காமக் கொடூரத்தின் உச்சம்.. மாற்றுத்திறனாளி மகளை சிதைத்த தந்தை.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்.. வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி உண்மை..!!
ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில், தனது மாற்றுத்திறனாளி மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 59 வயதான ரஹாஸ் சேத்தி என்பவர், தனது 21 வயது மகளின் உடல்நிலையைப் பயன்படுத்தி நீண்ட நாட்களாக இந்த கொடூர செயலில்…
Read more