பழிக்குப் பழி.. இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்த பயங்கரத் தாக்குதல்.. ரேடார், கட்டுப்பாட்டு கோபுரங்கள் காலி.. நிலைமை கவலைக்கிடம்.. இனி போர் எப்படி மாறும்?

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பிரதான சர்வதேச விமான நிலையமான பென் குரியோனை குறிவைத்து, ஈரான் படைகள் மிகப்பெரிய அளவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தின் புதிய கட்டுப்பாட்டு கோபுரம், வழிகாட்டும் கருவிகள்…

Read more

18 வயதிலேயே ருத்ரதாண்டவம் ஆடிய ஆயுஷ் மாத்ரே.. பேட்டில் ஏதோ சதி இருக்கா? அம்பயர் செய்த அந்த ஒரு பெரிய தவறு.. சேப்பாக்கத்தில் நடந்த பரபரப்பு பின்னணி..!!

சென்னையில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், 18 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே களமிறங்கியபோது ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. மாத்ரே பயன்படுத்திய பேட்டை நடுவர் அபிஜித் பட்டாச்சார்யா சோதனை செய்தபோது, அது ஐபிஎல்…

Read more

சின்ன உருவம்.. சிங்கத்தையே மிஞ்சும் வேகம்! முட்டிய காளைக்கு ஆடு கொடுத்த ‘மரண அடி.. உருவத்தைப் பார்த்து எடை போடாதீங்க.. இணையத்தை அதிரவைக்கும் மெகா சண்டை..!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு சிறிய செம்மறியாடு, தன்னை விடப் பல மடங்கு பெரிய மற்றும் வலிமைமிக்க காளையைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது. பொதுவாக காளையின் உருவத்தையும் அதன் கொம்புகளையும் பார்த்தாலே மற்ற விலங்குகள் அஞ்சி ஓடும் நிலையில்,…

Read more

உங்ககிட்ட 100 ரூபாய் நோட்டு இருக்கா? அப்போ இவர்கிட்ட போங்க..‌சில்லறை கொடுத்து சம்பாதிக்கும் விசித்திர மனிதர்.. ஒரு புதுமையான பிசினஸ் – இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு விசித்திரமான அதேசமயம் புத்திசாலித்தனமான வியாபாரக் காணொளி வைரலாகி வருகிறது. பொதுவாக மக்கள் பொருட்களை விற்றுப் பணம் சம்பாதிப்பார்கள், ஆனால் இந்தக் காணொளியில் இருக்கும் நபர் சில்லறை காசுகளையும், சிறிய ரூபாய் நோட்டுகளையும் விற்று வருமானம் ஈட்டுகிறார்.…

Read more

அமெரிக்காவிற்கு அடிபணிந்ததா கியூபா? ஒரே நேரத்தில் 2,010 கைதிகள் விடுதலை.. சிறைக்கதவுகள் திறக்கப்படுகின்றன – பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்..!!

கியூபா அரசு தனது நாட்டில் உள்ள 2,010 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப் போவதாக அறிவித்துள்ளது. புனித வாரத்தை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவை, வத்திக்கான் திருச்சபையுடனான நல்லுறவின் அடையாளமாக அந்நாடு பார்க்கிறது. கைதிகளின் நன்னடத்தை, வயது…

Read more

பயமே இல்லையா? ‌நள்ளிரவு 2:30 மணி.. குருகிராம் தம்பதி செய்த ‘அந்த’ காரியம்.. இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ..!!

குருகிராம் பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியினர், அதிகாலை 2:30 மணிக்குத் தங்கள் குடியிருப்பு வளாகத்திற்குள் பயமின்றி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘கிரியேட்டிவ் இன்ட்ரோவர்ட்ஸ்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அமைதியான மற்றும் மின்விளக்கு…

Read more

41 வயது ஆசிரியர் செய்த கொடூர வேலை.. 13 வயது சிறுமியிடம் அத்துமீறல் – ரகசியமாகப் பேச பயன்படுத்திய ‘மோர்ஸ் கோட்’ ரகசியம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.. நடுங்கவைக்கும் பின்னணி..!!

புளோரிடா மாகாணம் ஓவீடோ பகுதியில், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 41 வயதான ஆசிரியர் டேனியல் பிலிப் லீ லீவ்ரே கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் பழகி வந்த இவர், கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர்…

Read more

கையில் தண்ணீர்.. கண்ணில் நீர்.. மயங்கிக் கிடந்த தாயை எழுப்ப போராடும் சிறுவன்.. வேடிக்கை பார்த்த மனிதநேயமற்ற கூட்டம்.. கல் நெஞ்சையும் கரைய வைக்கும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சாலையோரம் மயங்கிக் கிடந்த தன் தாயை எழுப்ப ஒரு சிறுவன் போராடும் மனதை உலுக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்தச் சிறுவன் கையில் தண்ணீர் மற்றும் தின்பண்டங்களுடன், அழுதுகொண்டே தன் தாய்க்கு நினைவு திரும்ப முயற்சி…

Read more

பார்த்தாலே கை கால் நடுங்கும்.. ஓடும் ரயிலைப் பிடிக்க முயன்ற வாலிபருக்கு நேர்ந்த கதி – 5 விநாடிகளில் மாறிய வாழ்க்கை.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!

போபால் ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடையில் மார்ச் 31-ஆம் தேதி இரவு ஒரு கோரமான விபத்து நிகழ்ந்தது. ஓடும் ரயிலைப் பிடிக்க முயன்ற இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாக ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட குறுகிய இடைவெளியில் சிக்கிக் கொண்டார். சுமார் 5 விநாடிகள்…

Read more

மனிதநேயத்தின் உச்சம்.. சமையலறையில் அழுத பணிப்பெண்.. ஓடி வந்த உரிமையாளர்.. இளைஞர் செய்த அந்த ஒரு செயல்.. கண்கலங்க வைக்கும் வீடியோ..!!

சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான காணொளி, மனிதநேயத்தின் உன்னதத்தை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. கிரிதார்த் என்ற இளைஞர், தனது வீட்டில் உதவியாளராகப் பணிபுரியும் ஜோதி என்ற பெண் சமையலறையில் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்துள்ளார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஜோதி,…

Read more

15 வயதில் இவ்வளவு வேகமா? “என்னையே மிஞ்சிட்டாரு!” தோனி படையை துவம்சம் செய்த சிறுவன்.. மிரண்டு போன யுவராஜ் சிங்..!!

ஐபிஎல் 2026 தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தனது பக்கம் திரும்ப வைத்துள்ளார் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியிலேயே…

Read more

ஈரான் போர் எதிரொலி.. பெட்ரோலைத் தொடர்ந்து ஆணுறைக்கும் தட்டுப்பாடு? 50% விலை உயரப்போகும் அதிர்ச்சி பின்னணி.. பீதியில் பொதுமக்கள்..!!

ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம், உலகளவில் எரிபொருள் தட்டுப்பாட்டை மட்டுமின்றி ஆணுறை உற்பத்தியிலும் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஆணுறைகள் தயாரிக்கத் தேவைப்படும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள், சிலிக்கான் எண்ணெய் மற்றும் அம்மோனியா போன்ற மூலப்பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில்…

Read more

விஜய் பிம்பத்தை சிதைக்க நடக்கும் மெகா சதி? நட்டி நடராஜனின் டீசரால் பற்றி எரியும் அரசியல்.. ‘TN 2026’ டீசரில் மறைந்துள்ள ரகசியங்கள்.. பின்னணியில் இருப்பவர்கள் யார்?

தமிழகத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ‘TN 2026’ திரைப்படத்தின் டீசர் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி வெளியான இந்த டீசரில், நடிகர் நட்டி நடராஜன் ஒரு சூப்பர் ஸ்டார் அரசியல்வாதியாக நடித்துள்ளார். இது நேரடியாகத் தமிழக…

Read more

விண்ணைத் தொட்ட டீசல் விலை: ரூ.520-ஐ தாண்டியது.. ஸ்தம்பித்த போக்குவரத்து.. போராட்டக்களமாக மாறிய வீதிகள்.. பாகிஸ்தானில் நள்ளிரவில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்.. அதிர்ச்சியில் மக்கள்..!!

ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் எரிபொருள் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நள்ளிரவில் வெளியான இந்த அறிவிப்பால் பெட்ரோல் விலை 42.7 சதவீதமும், டீசல்…

Read more

கோல்ஃப் ஜாம்பவானுக்கு நேர்ந்த கதி.. விபத்தில் சிக்கிய டைகர் வூட்ஸ் போலீசாரிடம் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. அமெரிக்க அதிபருக்கும் இதில் என்ன சம்பந்தம்? வைரலாகும் வீடியோ..!!

பிரபல கோல்ஃப் ஜாம்பவான் டைகர் வூட்ஸ், புளோரிடாவில் போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் போனில் பேசியதாகக் கூறும் அதிர்ச்சியூட்டும் ‘பாடிகேம்’  வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தனது லேண்ட் ரோவர் காரால் ஒரு…

Read more

உஷார்.. சென்சோடைன் பேஸ்ட்டில் கலக்கப்படும் விஷம்? மார்க்கெட்டில் உலவும் போலி பற்பசைகள்.. டெல்லி போலீசாரின் அதிரடி ரெய்டு – அலறும் பொதுமக்கள்..!!

டெல்லியின் கஞ்சவாலா பகுதியில் போலி ‘சென்சோடைன்’ பற்பசை தயாரித்து வந்த சட்டவிரோத தொழிற்சாலையை டெல்லி போலீசார் அதிரடியாகக் கண்டுபிடித்து மூடியுள்ளனர். இந்தச் சோதனையின்போது, ரோகிணி பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஹரியோம் மிஸ்ரா என்பவரைக் கைது செய்த போலீசார், அங்கிருந்த 13,000-க்கும்…

Read more

அதானியின் மாஸ்டர் பிளான்.. மகாராஷ்டிராவுடன் 25 ஆண்டு கால மெகா ஒப்பந்தம்.. கோடிக்கணக்கான மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இனி மின்சாரத் தட்டுப்பாடே இருக்காது?

மகாராஷ்டிர மாநிலத்தின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், அதானி குழுமத்தின் கீழ் இயங்கும் அதானி பவர் நிறுவனம் அம்மாநில அரசுடன் ஒரு மிக முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதானி பவர் நிறுவனம் மகாராஷ்டிராவிற்கு…

Read more

உலக நாடுகளுக்கு அடுத்த தலைவலி.. கொரோனாவை விட பயங்கரமானதா? சீனாவில் பரவும் மர்ம நோய்..மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்.. பீதியில் உலகம்..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போரினால் உலகமே ஏற்கனவே பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டதால் பல நாடுகளில் ஊரடங்கு போன்ற சூழல் நிலவுவதுடன், இந்தியாவிலும் வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலை…

Read more

டொனால்ட் டிரம்ப் போட்ட கணக்கு.. முட்டுக்கட்டை போட்ட ஈரான்.. ஹோர்முஸ் ஜலசந்தியை அதிரடியாக மூடிய ஈரான்.. உலகப்போருக்கு வழிவகுக்குமா இந்த மோதல்? பீதியில் உலக நாடுகள்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை அதிரடியாக மூடியுள்ளது. உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்த வழியாகவே நடைபெறுவதால், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை…

Read more

கையில் காசு தங்கவில்லையா? சாணக்கியர் கூறும் இந்த 1 ரகசியத்தை பின்பற்றினால் போதும்.. நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.. இதோ உங்களுக்காக..!!

ஆரிய சாணக்கியர் ஒரு சிறந்த சிந்தனையாளராகவும் பொருளாதார நிபுணராகவும் திகழ்ந்தவர். அவர் எழுதிய ‘சாணக்கிய நீதி’ என்ற நூலில், ஒருவர் தனது நிதி நிலையை எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பது குறித்து மிக முக்கியமான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இளமையில் செல்வந்தர்களாக இருப்பவர்கள்…

Read more

ஈரானின் ஆக்ரோஷமான பதிலடி.. அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடி.. அதிநவீன F-15 போர் விமானத்தை சுக்குநூறாக நொறுங்கியது எப்படி? போர்க்களத்தில் அடுத்தடுத்து நடக்கும் பயங்கரம்.. அதிர்ச்சியில் டொனால்ட் டிரம்ப்..!!

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஒரு மாதமாக மிகக் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானின் பல விமானத் தளங்கள் அழிக்கப்பட்டு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டாலும், ஈரான் தொடர்ந்து பதிலடி…

Read more

பார்த்தாலே நெஞ்சு பதறுது.. ரயிலுக்கு அடியில் தொங்கியபடி சென்ற நபர்.. ஒரு நொடி பிசகினாலும் மரணம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஓடும் ரயிலுக்கு அடியில் உயிரைப் பணயம் வைத்து நபர் ஒருவர் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் அதிர்ச்சியூட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சிறிய தவறு நடந்திருந்தாலும் அவரது உயிர் பிரிந்திருக்கும் நிலையில், எவ்வித பாதுகாப்புமின்றி ரயிலின் அடிப்பகுதியில்…

Read more

மொத்த பெட்ரோல் பங்கும் சாம்பலாகி இருக்கும்.. ரீல்ஸ் மோகத்தால் வெடிக்க இருந்த விபரீதம்.. பைக்கில் பெட்ரோலை ஊற்றி வீடியோ எடுத்த வாலிபரால் பரபரப்பு..!!

சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ மோகத்தால் இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல் பங்க் ஒன்றில் வாலிபர் ஒருவர் தனது பைக்கின் மீது பெட்ரோலை ஊற்றி வீடியோ எடுத்த அதிர்ச்சியூட்டும் காட்சி வைரலாகி வருகிறது. இந்த ஆபத்தான செயலால்…

Read more

பகீர் வீடியோ: அதிக பாரம் ஏற்றிய டிராக்டரால் நேர்ந்த விபரீதம்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்.. நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம்.. அந்த பைக் ஓட்டுநருக்கு என்ன ஆனது தெரியுமா?

ஹைதராபாத்தில் மிதவேகமாக வந்த அதிகப்படியான சுமை ஏற்றிய டிராக்டர் ஒன்று நிலைதடுமாறி அவ்வழியே சென்ற மோட்டார் சைக்கிள் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. हैदराबाद : बाइक सवार पर पलटा…

Read more

ரேஷன் கடைகளில் புதிய சிஸ்டம்.. இந்தத் தவறைச் செய்தால் உங்கள் கார்டு ரத்தாகலாம்.. தமிழக அரசின் மெகா அறிவிப்பு.. அரசு விடுத்த கடைசி எச்சரிக்கை..!!

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஏப்ரல் 1 முதல் சில முக்கியமான புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இனி பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருட்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரே தவணையில் பெற்றுக்கொள்ளும் புதிய வசதி அறிமுகம்…

Read more

“அங்கே போர்.. இங்கே விலை உயர்வு!” விமான டிக்கெட் முதல் ஹோட்டல் சாப்பாடு வரை.. ஈரான் போரால் முடங்கும் இந்தியத் தொழில்கள்.. அதிர வைக்கும் உண்மைகள்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடந்தாலும், அதன் பாதிப்புகள் இந்திய சாமானிய மக்களின் சமையலறை வரை எதிரொலிக்கின்றன. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையால், போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து பெட்ரோல்,…

Read more

ஹோர்முஸ் நீரிணை மூடல்: உலக நாடுகளுக்குப் பெரும் அடி.. அமெரிக்காவின் மிரட்டலும்.. பணியாத ஈரானும்.. இந்தியாவுக்குக் கிடைத்த அந்த உறுதிமொழி என்ன?

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழலில், ஈரானில் தங்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து எழுந்த கவலைகளுக்கு ஈரான் முக்கிய விளக்கமளித்துள்ளது. ஈரானில் உள்ள இந்திய நண்பர்கள் அனைவரும் பாதுகாப்பான கைகளில் இருப்பதாகவும், அவர்களைப்…

Read more

அமெரிக்காவில் வசிக்கும் ஈரானிய ‘குபேரன்’.. போரின் நடுவே வைரலாகும் ஈரானின் டாப் 1 பணக்காரர் பற்றிய ரகசியங்கள்.. 11.8 பில்லியன் டாலர் சொத்து வந்தது எப்படி?

தற்போது ஈரான் நாடு போர் பதற்றங்களால் செய்திகளில் அதிகம் அடிபட்டாலும், அந்த நாடு தொழில்நுட்பம் மற்றும் சாதனைகளுக்கும் பெயர்பெற்றது. இந்தச் சூழலில், ஈரானின் மிகப்பெரிய பணக்காரர் யார் என்ற ஆர்வம் பலரிடையே எழுந்துள்ளது. பிரபல மின் வணிகத் தளமான ‘ஈபே’  நிறுவனத்தைத்…

Read more

பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி மாற்றம்? அமெரிக்க அழுத்தத்திற்கு இந்தியா கொடுத்த மாஸ் பதிலடி.. கையில் எடுத்த புதிய ஆயுதம்.. என்ன நடக்கிறது?

உலகெங்கும் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில், இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதி வியூகத்தை அதிரடியாக மாற்றியுள்ளது. இதுவரை மலிவு விலை எண்ணெய்க்காக ரஷ்யாவை அதிகம் சார்ந்திருந்த இந்தியா, தற்போது ஆப்பிரிக்க நாடான அங்கோலாவிலிருந்து இறக்குமதியை பெருமளவு…

Read more

இணையத்தை கலக்கும் வினோத அடுப்பு.. இனி சிலிண்டர் தேவையே இல்லை.. பழைய எஞ்சின் ஆயிலில் ஜிலேபி சுடும் இளைஞர்.. ஆடிப்போன மக்கள்.. பின்னணியில் இருக்கும் ஆபத்து என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நிலவும் சமையல் எரிவாயு  தட்டுப்பாட்டைச் சமாளிக்க, அமன் குப்தா என்ற ஜிலேபி வியாபாரி கண்டுபிடித்துள்ள வினோதமான சாமர்த்தியமான வழி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில நாட்களாக சிலிண்டர் கிடைக்காததால் தனது கடையை மூட வேண்டிய…

Read more

“எங்களுக்குத் தேவையில்லை!” – கடலில் எரிந்து சாம்பலான இஸ்ரேலிய கப்பல்.. உக்ரைன் ஆயுதங்களை நிறுத்தப்போவதாக நேட்டோவுக்கு எச்சரிக்கை.. ஹோர்முஸ் விவகாரத்தில் டிரம்ப் எடுத்த விபரீத முடிவு..!!

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ள அதிரடி முடிவு உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு இந்த வழித்தடம் இனி தேவையில்லை என்றும், எண்ணெய் தேவைப்படும் நாடுகள் தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும்…

Read more

டிரம்ப் போட்ட மாஸ்டர் பிளான் அவுட்.. “அடுத்த வாரம் போருக்குப் போறோம்..” ஈரானுக்கு எதிரான ரகசியப் படை நகர்வு.. மன அழுத்தத்தில் இளம் வீரர்கள்.. வைரலாகும் பெண் ஊழியரின் வீடியோ..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவ வீரர்கள் ரகசியமாக போர் முனைக்கு அனுப்பப்படுவது குறித்த தகவல் ஒரு வினோதமான முறையில் கசிந்துள்ளது. சான் டியாகோ ராணுவ முகாம்களுக்கு அருகில் உள்ள கேளிக்கை விடுதியில் பணிபுரியும்…

Read more

290 வருஷத்துக்குப் போதுமான எண்ணெய்.. ஈரானின் பொருளாதார முதுகெலும்பை உடைக்க களத்தில் இறங்கிய டொனால்ட் டிரம்ப்.. அதிரவைக்கும் பின்னணி.. உலகிற்கு ஆபத்தா?

மத்திய கிழக்கு ஆசியாவில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தற்போது கச்சா எண்ணெய் அரசியலாக மாறியுள்ளது. ஈரானிடம் சுமார் 208.6 अब्ज பேரல் எண்ணெய் இருப்பு உள்ளது, இது அடுத்த 290 ஆண்டுகளுக்கு அந்நாட்டிற்கு போதுமானதாகும். ஈரானின் இந்த மிகப்பெரிய…

Read more

படிப்புச் செலவுக்காக கிட்னியை விற்ற மகன்.. 6 லட்சத்துக்கு டீல்.. பாதியில் கைவிட்ட கும்பல்.. மருத்துவமனையில் நடந்த கொடூரம்.. கதறிய எம்பிஏ மாணவர்.. கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்பிஏ மாணவர் ஆயுஷ் குமார், குடும்ப வறுமை மற்றும் கல்லூரிப் படிப்பிற்காகத் தனது சிறுநீரகத்தை விற்று மோசடி கும்பலிடம் சிக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை மறைவுக்குப் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், 6 லட்ச…

Read more

“இப்போதே நிறுத்துங்கள்!” – போரை நிறுத்த ஐநா பொதுச்செயலாளர் வேண்டுகோள்.. அந்தோனியோ குட்டெரெஸ் சொன்ன அந்த ரகசியம்.. பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்புக் கூட்டமும் கூடியது..!!

மத்திய கிழக்கு ஆசியாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் உலக நாடுகளுக்குப் பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தப் போர் இப்போது ஒரு பரந்த எல்லைக்குள் நுழைந்துள்ளதாகவும், இதனால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதோடு உலகப்…

Read more

ஸ்டாலின் ஒரு வடிகட்டிய பொய்.. “39 எம்பிக்களும் பெஞ்சைத்தான் தேய்க்கிறார்கள்!” தருமபுரியில் ஸ்டாலினுக்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி.. தமிழகம் கடனாளியானது எப்படி?

தருமபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழகத்தில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஐந்தாண்டு காலத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு,…

Read more

“உங்க ஊர்ல ஒரு பாத்ரூம் கூட இல்லையா?” சந்தையில் கழிப்பறையைத் தேடி அலைந்த பெண்.. வெளிநாட்டு சுற்றுலாப் பயணி கேட்ட நியாயமான கேள்வி – அரசு பதில் சொல்லுமா? வைரல் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் உள்ளூர் சந்தைக்கு வந்த இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர், அங்கு பொதுக் கழிப்பறை வசதி இல்லாதது குறித்து வருத்தத்துடன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டாவது முறையாக அந்தச் சந்தைக்கு வந்துள்ள தம்மால்,…

Read more

திடீர் அலறல் சத்தம்.. பற்றி எரிந்த முகம்.. வீட்டின் முன் அமர்ந்திருந்தபோது நேர்ந்த கொடூரம்.. எல்ஐசி ஊழியர் மீது மர்ம நபர் ஆசிட் வீச்சு.. சிசிடிவி-யில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் காஜுவாக்கா பகுதியில், எல்.ஐ.சி  முகவராகப் பணியாற்றி வரும் வெங்கட அப்பாராவ் என்பவர் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீச்சு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அப்பாராவ் தனது வீட்டின் வெளியே…

Read more

“அழுதுகொண்டே வெளியே வந்தாரே..” – ஸ்டாலினை வச்சு செய்த எடப்பாடி பழனிசாமி.. 2026-ல் அதிமுகவின் மாஸ் பிளான் என்ன? கிருஷ்ணகிரியில் அதிரடி..!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டதாகக் கூறும் முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்தார். அதிமுக ஒருபோதும்…

Read more

சாமியார் சொன்ன ஒரு வார்த்தை.. பெற்ற மகளையே பலிகொடுத்த தாய்.. மகனின் நோய் குணமாக அரங்கேறிய கொடூரம்.. நள்ளிரவில் மூங்கில் காட்டில் நடந்த திக் திக் சம்பவம்.. வெளிவந்த பகீர் உண்மை..!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில், தனது மகனின் நோயைக் குணப்படுத்துவதற்காக 13 வயது மகளையே நரபலி கொடுத்த தாயின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரேஷ்மி தேவி என்ற அந்தப் பெண், தனது மகனுக்கு நீண்ட நாட்களாக இருந்த உடல்நலக் குறைபாட்டைத்…

Read more

போர் உச்சக்கட்ட பதற்றம்.. ஈரானின் கனவு சிதைந்தது.. 37,000 கோடி காலி.. மிக உயரமான பாலத்தை தரைமட்டமாக்கிய அமெரிக்கா.. அடுத்த மூவ் என்ன?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அதிரடி வான்வழித் தாக்குதலால் ஈரான் பெரும் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. தெஹ்ரானையும் கராஜையும் இணைக்கும் வகையில், சுமார் 37,000 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வந்த ‘பி-1’ பாலம் இந்தத் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டது. மத்திய கிழக்கின்…

Read more

பற்றி எரியும் மத்திய கிழக்கு.. “பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை!” இஸ்ரேலுக்கு எதிராக கைகோர்த்த 7 நாடுகள்.. சவூதி, பாகிஸ்தான் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

மத்திய கிழக்கில் ஏற்கனவே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை இஸ்ரேல் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதற்குப் பாகிஸ்தான், துருக்கி, சவூதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட ஏழு முக்கிய…

Read more

பாகிஸ்தானுக்கு மரண அடி.. பகை மறந்து உதவிய அஜர்பைஜான்.. திடீரென இந்தியாவுடன் கைகோர்த்த நெருங்கிய நண்பன்.. போர்க்களத்தில் ஒரு நெகிழ்ச்சியான திருப்பம்.. அதிர்ச்சியில் இஸ்லாமாபாத்..!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான போரில் ஒருபுறம் பதற்றம் நிலவினாலும், மறுபுறம் இந்தியாவுக்கும் அஜர்பைஜான் நாட்டுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்பு ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்த அஜர்பைஜான் மீது இந்தியர்கள்…

Read more

அமைதியான கடலுக்கு அடியில் காத்திருந்த ஆபத்து.. கடல் அலையில் சறுக்கிச் சென்றபோது திடீரென தூக்கி வீசிய திமிங்கலம்.. உயிர் தப்பியது எப்படி? வைரலாகும் வீடியோ..!!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் விண்ட்சர்ஃபிங் செய்து கொண்டிருந்த எரிக் க்ரேமர்ஸ் என்ற நபர், எதிர்பாராத விதமாக ஒரு ராட்சத திமிங்கலத்துடன் மோதிய திகைப்பூட்டும் சம்பவம் நடந்துள்ளது. கடலில் அவர் அமைதியாகச் சறுக்கிச் சென்றபோது, திடீரென ஒரு பிரம்மாண்டமான ‘க்ரே வேல்’…

Read more

நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.. திருட்டுப் பழி போட்டுக் கொடூர தண்டனை.. 5 மணிநேரம் டீப் பிரீசருக்குள் பூட்டப்பட்ட 7 வயது சிறுவன்.. தப்பித்தது எப்படி? வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில், திருட்டுப் புகார் சுமத்தப்பட்ட 7 வயது சிறுவன் ஒருவனை சுமார் ஐந்து மணி நேரம் டீப் பிரீசருக்குள் பூட்டி வைத்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு பட்டறை உரிமையாளர், அந்தச் சிறுவன் பொருட்களைத் திருடியதாகச் சந்தேகித்து…

Read more

அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த ஈரான்.. 6 மாசம் தாக்குவோம்.. எங்ககிட்ட சரக்கு இருக்கு.. போரில் இருந்து தப்பிக்க வழி தேடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகைக்கு ஈரானின் கொடுத்த ‘மரண பீதி’ எச்சரிக்கை..!!

ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போரிலிருந்து வெளியேற வழி தேடி வருவதாகத் தெரிகிறது. ஆனால், ஈரான் இதனைத் தனது வெற்றியாகப் பார்க்கிறது. ஈரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி விடுத்துள்ள எச்சரிக்கையில், அமெரிக்கா…

Read more

“தாக்காதீங்க.. விட்டுடுங்க!” பாகிஸ்தானை நிலைகுலைய வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. பகல்காம் தாக்குதலுக்குப் பலத்த பதிலடி.. இந்தியக் கடற்படை தளபதி சொன்ன பகீர் தகவல்..!!

இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு பகல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்தது. அப்போது,…

Read more

ஈரான் கொடுத்த மரண அடி.. போர் நிறுத்தத்திற்கு கெஞ்சும் அமெரிக்கா.. ஈரானுக்கு டிரம்ப் போட்ட கடைசி கண்டிஷன் என்ன நடக்கப்போகுது?

ஈரான் போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறந்து பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே போர் நிறுத்தத்திற்குச் சம்மதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மத்தியஸ்தர்களுடன்…

Read more

அசைவப் பிரியர்களுக்கு இதுதான் ‘பூலோக சொர்க்கம்’.. காய்கறிகளே இல்லாத விசித்திர நாடு.. ஒரு கிலோ மட்டன் விலை எவ்வளவு கம்மியா? இது எங்க இருக்கு தெரியுமா?

மட்டன் பிரியர்களுக்கு மங்கோலியா ஒரு நிஜமான சொர்க்கம் என்று சொல்லலாம். இந்தியாவில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி 600 முதல் 700 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், மங்கோலியாவில் ஒரு கப் தேநீரின் விலையை விட ஒரு கிலோ இறைச்சியின் விலை மிகவும்…

Read more

முக்கிய செய்தி.. அமெரிக்கா இறுதியாக ஈரானிடம் பணிந்துள்ளது, போர் நிறுத்தம் அறிவிக்கப்படுமா? டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சமூக வலைதளப் பதிவு உலகையே அதிர வைத்தது ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய பதிவு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. முன்னதாக ஈரான் போர் நிறுத்தத்திற்கு பல நிபந்தனைகளை விதித்திருந்த டிரம்ப், தற்போது தனது நிலையில் இருந்து சற்று…

Read more

Other Story