கடைசியில் அண்ணியாரின் ஆசை நிறைவேறிவிட்டது.. அழுகிய பழம் தேன் கலந்த பாலில் விழுந்ததா? திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக – திருச்சி சூர்யா கடும் சாடல்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் களம் அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக திடீரென…

Read more

விஜய் போட்டியிடும் தொகுதி இதுதானா? அவசரமாகக் கூடிய டிவிஏ மா.செ-க்கள்.. புஸ்ஸி ஆனந்த் கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்.. தமிழக அரசியலில் அடுத்தது என்ன?

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் நிலவும் சூழல் குறித்து ஆலோசிக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அதிரடியான முடிவை எடுத்துள்ளார். இன்று இரவு தனது கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர்…

Read more

வரதட்சணை தரவில்லை என இப்படியா செய்வார்கள்? வாட்ஸ்அப்பில் பரவிய மனைவியின் வீடியோ.. பணத்துக்காக கணவன் செய்த கீழ்த்தரமான செயல்.. அதிர வைக்கும் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில், சிவம் சாஹு என்ற நபர் தனது மனைவியை ரகசியமாக வீடியோ எடுத்து, அந்த வீடியோக்களைக் காட்டி வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மனைவி கேட்ட பணத்தைத் தராததால், ஆத்திரமடைந்த சிவம் அந்தத் தனிப்பட்ட…

Read more

மதுரையில் திமுகவுக்கு விழுந்த பலத்த அடி.. அழகிரி விசுவாசிகள் அடுத்தடுத்து அதிமுகவில் ஐக்கியம்.. அதிர்ச்சியில் அறிவாலயம்..!!

மதுரை அரசியலில் திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட பி.எம்.மன்னன் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது அவரது ஆதரவாளரும் திமுக தலைமை…

Read more

குழாய் இருக்கு ஆனா தண்ணி இல்லை.. அரசாங்கப் பணத்தை முழுங்கிய ‘மாய’ தண்ணீர் தொட்டி.. அம்பலமான உண்மை.. அதிகாரிகளின் மழுப்பல் பதிலால் கொந்தளிக்கும் கிராம மக்கள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஹர்தியா கிராமத்தில், குடிநீர் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் ஊழலில் சிக்கியுள்ளது. கடந்த 2015-16 ஆம் ஆண்டில் நிர்மல் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 2.25 கோடி ரூபாய் செலவில்…

Read more

இந்த ஊரில் பிறந்தால் கயிற்றின் மேல் தான் நடக்க வேண்டுமா? உலகையே வியக்க வைக்கும் ‘சாகச’ கிராமம்.. மறைந்து வரும் மர்மம்..!!

ரஷ்யாவின் தாகெஸ்தான் பகுதியில் உள்ள ‘சோவ்க்ரா-1’ என்ற சிறிய கிராமம், அங்குள்ள மக்களின் வினோதமான திறமைக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கயிற்றின் மேல் நடப்பதில் வல்லவர்கள். சுமார் 100 ஆண்டுகளுக்கும்…

Read more

பெண்கள் இனி அடிமைகளா?மனைவிகளுக்குத் தண்டனை கொடுக்க கணவனுக்கு அனுமதி.. உலகத்தையே அதிரவைக்கும் தாலிபான்களின் புதிய உத்தரவு..!!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டம் பெண்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா ஒப்புதல் அளித்துள்ள இந்த 90 பக்க சட்டத் தொகுப்பு, மதத் தலைவர்களுக்குத்…

Read more

ஹர்திக் எழுந்து நின்றபோது சூர்யா செய்த அந்த ஒரு சைகை.. நெதர்லாந்து போட்டியில் நடந்தது என்ன? உலகக்கோப்பையில் மிரட்டிய இந்தியா.. மைதானத்தில் பரபரப்பு..!!

2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். திலக் வர்மா அவுட்டான…

Read more

AI-ஆல் வேலை போகுமா? என்விடியா தலைவர் சொன்ன அந்த ஒரு ‘மேஜிக்’ வார்த்தை – நிம்மதியில் ஐடி ஊழியர்கள்..!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் என்ற அச்சம் தேவையில்லை என்றும், மாறாக அது பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்றும் என்விடியா நிறுவனத் தலைவர் ஜெய் பூரி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பேசிய அவர், AI…

Read more

பயந்து ஓடவில்லை… பாய்ந்து அடித்தார்.. காட்டிற்குள் சூழ்ந்த கரடிக் கூட்டம்… ரத்த வெள்ளத்தில் கணவன்.. மனைவியின் துணிச்சலான போராட்டத்தின் திகில் பின்னணி..!!

ஒடிசா மாநிலம் கரன்ஜியா அருகே உள்ள மிலு கிராமத்தைச் சேர்ந்த மால்டே சோரன் மற்றும் அவரது மனைவி லிலி சோரன் ஆகியோர் காட்டில் இலை சேகரிக்கச் சென்றபோது, ஆறு கரடிகள் கொண்ட கூட்டம் அவர்களைத் திடீரெனச் சூழ்ந்தது. எதிர்பாராத விதமாக ஒரு…

Read more

உயிரோடு விளையாடும் விபரீத விளையாட்டு.. முதலையைச் சீண்டினால் இதுதான் கதி.. மரண பயத்தைக் காட்டிய அந்த ஒரு நொடி.. வைரலாகும் ஷாக் வீடியோ‌..!!

முதலைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் சிலர் வேண்டுமென்றே அவற்றிடம் வம்பு செய்து ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இரண்டு நபர்கள் ஒரு பெரிய முதலையைத் தடியால் சீண்டி விளையாடுகிறார்கள். தரையில்…

Read more

தேச துரோகம்னு சொல்றாங்க நான்…! தளபதி விஜயே போன் பண்ணி கேட்டாரு..! சத்தியமா வேணும்னே பண்ணல சாமி… விஷாலை கவுக்க பிளானா…? மேடையிலேயே கதறிய யோகி பாபு..!!

சமீபத்தில் நடிகர் விஷாலுடன் சென்றது குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு நடிகர் யோகி பாபு விளக்கமளித்துள்ளார். பிரியாணி சாப்பிடலாம் என்றுதான் விஷால் தன்னை அழைத்துச் சென்றதாகவும், அங்கு சென்ற பிறகுதான் அவர் சாமி கும்பிடுவதைப் பார்த்துத் தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது…

Read more

நெஞ்சை உருக்கும் காட்சி! 5 ஆண்டு காலப் போராட்டம்.. கலெக்டர் ஆபீஸில் பாம்பு போல ஊர்ந்து சென்ற விவசாயி.. நடுங்க வைக்கும் பின்னணி.. மிரண்டு போன அதிகாரிகள்..!!

மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில், நிலத் தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான உமேஷ்வர் பால்தாவ் என்ற விவசாயி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு போல தரையில் ஊர்ந்து சென்று வினோத போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 5 ஆண்டுகளாகத் தனது நிலத்தை…

Read more

பரபரப்பான வீடியோ.. ஆசிரியை தோழியுடன் ஜாலி டூர்.. கணவரின் கள்ளக்காதலை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய மனைவி.. புர்காவுக்குப் பின்னால் மறைந்திருந்த ரகசியம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில், ஆசிரியை ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, தனது கணவரை நடுரோட்டில் மனைவி சரமாரியாக அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜய் நாகர் என்ற அந்த நபர் ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவர்…

Read more

வைரலாகும் ‘தலைமுடி’ சண்டை.. டீ குடிக்க வந்த இடத்தில் இப்படியா? நடுரோட்டில் குஸ்தி போட்ட இளம்பெண்கள்.. போலீசுக்கே சவால் விட்ட அந்த ஒரு வார்த்தை.. மிரண்டு போன பொதுமக்கள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் பகுதியில், சிப்ரா மால் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ஒரு டீ கடைக்கு வெளியே இரண்டு இளம்பெண்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. முதலில் ஏதோ ஒரு விஷயம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கிய…

Read more

அம்மா ரத்த வெள்ளத்தில்… அப்பா மரத்தில் சடலமாக… 16 வயது மகனை அனாதையாக்கிய கொடூர சம்பவம்.. அதிர்ச்சியில் உறவினர்கள்.. பதறவைக்கும் பின்னணி..!!

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோத்தல் கிராமத்தைச் சேர்ந்த சர்வன் குமார் என்ற நபர், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி தன் மனைவி…

Read more

2026-ல் விஜய்க்காக களமிறங்கும் ரங்கசாமி? ரகசிய சந்திப்பில் கசிந்த ஷாக் தகவல்.. ஷாக்கில் பாஜக.. புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்..!!

புதுச்சேரியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச வந்த பாஜக மேலிடப்…

Read more

இந்தியா கூட்டணியின் அச்சாணியே திமுக தான்.. டெல்லியை ஆளப்போகிறாரா ஸ்டாலின்? சீமான் போட்ட அதிரடி கணக்கு.. பரபரப்பான பேட்டி..!!

இந்தியா கூட்டணியை வழிநடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் மிகவும் பொருத்தமான தலைவர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். அன்று காமராஜர் பிரதமராகும் வாய்ப்பு இருந்தும் அதை மறுத்து மற்றவர்களை உருவாக்கியது போல, இன்று ஸ்டாலினும் ராகுல் காந்தியை பிரதமராக்கத்…

Read more

தமிழ்நாட்டுக்கு ஒரே ஒரு ‘அம்மா’ தான்.. எனக்கு அந்தத் தகுதி இல்லை.. ஜெயலலிதா பெயரைச் சொல்லி தமிழிசை போட்ட திடீர் ‘கண்டிப்பு’..!!

தஞ்சாவூர் மாவட்டம் கரம்பயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தன்னை ‘அம்மா’ என்று அழைக்க வேண்டாம் எனத் தொண்டர்களிடம் அன்பாகக் கேட்டுக்கொண்டார். மேடைக்கு வரும்போது அங்கிருந்தவர்கள் அவரை ‘அம்மா’ என்று அழைத்ததைக் குறிப்பிட்ட அவர்,…

Read more

அண்ணாமலைக்குச் சிக்கல்? பாஜகவின் ‘மதவெறுப்பு அரசியல்’ அம்பலம்.. செல்வப்பெருந்தகையின் அதிரடி குற்றச்சாட்டு.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!

தஞ்சாவூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில், மதமாற்ற அழுத்தம் காரணம் இல்லை என சிபிஐ உறுதி செய்துள்ளதை சுட்டிக்காட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்தின்போது, அப்போதைய பாஜக மாநில தலைவர்…

Read more

விவசாயிகளுக்கு ஏமாற்றம்… கடனில் மூழ்கும் தமிழகம்.. இதுதான் திராவிட மாடல் சாதனையா? பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!

தமிழக இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். காலை உணவுத் திட்டம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றை வரவேற்ற அவர், மாநிலத்தின் கடன் சுமை 5.70 லட்சம் கோடியிலிருந்து 9.29 லட்சம் கோடியாக…

Read more

திமுக வேட்பாளராக விருப்பமா? பிப்ரவரி 20 முதல் தொடங்கும் விருப்பமனு தாக்கல்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தலைமை..!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 20 முதல்…

Read more

விஜய்யின் வருகை யாரை வீழ்த்தப்போகிறது? TVK-வுக்கு ஆதரவாகத் திரும்பும் காற்று? மேடையிலேயே பாராட்டித் தள்ளிய மதிமுக வாரிசு.. அதிரடி பேட்டியால் அரசியலில் பரபரப்பு..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை இளைஞர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று…

Read more

வெற்றி நடை போடும் இந்தியா.. நெதர்லாந்தை துவம்சம் செய்து சூப்பர் 8-க்குள் அதிரடியாக நுழைந்தது..!!

நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடரின் லீக் போட்டிகளில் விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்திய அணி கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, துபேவின் அதிரடி அரைசதத்தால்…

Read more

தடுமாறிய இந்தியா.. மீட்டு எடுத்த பாண்ட்யா – துபே.. 194 ரன்கள் இலக்கு – நெதர்லாந்துக்கு செக் வைத்த இந்தியா..!!

டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் 9 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியபோது, ஷிவம் துபே…

Read more

அண்ணாமலை மீது பாய்கிறது வழக்கு? லாவண்யா மரணத்தில் வெளிவந்த பகீர் உண்மை – சிபிஐ சொன்னது என்ன? செல்வப்பெருந்தகையின் அதிரடி மூவ்..!!

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் கடந்த 2022-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி லாவண்யா விவகாரத்தில், பாஜகவின் பொய்ப் பிரச்சாரம் சிபிஐ விசாரணை மூலம் அம்பலமாகியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மாணவியின் மரணத்திற்கு மதமாற்ற அழுத்தம் காரணம் இல்லை…

Read more

“மூணு மேட்ச்.. மூணு டக் அவுட்!” – இந்திய அணியில் ஒரு மோசமான சாதனை..ஒரு ரன் கூட எடுக்காமல் சொதப்பும் இளம் வீரர்.. பிசிசிஐ-யின் அடுத்த அதிரடி முடிவு என்ன?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மீண்டும் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். இந்தத் தொடரில் ஏற்கனவே அமெரிக்கா…

Read more

ஏர்பேக் எதுக்கு? நாங்கதான் ரியல் மென்!” லெக்சரி கார் உரிமையாளர்களுக்கே சவால் விடும் ஆட்டோ டிரைவர்.. வைரலாகும் ஒரு புகைப்படம்.. என்ன எழுதி இருக்குன்னு பாருங்க..!!

நகரத்துச் சாலைகளில் ஓடும் ஆட்டோக்களின் பின்னால் அவ்வப்போது சுவாரசியமான வாசகங்களைக் காணலாம். அவை சில நேரங்களில் கிண்டலாகவும், சில நேரங்களில் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆட்டோ ஒன்றின் பின்னால் “No Airbags,…

Read more

“இது என் புருஷன் உடம்பே இல்லை!” – போலீசையே குழப்பிய மனைவி.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த வெறிச்செயல்.. பகீர் பின்னணி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் பஜன்லால் என்ற 32 வயது இளைஞர், அவரது மனைவி இந்திரா தேவி மற்றும் கள்ளக்காதலன் பிரபுதயாள் ஆகியோரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்ட…

Read more

“நடந்தது நடந்துடுச்சு.. விடுங்க!” காதலி உடல் அருகே மது விருந்து… ஆவியுடன் பேச மாந்திரீக சடங்கு.. கைதான காதலனின் திமிரான பதில்.. அதிரவைக்கும் எம்பிஏ மாணவி கொலை வழக்கு..!!

இந்தூரில் 24 வயது எம்பிஏ மாணவி தனது காதலன் பியூஷ் தமனோடியாவால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண விஷயத்தில் ஏற்பட்ட தகராறில், பியூஷ் அந்தப் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரது உடலுக்குப் பாலியல்…

Read more

“நெதர்லாந்து போட்டியில் அதிரடி மாற்றம்.. இந்திய அணியின் பிளான் என்ன? ரோகித் எடுத்த ரகசிய முடிவு.. உலகக்கோப்பை களத்தில் மிரட்டப்போகும் புதிய படை..!!

பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. இந்த நிலையில், தனது கடைசி லீக் போட்டியில் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய…

Read more

உலகக் கோப்பை போட்டியில் திடீர் மாற்றம்: கேப்டன் சான்ட்னர் நீக்கம்.. பின்னணியில் இருக்கும் விசித்திரக் காரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கனடாவுக்கு எதிரான 2026 டி20 உலகக் கோப்பை போட்டியில், நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாகத் தற்காலிக கேப்டனாகப் பொறுப்பேற்ற டேரில் மிட்செல் இது குறித்து விளக்குகையில், சான்ட்னர் இரவு…

Read more

“பதவி உயர்வு தரல.. ஆனா வேலையை மட்டும் கத்துக்கொடுக்கணுமா? அமெரிக்க நிறுவனத்தை அலறவிட்ட பெண்.. வைரல் வீடியோ..!!

அமெரிக்காவில் 25 ஆண்டுகால அனுபவம் கொண்ட ஜெனிஃபர் ஷ்ரோடர் என்ற பெண்மணி, தனக்கு வரவேண்டிய பதவி உயர்வை அனுபவமே இல்லாத 25 வயது பட்டதாரிப் பெண்ணுக்கு வழங்கிய நிறுவனத்திற்கு எதிராக அதிரடி முடிவை எடுத்துள்ளார். அந்தப் பெண்ணுக்குத் தொழிலைக் கற்றுத்தருமாறு நிர்வாகம்…

Read more

விஜய் அதிருப்தி.. விருப்ப மனு தாக்கல் செய்வதில் திடீர் சிக்கல்.. பனையூர் அலுவலகத்திலிருந்து பறந்த அதிரடி உத்தரவு.. பின்னணி இதுதான்..!!

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் வழங்கும் பணி கடந்த 6-ஆம் தேதி பனையூர் அலுவலகத்தில் தொடங்கியது. ஆரம்பத்தில் நேரில் வழங்கப்பட்ட நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக பின்னர் ஆன்லைன் வழியாகவும் மனுக்கள்…

Read more

வெறும் ஹார்ன் அடித்ததற்காக இப்படியா? நடுரோட்டில் இளம்பெண்களை காரிலிருந்து இழுத்துத் தாக்கிய கும்பல்.. பதறவைக்கும் பின்னணி..!!!

கிரேட்டர் நொய்டாவின் பிஸ்ராக் பகுதியில் பிப்ரவரி 14-ஆம் தேதி கார் ஹார்ன் அடித்தது தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறில், ஒரு கும்பல் காரில் இருந்த பெண்களை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துத் தாக்கியுள்ளது. பொதுவெளியில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகள்…

Read more

21 ஆண்டுகால தலைமறைவு… டீக்கடைக்காரராக மாறிய போலீஸ்.. சினிமா பாணியில் சிக்கிய கொடூர குற்றவாளிகள்.. 2005-ல் நடந்த தாக்குதல்… 2026-ல் முடிந்த வேட்டை..!!

கடந்த 2005-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் சூரத்தின் வராச்சா பகுதியில் நபர் ஒருவரை வாளால் தாக்கிவிட்டு தப்பியோடிய இருவரை, 21 ஆண்டுகளுக்குப் பிறகு சூரத் சிறப்புப் பிரிவு போலீசார் உத்தரபிரதேசத்தில் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சந்தோஷ் யாதவ் மற்றும் அவரது…

Read more

ஆட்சியில் பங்கா? திமுக-வுக்கு செக் வைத்த காங்கிரஸ் மேலிடம்.. கே.சி. வேணுகோபால் அதிரடி விளக்கம்.. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆட்சியைத் தக்கவைக்க திமுக கூட்டணியும், அதிகாரத்தைக் கைப்பற்ற அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர், தவெக போன்ற கட்சிகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சில சலசலப்புகள்…

Read more

தமிழகத்தின் கடன் சுமை இவ்வளவு கோடியா? திமுக அரசுக்கு செக் வைத்த வானதி சீனிவாசன்.. பட்ஜெட் ரகசியத்தை உடைத்த பாஜக..!!

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ள பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இது திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட்டாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் திமுக அரசு பெருமளவு கடன்…

Read more

“எம்.ஜி.ஆர் ஆக முடியாது!” “யார் யாரோ கனவு காண்கிறார்கள்!” – தியேட்டரில் வைத்து செம பதிலடி கொடுத்த எடப்பாடி.. யாரைக் குறிவைத்து இந்த விமர்சனம்?

சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் எம்.ஜி.ஆரின் ‘இதயக்கனி’ திரைப்படத்தைப் பார்த்து ரசித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சினிமாவில் அரசியலைப் புகுத்தி வெற்றி கண்ட ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் மட்டும்தான் என்று புகழாரம் சூட்டினார். புகழின் உச்சியில் இருந்தபோதே சினிமாவைக் கைவிட்டு முழுநேர…

Read more

ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த பண்ருட்டி ராமச்சந்திரன்.. பிப். 19-ல் புதுக்கட்சி? வெளியானது அதிரடி தகவல்..!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி ‘எம்.ஜி.ஆர் அதிமுக’ என்ற புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக, அதிமுக, பாமக எனப் பல்வேறு கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்த…

Read more

“என்ன தோற்கடிக்கப் பாக்குறாங்க…” – மதுரையில் மனம் திறந்த செல்லூர் ராஜூ..!!

மதுரை வாடிப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தான் மக்களுடன் நெருக்கமாக இருப்பதால் மக்கள் தனக்கு தொடர்ந்து வாக்களிப்பதாகத் தெரிவித்தார். தான் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவேனா அல்லது தொகுதி மாறுவேனா என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி…

Read more

பாகிஸ்தான் வீரர்களை அவமானப்படுத்த வேண்டாம்.. சூர்யகுமார் யாதவ் போட்ட அதிரடி உத்தரவு.. பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் கசிந்த ரகசிய பேச்சு.. பின்னணி என்ன?

2026 டி20 உலகக் கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களைக் கேலி செய்யவோ அல்லது அவமானப்படுத்தவோ வேண்டாம் என்று இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட திரைக்குப் பின்னால்  எடுக்கப்பட்ட வீடியோவில்,…

Read more

காங்கிரஸ் – திமுக மோதல்: ராகுல் காந்தி போட்ட உத்தரவை மீறினாரா மாணிக்கம் தாகூர்? செல்வப்பெருந்தகை விளக்கம்..!!

திமுக குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் தெரிவித்த கருத்துகளுக்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். கூட்டணி விவகாரங்கள் குறித்து யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது என்று ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும்…

Read more

13 ஆண்டுகால காதல்… 3 குழந்தைகள்.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. நண்பனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி.. விசாரணை வெளிவந்து திடுக்கிடும் உண்மைகள்..!!

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் லம்புவா பகுதியில், 13 ஆண்டுகால காதல் திருமண வாழ்க்கை ஒரு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. மூன்று குழந்தைகளின் தாயான ஷில்பி சிங் என்பவருக்கும், லாரி டிரைவரான தீபக் சிங் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதலே இந்த…

Read more

மீண்டும் ஒரு அவமானம்.. உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுகிறதா பாகிஸ்தான்? அரசியலால் அழியும் கிரிக்கெட்? – பிசிபி தலைவரை போட்டுத்தாக்கும் ஜாம்பவான்..!!

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தோல்வியால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதே கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்…

Read more

ஒரே ஒரு செகண்ட்.. தண்ணீர் சூடாகிவிட்டதா எனப் பார்க்கப்போய் பறிபோன உயிர்.. ஒரு சின்னத் தப்பு இவ்வளவு பெரிய ஆபத்தா? நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஆனந்த் நகர் பகுதியில், வாளியில் தண்ணீரைச் சூடுபடுத்தியபோது மின்சாரம் தாக்கி 7-ஆம் வகுப்பு மாணவன் கேசவ் (13) உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. குளிப்பதற்காக மின்சார ஹீட்டர் கம்பி மூலம் தண்ணீரைச் சூடுபடுத்திக் கொண்டிருந்த…

Read more

அம்மாவுக்கு மகப்பேறு போட்டோஷூட்.. விளையாடிக்கொண்டிருந்த மகன் எங்கே போனான்? ஒரு நொடி கவனக்குறைவு இவ்வளவு பெரிய ஆபத்தா? நெஞ்சை உருக்கும் சோகம்..!!

பெங்களூருவில் மகப்பேறு கால புகைப்படப் பிடிப்பின் போது, மூன்று வயது சிறுவன் தண்ணீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. சரண் மற்றும் சுவாதி தம்பதியினரின் மகனான லக்ஷ்மீர், தனது தாயின் போட்டோஷூட் நடந்த இடத்திற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்தான். எட்டு…

Read more

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.. மனிதனா நீ? வாயில்லா ஜீவனை அடித்துக் கொன்ற கொடூரம்.. இளைஞருக்குக் காத்திருக்கும் தர்ம அடி? போலீசார் சொன்ன அதிரடி பதில்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் பிதர்வார் பகுதியில், இளைஞர் ஒருவர் தெருநாய் ஒன்றை குச்சியால் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படிக்கட்டில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த அந்த நாயை, அந்த நபர் திடீரென குச்சியால் மீண்டும் மீண்டும்…

Read more

“பெண்களை இப்படியா பேசுவது?” – பாஜக மாவட்ட தலைவரின் ஆபாசப் பேச்சு.. கொந்தளித்த ஜோதிமணி எம்.பி.. வெடித்தது அடுத்த சர்ச்சை..!!

கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குறித்து ஆபாசமாகப் பேசியதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து வேதனை தெரிவித்துள்ள ஜோதிமணி, இது ஒரு தனிப்பட்ட தாக்குதல் கிடையாது என்றும், பொதுவாழ்வில் இருக்கும்…

Read more

கொசு மருந்தடிக்கக் கூட வக்கற்ற ஆட்சியா? – ஆயிரக்கணக்கான புகார்கள்.. மௌனம் காக்கும் அரசு.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

தமிழகத்தில் திமுக ஆட்சியில் மக்களின் சுகாதாரத்தில் பெரும் அலட்சியம் காட்டப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள் சரியாகப் பராமரிக்கப்படாததால் கொசுக்கள் அதிகளவில் பெருகியுள்ளதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக கொசு மருந்து அடிக்கும் பணிகள்…

Read more

Other Story