கையில் தண்ணீர்.. கண்ணில் நீர்.. மயங்கிக் கிடந்த தாயை எழுப்ப போராடும் சிறுவன்.. வேடிக்கை பார்த்த மனிதநேயமற்ற கூட்டம்.. கல் நெஞ்சையும் கரைய வைக்கும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சாலையோரம் மயங்கிக் கிடந்த தன் தாயை எழுப்ப ஒரு சிறுவன் போராடும் மனதை உலுக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்தச் சிறுவன் கையில் தண்ணீர் மற்றும் தின்பண்டங்களுடன், அழுதுகொண்டே தன் தாய்க்கு நினைவு திரும்ப முயற்சி…

Read more

Other Story