“எச்சரித்தும் கேட்கல..” மனைவியின் கண்முன்னே துடிதுடித்த காதலன்.. கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்.. பகீர் பின்னணி..!!

தெலங்கானா மாநிலம் ஜக்தியாலாவில், மனைவியின் கள்ளக்காதலரைக் கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த கங்காதர் என்பவர், தனது மனைவிக்கு விஸ்வநாத் என்பவருடன் தொடர்பு இருப்பதை அறிந்து ஊருக்கு வந்துள்ளார். பலமுறை…

Read more

திமுக கோட்டையில் ஓட்டை போடும் ‘விசில்’? ரகசிய ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த ரிப்போர்ட்டில் இருக்கும் அந்த ‘ஷாக்’ தகவல்.. தவெக-வின் மாஸ் பிளான்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக இப்போதே மும்முரமாகத் தயாராகி வருகிறது. ஐபேக் உள்ளிட்ட நான்கு தேர்தல் வியூக நிறுவனங்கள் திமுகவுக்காக வேலை செய்து வரும் நிலையில், வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதி நிலவரங்களை இந்த நிறுவனங்களே கவனிப்பது கட்சி…

Read more

மக்களின் உயிரோடு விளையாடும் திமுக ஆட்சி? “வெறும் போட்டோ ஷூட் தான் நடக்குது” சென்னையில் பரவும் டெங்கு.. ஸ்டாலின் அரசை வெளுத்து வாங்கிய இபிஎஸ்..!!!

தமிழகத்தில் திமுக ஆட்சியில் கொசுத்தொல்லை அதிகரித்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்னையில் மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்களைச் சரியாகப் பராமரிக்காததால் கொசுக்கள் பெருகி, மாலை நேரங்களில் மக்கள் வெளியே வர…

Read more

“விசில் சத்தம் இனி புதுவையிலும்!” – புதுச்சேரி நிர்வாகக் குழுவை அதிரடியாக மாற்றிய விஜய்.. தேர்தல் ஆணையம் கொடுத்த மெகா அப்டேட்.. குஷியில் தவெக தொண்டர்கள்..!!

புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிய நிர்வாகக் குழுவை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த நிர்வாகக் குழு பொதுச் செயலாளருடன் இணைந்து செயல்படும் என்றும், இதற்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்…

Read more

“தை முடிஞ்சு மாசி வந்தாச்சு..” – ஓபிஎஸ்-ஸை மடக்கிய நிருபர்கள்.. அவர் கொடுத்த அதிரடி பதில்..!!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் அரசியல் நிலைப்பாடு குறித்துக் கேள்வி எழுப்பினர். ஏற்கனவே ‘தை’ பிறந்தால் வழி பிறக்கும் என்று அவர் கூறிவந்த நிலையில்,…

Read more

த்ரிஷா சர்ச்சை: “தவறு செஞ்சா மன்னிப்பு கேட்கணும்” நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு கொடுத்த பதில்? இணையத்தில் வைரல்..!!

நடிகை த்ரிஷா குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்காமல் இருப்பதே நாம்…

Read more

பாஜக-வை வீழ்த்த ஸ்டாலின் தான் ‘கரெக்ட்’ சாய்ஸ்.. ‘இந்தியா’ கூட்டணியில் நடக்கும் அதிரடி மாற்றம்.. மணி சங்கர் அய்யர் சொன்ன ரகசியம்.. அதிரும் அரசியல் களம்..!!

காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர், ‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்தவும், பாஜக-விற்கு எதிரான வாக்குகளை சிதறாமல் ஒருங்கிணைக்கவும் ஸ்டாலினின் தலைமை மிகவும் அவசியம் என்று…

Read more

பார்த்தாலே பதறுது.. வேகமாகச் சென்ற ரயிலில் இருந்து குதித்த ஜோடி.. அடுத்த நொடியே நடந்த பகீர் சம்பவம்.. வைரலாகும் அதிர்ச்சி காட்சி..!!

ஓடும் ரயிலில் இருந்து குதிப்பது மிகவும் ஆபத்தானது என்று ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து எச்சரித்தாலும், சிலர் செய்யும் அலட்சியமான செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு பெண்ணும் ஆணும் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் ரயிலில்…

Read more

மாரடைப்பு என நம்பிய உறவினர்கள்.. பெற்ற தாய்க்கு நேர்ந்த கதி.. பாதியில் நின்ற இறுதிச்சடங்கு.. 40 லட்சத்திற்காக மகள் போட்ட ஸ்கெட்ச்.. சிக்கியது எப்படி?”

கர்நாடக மாநிலம் துமகுருவில், புஷ்பாவதி (52) என்ற பெண் மாரடைப்பால் இறந்ததாகக் கூறி இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சகோதரர் அனில் குமார், புஷ்பாவதியின் மூக்கு மற்றும் முகத்தில் இரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டு…

Read more

“தனி ஆளாக இந்தியா வந்த பயணி” தங்க இடம் கேட்ட வெளிநாட்டுப் பெண்.. ஹரியானா கிராமத்துக் குடும்பம் செய்த ‘திடீர்’ காரியம்.. வைரலாகும் வீடியோ..!!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மைக் ஹிஜ்மேன் என்ற பெண் பயணி, தனது மோட்டார் சைக்கிளில் தனியாக இந்தியா முழுவதும் பயணம் செய்து வருகிறார். ஹரியானா மாநிலத்தின் கிராமப்புறப் பகுதியில் பயணித்தபோது, இரவு தங்குவதற்காக ஒரு வயலில் வேலை செய்துகொண்டிருந்த மூதாட்டியிடம் தனது…

Read more

“பாஜக-வின் முரட்டு அடிமை இபிஎஸ்.. “அதிமுக-வின் 10 தோல்விகளைப் பட்டியலிட்ட உதயநிதி.. ‘மீண்டும் திமுக தான்’ – அடித்துச் சொல்லும் காரணம் என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நவீன பேருந்து நிலையத்தைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் பேசிய அவர், பட்டுக்கோட்டை நகராட்சி முழுவதும் சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அறிவுசார்…

Read more

முடிவுக்கு வருகிறதா திமுக – காங்கிரஸ் கூட்டணி? நேருக்கு நேர் வர பயமா? ஸ்டாலினுக்கு ஓப்பன் சேலஞ்ச் விடுத்த இபிஎஸ்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது திமுகவினர் சட்டமன்றத்தில் கண்ணியமற்று நடந்துகொண்டதை நினைவு கூர்ந்தார். குறிப்பாக, சபாநாயகரை…

Read more

“மன்னிப்பு கேட்டே ஆகணும்” த்ரிஷாவை இழுத்த நயினார் நாகேந்திரன்.. காங்கிரஸ் எம்.பி கொடுத்த செருப்படி பதில்.. எச்சரிக்கும் அரசியல் கட்சிகள்..!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்துப் பேசிய கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. விஜய் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும், த்ரிஷாவிடமிருந்து வெளியே வந்தால்தான்…

Read more

“துணி இல்லாமலே வரலாம்ல..” – மாணவியிடம் வம்பு செய்த வாட்ச்மேன்.. அடித்து துவம்சம் செய்த லேடி பிரின்சிபால்.. வைரலாகும் வீடியோ..!!

மும்பையின் வாஷி பகுதியில் உள்ள கே.பி.பி கல்லூரியில், மாணவி ஒருவரின் உடை குறித்து பாதுகாவலர் தவறாகப் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி அணிந்திருந்த உடை குறித்து விமர்சித்த பாதுகாவலர், “இப்படி ஆடை அணிவதற்கு பதில் ஆடை இல்லாமலே…

Read more

சொர்க்கம்னு நினைச்சா இவ்வளவு கஷ்டமா? கைநிறைய சம்பளம்.. ஆனால் கையில் காசில்லை.. துபாய் வாழ்க்கையின் இருண்ட பக்கம்.. கண்ணீருடன் உண்மையை உடைத்த இந்தியர்..!!

ஐக்கிய அரபு அமீரகம் என்றாலே பலருக்கும் ஆடம்பர வாழ்க்கையும், அதிக சம்பளமும் கொண்ட ஒரு சொர்க்கபுரி தான் நினைவுக்கு வரும். ஆனால், துபாயில் இரண்டு ஆண்டுகள் வசித்த இந்தியர் ஒருவர் அங்கிருக்கும் எதார்த்தமான சவால்கள் குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி…

Read more

“அம்மா செத்துட்டாங்களா? ஓகே!” போனில் மகள் கொடுத்த கூல் பதில்.. பெட்ரோல் ஊற்றி தாயைக் கொன்றது ஏன்? போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்..!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சட்டெனப்பள்ளியில், சொத்து ஆசைக்காகச் சொந்தத் தாயையே மகள் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரமாதேவி என்ற முதியவர் தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், அவரது மகள் லட்சுமி…

Read more

“ஆட்சியில் பங்கு இல்லையென்றால் இதுதான் நடக்கும்!” – திமுகவை எச்சரிக்கும் காங்கிரஸ்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. பரபரக்கும் 2026 தேர்தல் களம்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையைத் தீவிரமாக முன்வைத்து வருகிறது. திமுக தரப்பில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்ட நிலையிலும், விருதுநகர் எம்பி…

Read more

500 கோடி பங்களாவை காலி செய்த ராதிகா – சரத்குமார்.. வாடகை வீட்டிற்கு குடியேறியது ஏன்? பின்னணியில் உருக்கமான காரணம்.. கோலிவுட்டில் பரபரப்பு..!!

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சரத்குமார் மற்றும் ராதிகா, சமீபத்தில் தங்களது 25-வது திருமண நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது இவர்கள் சுமார் 500 கோடி மதிப்பிலான தங்களது பிரம்மாண்ட பங்களாவை விட்டுவிட்டு, ஒரு வாடகை வீட்டிற்கு குடியேறியுள்ள தகவல் சமூக…

Read more

பாகிஸ்தான் பிரதமர் போட்ட ஒரு ட்வீட்.. வச்சு செய்த இந்திய ரசிகர்கள்.. வெளுத்து வாங்கிய இஷான் கிஷன்.. வார்னிங் கொடுத்த சூர்யகுமார்..!!

இலங்கையின் ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, இஷான் கிஷனின் அதிரடியான 77 ரன்கள் மற்றும் ஷிவம் துபே, சூர்யகுமார்…

Read more

ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி.. பங்கு தரலனா விஜய் கூட போயிருவோம்!” – திமுக-வை மிரட்டும் காங்கிரஸ்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் இடையிலான “ஆட்சியில் பங்கு” விவகாரம் தற்போது உச்சகட்ட மோதலாக மாறியுள்ளது. மதுரையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட செயற்குழு கூட்டத்தில், திமுக கூட்டணி ஆட்சிக்கு உடன்படாவிட்டால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கலாம் எனப்…

Read more

“60 கி.மீ vs 100 கி.மீ” தவெக‌யுடன் கூட்டணியில் தேமுதிக – வா? ஸ்டாலினும் உதயநிதியும் விஜய்க்குப் பயப்படுவது ஏன்? அரசியல் களத்தை சூடாக்கிய பிரேமலதாவின் பேச்சு..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக கூட்டணிகள் ஒருபுறம் தயாராகி வர, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.…

Read more

“எங்களை எதிர்க்க தகுதியே இல்லை!” அதிமுக-வை அசிங்கப்படுத்திய திருமாவளவன்? திமுக கூட்டணியில் நடக்கும் பலப்பரீட்சை.. தேர்தல் களம் சூடுபிடிக்குது.‌.!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக தலைமையிலான ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ இன்னும் கட்டுக்கோப்பாகவே இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 2017 முதல் இந்தத் கூட்டணி வலுவாக இயங்கி வருவதாகவும், ஆனால் அதிமுக தலைமையிலான கூட்டணி இன்னும்…

Read more

“விஜய்க்கு தைரியம் இருந்தா இதை செய்யட்டும்!” தவெக தலைவரை கிழித்துத் தொங்கவிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அண்மையில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தன்னைப் போலத் தனியாகக் கட்சி தொடங்கி 30 சதவீத மக்களின் ஆதரவைப் பெற முடியுமா எனச் சவால் விடுத்திருந்தார். விஜய்யின் இந்த கருத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்…

Read more

ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. திமுக-வுக்கு ‘டாட்டா’ காட்டும் காங்கிரஸ்? விஜய்யுடன் கைகோர்க்கும் டெல்லி மேலிடம்.. பின்னணியில் நடக்கும் ரகசிய பேச்சுவார்த்தை..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக பெரும் இழுபறி நீடித்து வருகிறது. “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை திமுக திட்டவட்டமாக நிராகரித்து வரும் சூழலில்,…

Read more

“3 இலவச சிலிண்டர்.. கல்விக்கடன் ரத்து.. திமுக-வை அலறவிடும் எடப்பாடியின் ‘மாஸ்டர் பிளான்’.. அதிரடி வாக்குறுதிகள் என்னென்ன?

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுக யாருக்கும் அடிபணியாத ஒரு சுதந்திரமான மற்றும் தன்மானமுள்ள கட்சி என்று…

Read more

மகுடம் சூடியது இந்தியா.. உலகக் கோப்பையில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்திய வீரர்கள்.. நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளாகக் கருதப்படும் இவ்விரு அணிகளும் மோதியதால், இந்தப் போட்டி…

Read more

வெறும் 114 ரன்களுக்கு ஆல் அவுட்.. பாகிஸ்தானை கதறவிட்ட இந்திய பந்துவீச்சாளர்கள் – கொழும்புவில் மகுடம் சூடிய இந்தியா..!!

கொழும்புவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில், பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, இஷான் கிஷனின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 175 ரன்கள் குவித்தது. 176 ரன்கள்…

Read more

அதிமுக-வின் அதிரடி அறிவிப்பு.. கல்விக்கடன் தள்ளுபடி; 2000 ரூபாய் பென்ஷன்.. சத்தியமங்கலத்தில் இறங்கி அடித்த இ.பி.எஸ் வாக்குறுதி.‌.!!

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளார். அதில் முக்கியமாக, ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும், மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் மற்றும் சிறுபான்மையின பெண்களுக்கு வட்டியில்லாத சுயதொழில்…

Read more

த்ரிஷா விவகாரத்தில் அதிரடி.. “நயினார் பேசியது வருத்தமளிக்கிறது!” – முதல்முறையாக மனம் திறந்த வானதி சீனிவாசன்..!!

கோவையில் 1998-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். பெண்களுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கும் திட்டத்தை பாஜக தடுப்பதாக திமுகவினர்…

Read more

பிஞ்சுக் குழந்தைகளை காவு வாங்கிய குடும்பத் தகராறு.. 3 பிள்ளைகளைக் கொன்றுவிட்டுத் தாயும் எடுத்த விபரீத முடிவு.. பின்னணியில் இருக்கும் சோகம்.. என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தாய் ஒருவரே தனது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கலந்த டீ கொடுத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்ப்வா பகுதியைச் சேர்ந்த நூர் பாய் (30) என்ற பெண்,…

Read more

ஒரு போனுக்காக இப்படியா?” – ஓடும் ரயிலில் இருந்து குதித்த மாணவன்.. விவசாயக் குடும்பத்தின் நம்பிக்கை சிதறியது.. கலங்க வைக்கும் பின்னணி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த செல்போனை எடுக்கக் குதித்த மாணவர் ஒருவர், ரயில் மோதி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. பராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த குல்ஷன் என்ற அந்த மாணவர், சோனிபட்டில் டிப்ளமோ படிப்பைத்…

Read more

துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்!” கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்.. காதலுக்கு இடையூறாக இருந்தாரா?பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மைகள்..!!

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பதுரியா பகுதியில், ஐந்து நாட்களாகக் காணாமல் போன திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் நசீர் அலி என்பவர் துண்டு துண்டாகக் கொலை செய்யப்பட்டுக் கால்வாயில் வீசப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த…

Read more

நிலம் இல்லையே என கவலை வேண்டாம்.. குளத்திற்கு கீழே மீன்.. மேலே சுரைக்காய்.. வியக்க வைக்கும் நவீன விவசாய முறை.. வைரலாகும் வீடியோ..!!

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, தனது குளத்தின் மேல் பந்தல் அமைத்து காய்கறிகளைப் பயிரிடும் ஒரு நவீன விவசாய முறையைக் கையாண்டு இணையதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஒரே இடத்தில் மீன் வளர்ப்பையும், காய்கறி சாகுபடியையும் இணைத்துச்…

Read more

உறவுக்கு இடையூறு! “3 வயது பிஞ்சுக்கு நேர்ந்த கொடூரம்!” காதலனுக்காக மகளை சித்திரவதை செய்த எழிலரசி.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

தருமபுரி மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தையைத் தனது காதலனுடன் சேர்ந்து சித்திரவதை செய்த தாய் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த எழிலரசி என்பவர், அய்யப்பன் என்ற நபருடன் பழகி…

Read more

“200 தொகுதிகள் உறுதி!” – எடப்பாடிக்கு சவால் விட்ட ஸ்டாலின்.. 7-வது முறை திமுக ஆட்சி? அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். வரும் 2026 தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, 7-வது…

Read more

“அய்யோ” என கணவர் அலற அலற பள்ளத்தில் தலைகுப்புற விழுந்த கார்.. அடுத்த நொடியே நேர்ந்த பயங்கரம்.. காப்பாற்றியதா அந்த மரங்கள்? பதறவைக்கும் விபத்து வீடியோ..!!

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் சிம்லாவின் அழகிய மலைப்பாதையில், கார் ஓட்டப் பழகிய பெண்ணொருவர் தனது காரோடு பள்ளத்தாக்கில் விழுந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மனைவி டிரைவிங் சீட்டில் இருக்க, அவரது கணவர் காரின்…

Read more

“அண்ணாவே விஜய்யை பார்த்துதான் கட்சி ஆரம்பிச்சாரு!”- உதயநிதி ஸ்டாலினின் மரண கலாய்.. அரசியல் களத்தில் ‘கிண்டல்’ போர்..!!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினார். மகளிர் உரிமைத் தொகையுடன் வழங்கப்பட்ட 5,000 ரூபாய் சிறப்புத் தொகுப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், இதற்காக…

Read more

நெஞ்சை பதறவைக்கும் காட்சி! பேருந்து சக்கரத்தில் சிக்கிய தலை.. இளைஞரை காப்பாற்றிய அந்த ‘ஒரு’ பொருள்.. கடைசி நொடியில் நடந்த அதிசயம்..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும் அதிரடியாக உணர்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் தனது பைக்கில் சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்தின்…

Read more

திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் கொடூரம்.. மாப்பிள்ளையை மின்சார கம்பியால் கழுத்தை நெரித்து கொன்ற வருங்கால மனைவி.. பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் காரணம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில், திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், இளைஞர் ஒருவரை அவரது வருங்கால மனைவியே கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஜயராகவ்கர் பகுதியைச் சேர்ந்த 20 வயது சுனில், கடந்த புதன்கிழமை…

Read more

“விஜய்யை பத்தி என்கிட்ட கேக்காதீங்க!” – கைகூப்பி கும்பிட்ட செல்லூர் ராஜு.. மதுரையில் பரபரப்பு பேட்டி..!!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு நிதி இல்லை என்று கைவிரித்த முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது தேர்தல் பயம் காரணமாகவே…

Read more

“அமைச்சர் பதவி ஆசை தான்.. ஆனா கண்டிஷன் இல்ல!”- கூட்டணி குறித்து ஓப்பனாகப் பேசிய டிடிவி தினகரன்..!!

மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அரசியல் நாகரிகம் குறித்து முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது தொடர்பான கேள்விக்கு, தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்ப்பதே ஆரோக்கியமான அரசியலுக்கு…

Read more

விஜய் – த்ரிஷா சர்ச்சை: “கிளைச் செயலாளர் கூட உங்களை விட கண்ணியமா பேசுவார்!”- நயினார் நாகேந்திரனுக்கு எதிராக நாஞ்சில் சம்பத்தின் சரவெடி விமர்சனம்..!!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை…

Read more

“இனி அதிமுகவில் இருக்க முடியாது!” எடப்பாடிக்கு அனுப்பிய உருக்கமான கடிதம்.. திமுகவில் தஞ்சம் புகும் முன்னாள் பெண் அமைச்சர்.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணங்கள்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சித் தலைவராகவும், அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த நிலோபர் கபில், தற்போது அதிமுகவிலிருந்து விலகியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதில் இருந்தே கட்சித் தலைமையுடன் அதிருப்தியில் இருந்த அவர், முன்னாள் அமைச்சர்…

Read more

“விஜய் vs நயினார் நாகேந்திரன்” – த்ரிஷா குறித்த சர்ச்சைப் பேச்சு.. மவுனம் காக்கும் குஷ்பூ, வானதி சீனிவாசன் – ஏன்? கொந்தளிக்கும் அரசியல் களம்..!!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சேலம் தாளமுத்து பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்த அவருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.…

Read more

விஷம் கலந்த லட்டு.. பலியான உயிர்கள்.. பண ஆசைகாட்டி 3 பேரை கொன்ற ‘பாபா’ – வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

டெல்லியின் பீராகர்ஹி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பாபா’ என்று அழைக்கப்படும் கம்ருதீன் என்ற போலிச் சாமியார், புதையல் எடுத்துத் தருவதாகவும் பண மழை பொழிய வைப்பதாகவும் கூறி…

Read more

தூள் தூளான பைக்.. ரத்த வெள்ளத்தில் முதியவர்.. சாலையைக் கடக்கும்போது நேர்ந்த விபரீதம்.. தமிழ்நாட்டை உலுக்கிய கோர விபத்து.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

தமிழ்நாட்டில் நடந்த ஒரு கோரமான சாலை விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீராசாமி என்ற முதியவர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த மற்றொரு பைக் அவர் மீது பயங்கரமாக…

Read more

‘குட் மார்னிங்’ சொல்லாதது ஒரு குத்தமா? பள்ளியில் அரங்கேறிய கொடூரம்.. கதறிய 25 மாணவர்கள்.. சோபாவில் அமர்ந்து செல்போன் நோண்டிய ஆசிரியர்.. வைரலாகும் பகீர் சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ‘ஆலன் ஹவுஸ்’ பள்ளியில், ஆசிரியர் ஒருவருக்கு ‘குட் மார்னிங்’ சொல்லவில்லை என்பதற்காக நான்காம் வகுப்பு மாணவர்கள் 25 பேரை ஆசிரியர் ரிஷப் என்பவர் இரண்டு மணி நேரம் தொடர்ந்து நிற்க வைத்து தண்டித்துள்ளார். மாணவர்கள் அழுதுகொண்டு…

Read more

விலை உயர்ந்த சென்சார்கள் தேவையில்லை.. வெறும் பாட்டில் போதும்.. எல்லையில் BSF வீரர்கள் பயன்படுத்தும் அந்த “தேசி அலாரம்” வியக்க வைக்கும் ரகசியம்..!!

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள முள்வேலிகளில் வெற்று கண்ணாடி பாட்டில்கள் தொங்கவிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது ஏதோ அலங்காரத்திற்காகவோ அல்லது அடையாளத்திற்காகவோ செய்யப்படுவது அல்ல; இதற்குப் பின்னால் ஒரு புத்திசாலித்தனமான பாதுகாப்பு காரணம் உள்ளது. அடர்ந்த காடுகள் மற்றும் மின்சார வசதி…

Read more

“எங்களை மன்னிச்சிருங்க!” கண்டிப்புக்கு பயந்து எடுத்த விபரீத முடிவு.. மாயமான 3 மாணவிகள் எங்கே? போலீஸ் தேடுதல் வேட்டையில் வெளிவந்த பகீர் பின்னணி..!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், வீண்பழி மற்றும் கண்டிப்புக்கு பயந்து மூன்று சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி, தனது சகோதரி மற்றும் தோழியுடன் கடைக்குச் சென்றபோது, வகுப்பில் படிக்கும் ஒரு…

Read more

பாகிஸ்தானில் இருந்து 5 பறவை வந்தா இந்தியாவுக்கு எத்தனை வரும்? சிறுமியின் பதிலைக் கேட்டு மிரண்டு போன டீச்சர்.. இணையத்தைக் கலக்கும் குட்டிப் பெண்ணின் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் ஒரு சிறுமி தனது ஆசிரியரிடம் கேட்கும் வேடிக்கையான புதிர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “பாகிஸ்தானில் இருந்து 5 பறவைகள் பறந்து வந்தால், இந்தியாவிற்கு எத்தனை பறவைகள் வரும்?” என்று அந்தச் சிறுமி கேட்கிறார். இதற்குப்…

Read more

Other Story