பழிக்குப் பழி.. இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்த பயங்கரத் தாக்குதல்.. ரேடார், கட்டுப்பாட்டு கோபுரங்கள் காலி.. நிலைமை கவலைக்கிடம்.. இனி போர் எப்படி மாறும்?
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பிரதான சர்வதேச விமான நிலையமான பென் குரியோனை குறிவைத்து, ஈரான் படைகள் மிகப்பெரிய அளவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தின் புதிய கட்டுப்பாட்டு கோபுரம், வழிகாட்டும் கருவிகள்…
Read more