற கர்வா சௌத் விழாவில் 59 வயதான ஆஷா ராணி என்ற பெண் திடீரென…

Read more

பார்த்தாலே நடுங்குது..! எறும்பு கூட்டம் போல் அம்புட்டு தேள்கள்… அடைத்து வைத்து வளர்க்கிறாங்கப்பா… வைரலாகும் பகீர் வீடியோ…!!!

சமூக ஊடகத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் அதிர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளது. அதாவது தேள் வளர்க்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் எறும்பு கூட்டம் போன்று ஏராளமான தேள்கள்  இருக்கும் நிலையில் ஒருவர் தண்ணீர் ஊற்றி அதனை…

Read more

“விருதை காலுக்கு அடியில் வைத்த ஸ்ரேயஸ் ஐயர்”… காதில் சொன்ன மனைவி… உடனடியாக மேஜையில் தூக்கி வைத்த ரோகித் சர்மா… வைரலாகும் வீடியோ…!!!

சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஸ்ரேயஸ் ஐயருக்கு விருது வழங்கப்பட்டது. மேடைக்கு சென்று விருதை வாங்கிய ஸ்ரேயஸ் ஐயர் அந்த விருதை…

Read more

“கருப்பு பாம்பும் பழுப்பு பிற பாம்பும் ஒன்றோடு ஒன்றாக பின்னி பிணைந்து நடனமாடும் அரிய காட்சி”… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

மழைக்காலம் தொடங்கியதுடன், பாம்புகள் வெளியில் அதிகம் தோன்றும் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் பெரிதும் பரவலாகி வருகின்றன. பல்வேறு பாம்பு வீடியோக்கள் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. பொதுவாக, பாம்புகளைப் பார்த்தால் பொதுமக்கள் பயந்துவிடுவார்கள். பொதுவாக, மழைக்காலம் என்பது பாம்புகளின் இணைத் தேடல்…

Read more

அவர் என்னோட புருஷன்..! நடு ரோட்டில் கள்ளக்காதலியை வெளுத்தெடுத்த மனைவி… நடுவில் சிக்கிய கணவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

கர்வா சௌத் திருவிழாவிற்கு முன்பு மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள நந்தா நகரில் ஒரு வியப்பூட்டும் சம்பவம் நடைபெற்றது. நகர்ப்புற நிர்வாகத் துறையில் பணியாற்றும் சந்தீப் ஷமி, தனது காதலியுடன் ஷாப்பிங் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அவரது மனைவி அங்கு சென்று,…

Read more

கரூர் துயரம்..! தவெக தலைமை அலுவலகத்தில் ஒட்டப்பட்ட முதல் போஸ்டர்…. கண் கலங்கியபடி நடிகர் விஜய்… 41 பேருக்கும் கண்ணீர் அஞ்சலி…!!!

கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த விபத்தில் உயிரிழந்தோரின் 16-ம் நாள் நினைவு இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி,…

Read more

Breaking: தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு உரிமைக்கு ஆதரவாக தீர்ப்பு முதல் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷன் வரை… “506 தீர்ப்புகள்”.. யார் இந்த அஜய் ரஸ்தோகி…?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி கரூர் துயர வழக்கை சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்ற மாற்றியதோடு ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு இந்த விசாரணையை மேற்பார்வை செய்யும்…

Read more

Breaking: கரூர் வழக்கில் போலியாக மனு தாக்கல்… “மோசடி நடந்திருந்தால் சிபிஐ விசாரணை”… உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின்…

Read more

Breaking: தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து..! இனி 12-ம் வகுப்புக்கு மட்டுமே மதிப்பெண் சான்றிதழ்கள்… அரசாணை வெளியீடு..!!

தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது தொடர்பான அரசாணை வெளிவந்துள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டு முதல் 11ஆம் வகுப்பு பொது தேர்வு…

Read more

Breaking: கரூர் துயர வழக்கை விசாரித்தது ஏன்..? தனி நீதிபதியின் உத்தரவு தவறு… சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கொடுக்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து சிறப்பு புலனாய்வு குழுவை…

Read more

“தமிழகத்தின் சாபக்கேடு”… திருமாவை பாகிஸ்தான் பார்டருக்கு அனுப்பனும்…. இது நடந்தால் அரசியலில் இருந்து விலகுவாரா..? அண்ணாமலை ஆவேசம்…!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட மருந்தை உபயோகித்ததால், மத்தியப் பிரதேசத்தில் 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு இரு அதிகாரிகளை மட்டும் இடைநீக்கம் செய்து,…

Read more

Breaking: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து சிறப்பு புலனாய்வு குழுவை விசாரணைக்கு நியமித்த நிலையில்…

Read more

“பிராமணரின் கால்களை கழுவி தண்ணீரை குடிக்க வைத்து சித்திரவதை”… வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

மத்தியப் பிரதேசத்தின் டாமோ மாவட்டம் சதரியா கிராமத்தில் சமூகச் சிக்கல் தொடர்பான அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அங்கு வசித்து வந்த புர்ஷோத்தம் குஷ்வாஹா என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர், அன்னு பாண்டே என்ற பிராமண இளைஞரின் கால்களைக் கழுவி,…

Read more

Other Story