திமுகவுக்கு ‘செக்’ வைக்கும் காங்கிரஸ்? “இப்படி நடந்தா கஷ்டம்..” ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை விடுத்த பகிரங்க எச்சரிக்கை.. டெல்லியில் நடந்தது என்ன?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்காதது காங்கிரஸ் கட்சியினரிடையே ஒருவித எதிர்பார்ப்பையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸில் ஒரு தரப்பினர் திமுக கூட்டணியை ஆதரித்தாலும், மற்றொரு தரப்பினர் தவெக பக்கம் சாய…

Read more

30 அடி உயரத்தில் இருந்து விழுந்து சிதைந்த உடல்.. “நடக்கவே முடியாது” என்றார்கள்.. ஆனால் இன்று உலகையே மிரட்டும் கிரிக்கெட் நாயகன்.. மிரள வைக்கும் சாதனை..!!

பாகிஸ்தானின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஹைதர் அலியின் கிரிக்கெட் பயணம் மிகுந்த மனஉறுதி கொண்டது. சிறுவயதில் கிரிக்கெட் விளையாடத் தடை, லாகூரில் பிழைப்புக்காக நள்ளிரவு வரை ஹோட்டலில் வெயிட்டர் வேலை எனப் பல தடைகளைத்…

Read more

இந்தியாவுக்கு பயந்ததா பாகிஸ்தான் வாரியம்? ஐசிசி முன்னால் மண்டியிட்டதா? சோயப் அக்தர் சொல்லும் அதிரடித் தகவல்.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!!

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்போம் என்று கூறிவிட்டு, பின்னர் அமைதியாக விளையாடச் சம்மதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இரட்டை நிலையை அந்த நாட்டு முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். வாரியத் தலைவர் மோசின் நக்வியை…

Read more

“70 நாளாச்சு.. இன்னும் பதிலே இல்லை!” ஸ்டாலினை சந்திக்கப் போகும் செல்வப்பெருந்தகை.. கையில் இருக்கும் அந்த ‘லிஸ்ட்’.. காங்கிரஸின் மெகா டீல் – திணறும் திமுக..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் புகைச்சல் ஆரம்பமாகியுள்ளது. டெல்லியில் நேற்று மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மேலிடக் கூட்டத்தில், திமுக மீது கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பாஜகவில் உட்கட்சி மோதலா? கேசவ விநாயகம் நீக்கம் ஏன்? அண்ணாமலை கொடுத்த அதிரடி விளக்கம்..!!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட்டது குறித்து நிலவும் சர்ச்சைகளுக்கு விளக்கமளித்துள்ளார். கேசவ விநாயகம் நீண்ட காலம் பாஜகவில் சிறப்பாகப் பணியாற்றியவர் என்றும், அவரை ஆர்எஸ்எஸ் இயக்கம் பாஜகவின் பணிக்காக வழங்கியிருந்ததாகவும்…

Read more

விஜய்க்கு அடுத்தடுத்து வரும் நெருக்கடி.. தவெக அலுவலகத்தை காலி செய்யச் சொல்லி மிரட்டலா? பின்னணியில் இருப்பது யார்? அதிர்ச்சியில் நிர்வாகிகள்..!!

சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக அலுவலகத்தை உடனடியாக காலி செய்யுமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான இந்தக் கட்டிடத்தில் தான், கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவின்…

Read more

அப்போலோவில் துரைமுருகன்.. உறவினர்கள் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் இன்று இரவு தனது வீட்டில் எதிர்பாராதவிதமாகத் தவறி கீழே விழுந்ததில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்? ஆளும் கட்சிக்கு எதிராக விஜய் விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அரசியலில் பெரும் பரபரப்பு..!!

சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டிருந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை திமுகவினர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக மீது மக்களிடையே பெருகி வரும்…

Read more

குளிர்ச்சியான தண்ணீருக்குப் பதில் சுடுதண்ணீர்.. வாய் வெந்து வலியால் துடித்த சிறுமி.. ஹோட்டல் ஊழியர் செய்த தவறு .. தந்தை வெளியிட்ட உருக்கமான பதிவு..!!

சிங்கப்பூரில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில், சிறுமி ஒருவருக்குக் குளிர்ச்சியான தண்ணீருக்குப் பதிலாகத் தவறுதலாகச் சுடுதண்ணீர் வழங்கப்பட்டதில், அச்சிறுமியின் வாய் வெந்து மிகுந்த பாதிப்புக்குள்ளானது. சிறுமியின் தந்தை ரிதுவான் முகமது இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தனது மகளின் தண்ணீர் பாட்டிலில்…

Read more

கிணற்றில் வீசப்பட்ட 6 உயிர்கள்..‌ கண்முன்னே துடித்த தாய் நாய்.. வைரலாகும் நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில், ஆறு நாய்க்குட்டிகள் கொடூரமான முறையில் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 25-ஆம் தேதி நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவத்தின் போது, அந்தக் குட்டிகளின் தாய் நாய் அருகிலேயே நின்று…

Read more

லாரி ஏறி நசுங்கிய வாட்டர் பாட்டில்கள்.. நிலைகுலைந்து நின்ற ஏழை வியாபாரி.. அங்கே வந்த போலீஸ் அதிகாரி செய்த ‘அந்த’ காரியம்.. வைரல் வீடியோ..!!

பரபரப்பான சாலையில் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்த ஒரு ஏழை வியாபாரியின் பாட்டில்கள், எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த லாரியின் அடியில் சிக்கி நசுங்கின. தனது வாழ்வாதாரமான பாட்டில்கள் சிதைந்து போனதைக் கண்டு அந்த வியாபாரி செய்வதறியாது கலங்கி நின்றார். அங்கிருந்த மக்கள்…

Read more

உயிரைப் பறித்த ‘கேஸ் கீசர்’ கணவன் இறந்த சில நிமிடங்களில் மனைவியும் பலி.. அனாதையாக நின்ற 19 வயது மகன்.. பெங்களூருவில் நடந்த திக் திக் சம்பவம்..!!

பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் ஒரே நாளில் கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. டிரைவராகப் பணியாற்றி வந்த 48 வயது ராஜு, தனது வீட்டில் குளிப்பதற்காக ‘கேஸ் கீசரை’ பயன்படுத்தியுள்ளார். அப்போது அதிலிருந்து கசிந்த நச்சு…

Read more

உலகக்கோப்பையின் ‘பெஸ்ட் கேட்ச்’ இதுதான்! ரத்தம் சொட்டச் சொட்ட பிடி கொடுக்காத ஜிம்பாப்வே வீரர்.. வைரல் வீடியோ..!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணியின் 22 வயது இளம் வீரர் பிரையன் பென்னட் செய்த சாகசம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆட்டத்தின் 20-வது ஓவரில், ஓமன் வீரர் நதீம் கான் அடித்த…

Read more

விளையாட்டா இல்ல யுத்தமா?மைதானத்தில் ரத்த வெள்ளை.. எதிராளியின் காதைக் கடித்த வீரருக்கு நேர்ந்த கதி.. பறந்து வந்த நாற்காலிகள்.. மிரள வைக்கும் வீடியோ‌‌..!!

செக் குடியரசில் நடைபெற்ற கலப்பு தற்காப்புக் கலை போட்டியின் போது, ஒரு வீரர் தனது எதிராளியின் காதைக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘விதிமுறைகள் இல்லாத போட்டி’‌‌ என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பாவோல் வாஸ்கோ என்ற வீரர்…

Read more

சட்டக் கல்லூரியில் துப்பாக்கிச் சூடு.. வகுப்பறையிலேயே மாணவி சுட்டுக்கொலை.. பஞ்சாப்‌ நடந்த ரத்த வெறி ஆட்டம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!

பஞ்சாப் மாநிலம் தரண் தரண் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில், 19 வயது மாணவன் தனது சக மாணவியைச் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியின் இரண்டாம் செமஸ்டர் படித்து வந்த பிரின்ஸ்ராஜ் சிங்…

Read more

“No Money.. No Money..” வெளிநாட்டு பெண்ணிடம் காசு வாங்க மறுத்த கடைக்காரர்.. காரணம் தெரிந்தால் வியந்து போவீர்கள்.. வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இந்தியர்களின் விருந்தோம்பல் பண்பை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. வெளிநாட்டுப் பெண் ஒருவர் தெருவோரக் கடை ஒன்றில் ‘சோலே குல்சே’ என்ற உணவைச் சாப்பிடச் சென்றபோது, அந்த உணவிற்கான பணத்தை முன்கூட்டியே கொடுக்க…

Read more

திக் திக் நிமிடம்.. பள்ளி சென்ற சிறுமியை சூழ்ந்த நாய் கூட்டம்.. கடைசி நொடியில் நடந்த அதிசயம்.. உயிர் தப்பியது எப்படி? வைரலாகும் சிசிடிவி காட்சி..!!

மும்பை டோம்பிவிலி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், காலை பள்ளிக்குச் சென்ற ஏழு வயது சிறுமியை தெருநாய்கள் கூட்டமாகத் துரத்தித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தனது பள்ளி வாகனத்தைப் பிடிக்கச் சென்றபோது, அங்கிருந்த நான்கு ஐந்து…

Read more

இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக மனிதநேயத்தை மறந்த வாலிபர்.. ஒரு வீடியோ.. 9 லட்சம் அபராதம்.. சிக்கலில் மாட்டிய மலேசிய இன்ஃப்ளூயன்சர்..!!

மலேசியாவைச் சேர்ந்த 23 வயது சமூக ஊடகப் பிரபலம் டாங் சீ லுக், வீடற்ற முதியவர் ஒருவருக்கு எலும்புகள் கலந்த உணவை வழங்கிய வீடியோவை வெளியிட்டதற்காக 40,000 மலேசிய ரிங்கிட் (சுமார் ₹9.2 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2025 ஆகஸ்ட்…

Read more

இணையத்தை அதிரவைக்கும் வீடியோ.. ஓடும் ரயிலில் ரீல்ஸ் எடுத்த இளைஞர்.. ஒரே ஒரு உதை.. அடுத்த விநாடியே நடந்த பகீர் சம்பவம்..!!

இன்றைய காலத்தில் சமூக வலைதளங்களில் புகழ்பெறுவதற்காக இளைஞர்கள் எதையும் செய்யத் துணிகிறார்கள். சில நேரங்களில் இது போன்ற முயற்சிகள் விபரீதத்தில் முடிந்துவிடுகின்றன. அப்படி ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு இளைஞர் ஓடும் இரயிலுக்கு மிக அருகில்…

Read more

10 ஆண்டுகால அதிகாரம் காலி..‌‌ அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. பணிந்து போன மேலிடம்..‌ கேசவ விநாயகம் அதிரடி நீக்கம்.. பின்னணி என்ன?

சென்னையில் நேற்று பாஜக மேலிடத் தலைவர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவில் மாநிலத் தலைவரை விட நிர்வாக ரீதியாக அதிக அதிகாரம் கொண்ட…

Read more

கம்பீர் கொடுத்த விருந்து.. பாதியிலேயே காரில் ஏறிச் சென்ற அபிஷேக் சர்மா.. என்ன நடந்தது? பின்னணியில் இருக்கும் உண்மை..!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இந்திய வீரர்களுக்குச் சிறப்பு விருந்து அளித்தது தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவை வீழ்த்திய உற்சாகத்தில் இருக்கும் இந்திய…

Read more

பாமக இனி யாருக்கு? ராமதாஸுக்கு விழுந்த பலத்த அடி.. டெல்லி உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய பதில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாமக தலைவராக அன்புமணி தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் முன்னதாக அங்கீகரித்திருந்தது. இதனை எதிர்த்து…

Read more

“மோடிக்கு தைரியம் இல்லை!” – சபாநாயகர் முகத்திலேயே கரியை பூசிய காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள்.. டெல்லியில் பரபரப்பு..!!

மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்ற வராததற்கு எதிர்க்கட்சிகளின் அச்சுறுத்தல் காரணமல்ல, அவர்களை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததே காரணம் என்று காங்கிரஸ் பெண் எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். முன்னதாக, பிரதமர் இருக்கை அருகே காங்கிரஸ் பெண் எம்பிக்கள் தகாத…

Read more

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு ‘நோஸ்கட்’ கொடுத்த திமுக அமைச்சர் இ.பெரியசாமி .. கூட்டணியில் விரிசலா? நடந்தது என்ன..!!

திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இ.பெரியசாமி, தமிழக அரசு நிர்வாகத் திறமையுடன் செயல்படுவதாகக் குறிப்பிட்டார். டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தாமதமாவதை நிர்வாகத் தோல்வி என்று சொல்வதை ஏற்க முடியாது என்றும், சிறந்த நிர்வாகத்திற்காக மத்திய அரசிடமே தமிழகம் பாராட்டுப் பெற்றுள்ளதாகவும் அவர்…

Read more

“கூட்டணி இல்லாம எப்படி நிக்கிறது?” விஜயகாந்த் கட்சிக்கு வந்த சோதனை.. அதிர்ச்சியில் பிரேமலதா.. அடுத்த மூவ் என்ன?

தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுவரை இறுதி முடிவை அறிவிக்கவில்லை. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற முக்கிய கூட்டங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட…

Read more

“விசில் போடாதீங்க!” விஜய்யின் சின்னம் என்பதாலா இந்த தடை? சேப்பாக்கத்தில் போலீஸ் போட்ட அதிரடி ரூல்.. பின்னணியில் என்ன நடக்கிறது?

இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கி நடைபெற்று வரும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக, (பிப் 08‌) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியைக் காண வந்த ரசிகர்கள் மைதானத்திற்குள்…

Read more

அதிமுக-விற்கு விழுந்த அடுத்த அடி.. விஜய்யின் தவெக-வுடன் கைகோர்க்கும் அண்ணா திராவிடர் கழகம்.. டெல்டா மாவட்டங்களில் பலம் மாறப்போகிறதா?

பிரபல நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. கட்சியின் முதல் மாநாட்டிற்குப் பிறகு விஜய்யின் அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு இருக்கும் பெரும் ரசிகர் பலம் தேர்தலில் 10…

Read more

“தோல்வி இங்கே குற்றம்!”‌ வளர்ப்பு முறையை மாற்றச்சொல்லும் இளைஞர்.. ஜஸ்பீர் சிங் சொன்ன அதிரடி கருத்து.. வைரலாகும் பதிவு..!!

குருகிராம் பகுதியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர் ஜஸ்பீர் சிங், இந்தியப் பெற்றோர்களின் வளர்ப்பு முறை குறித்துப் பகிர்ந்துள்ள கருத்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்திய வளர்ப்பு முறையை “பிரஷர் குக்கர் பேரண்டிங்” என்று விமர்சித்துள்ள அவர், பெரும்பாலான இந்தியப்…

Read more

தேர்வு மையத்தில் நடந்த குளறுபடி.. மாற்றப்பட்ட உயரதிகாரி.. குரூப் 2 முதன்மை தேர்வு ரத்து – மறுதேர்வு எப்போது?டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு தற்போது மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்வு மையத்தில்,…

Read more

மா.செ-களுக்கு தளபதி போட்ட உத்தரவு.. நாளை ஒரு ‘தனிப்பட்ட’ மீட்டிங்.. தவெக-வில் நடக்கப்போவது என்ன? பீதியில் முக்கிய புள்ளிகள்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி, நாளை மாவட்டச் செயலாளர்களுடன் அவர் காணொலி வாயிலாக அவசர ஆலோசனை…

Read more

பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் நடந்த அதிரடி மாற்றம்.. விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு தரமிறக்கம்.. முழு விவரம் உள்ளே..!!

இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) 2025-26 ஆம் ஆண்டுக்கான புதிய வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மிகப்பெரிய மாற்றமாக, 7 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட்ட ‘Grade A+’ பிரிவு நீக்கப்பட்டு, தற்போது ஏ, பி மற்றும் சி என…

Read more

திமுக கோட்டையில் ஓட்டை? எடப்பாடி பழனிசாமியைத் தேடி வந்து இணைந்த 200 இஸ்லாமியர்கள்.. தஞ்சையில் பரபரப்பு..!!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாற்று கட்சியினரைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் பிரதான கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் ஆவூர் ஜமாஅத் தலைவர் ஹசன் பசீர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் எடப்பாடி பழனிசாமியைச்…

Read more

துபாயில் கணவன்… வீட்டில் மாமனாரின் அத்துமீறல்.. ஒரு வயதுக் குழந்தையை கூட விடாத காமக் கொடூரன்.. டிஎன்ஏ சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!

மும்பை கோப்பர்காய்ரனே பகுதியில் ஒரு வயது ஆண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மருமகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் 50 வயது முதியவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 2025 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை இந்தச் சம்பவங்கள்…

Read more

“எங்களுக்கு 5 தொகுதிகள் வேண்டும்!” – திமுக-விடம் லிஸ்ட் கொடுத்த ஜவாஹிருல்லா… அறிவாலயத்தின் பதில் என்ன?

திமுக தலைமையிலான கூட்டணியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சியின் 18-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னையில் கொடியேற்றி உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, வெற்றி…

Read more

அதிர்ச்சியில் அறிவாலயம்.. ராகுல் காந்தி போட்ட ‘41’ ஸ்கெட்ச்.. திமுக-வை அதிர வைத்த காங்கிரஸ்.. கனிமொழி கொடுத்த ரிப்போர்ட் என்ன?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ‘ஆட்சியில் பங்கு’ மற்றும் கூடுதல் தொகுதிகளைக் கேட்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸை, இந்த முறை 20 தொகுதிகளுக்குள் சுருக்க திமுக திட்டமிட்டிருந்தது. ஆனால், தவெக…

Read more

“கொஞ்சம் பொறுங்க.. நல்ல செய்தி வரும்!” தேமுதிக கூட்டணி யாருடன்? மேடையிலேயே உண்மையை உடைத்த விஜய பிரபாகரன்..!!

தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், சென்னை பம்மலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், தனது குடும்பத்திற்கு எம்.எல்.ஏ, எம்.பி பதவிகளோ அல்லது மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையோ இல்லை என்று தெரிவித்துள்ளார். கட்சிக்காக…

Read more

“நாங்க கேட்க ரெடி.. ஸ்டாலின் கொடுக்க ரெடி!” – திமுக கூட்டணியில் சீட் கன்பார்ம்? எர்ணாவூர் நாராயணன் ஓபன் டாக்..!!

சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், வரும் 2026 சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணிக்கே தங்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த…

Read more

விஜய் ஒரு ஊழல்வாதி.. என்கிட்ட ஆதாரம் இருக்கு!” எடப்பாடி பழனிசாமி விடுத்த அதிரடிப் புகார்..!!

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் ஏன் ‘இந்தியா’ கூட்டணி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார் எனக் கேள்வி எழுப்பினார். திமுக மற்றும் காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்று கூறிய அவர், ஸ்டாலின்…

Read more

15 நிமிடத்தில் 3.25 லட்சம் காலி.. வீட்டிற்குள் நுழைந்து கத்திமுனை மிரட்டல்.. தந்தை இல்லாத நேரம் பார்த்து புகுந்த கும்பல்.. கைவரிசை காட்டியது யார் தெரியுமா?

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், சுரங்கத்துறையில் பணியாற்றும் அர்ச்சனா வர்மா (28) என்ற இளம்பெண்ணை அவரது வீட்டிலேயே பணயக்கைதியாக பிடித்து வைத்து, கத்திமுனையில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிச்சலான கொள்ளையை அரங்கேற்றியது அந்தப் பெண்ணின் வீட்டில் வேலை செய்யும்…

Read more

காற்றில் மறைந்து 35 வருடம் கழித்து தரையிறங்கிய விமானம்.. உள்ளே இருந்ததைக் கண்டு உறைந்து போன அதிகாரிகள்.. பின்னணியில் இருக்கும் அதிரடி உண்மை..!!

உலகையே வியப்பில் ஆழ்த்திய ‘சாண்டியாகோ பிளைட் 513’ விமான மர்மம் குறித்த சுவாரசியமான தகவல் இதோ. கடந்த 1954-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி, ஜெர்மனியிலிருந்து பிரேசில் நோக்கி 92 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம், அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் பறந்து…

Read more

பாபா வாங்கா கணித்தபடியே நடக்கும் பேரதிசயம்.. தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் மாற்றத்திற்கான ரகசிய பின்னணி..!!

பல்கேரியாவின் புகழ்பெற்ற தீர்க்கதரிசியான பாபா வாங்கா, எதிர்காலத்தில் காகிதப் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து மக்கள் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களின் மீது முதலீடு செய்வார்கள் என்று கணித்திருந்தார். அவரது கணிப்பை மெய்ப்பிக்கும் வகையில், 2026-ஆம் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளியின்…

Read more

48 மணி நேரத்தில் 5 விபத்துகள்.. யோகி ஆதித்யநாத் போட்ட உத்தரவு.. ஆனாலும் தொடரும் ரத்தக் களரி.. என்ன நடக்கிறது லக்னோவில்?

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பட்டம் விடும் மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியதில், முதியவர் ஒருவரின் மூக்கு துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அங்கு இத்தகைய ஐந்தாவது விபத்து இதுவாகும். இது தொடர்பான வீடியோவில்,…

Read more

சாப்பாடு போட்டது ஒரு தப்பா? ஒரு பாக்கெட் தானியம்.. ரூ. 2.5 லட்சம் அபராதம்.. 71 வயது இந்தியப் பெண்மணிக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி ஆக்ஷன்..!!

சிங்கப்பூரில் புறாக்களுக்குத் தீவனம் அளித்த 71 வயது இந்தியப் பெண்மணி ஷண்முகநாதன் ஷாமலாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சுமார் 2.5 லட்சம் ரூபாய் (3,200 சிங்கப்பூர் டாலர்) அபராதம் விதித்துள்ளது. சிங்கப்பூரின் வனவிலங்கு சட்டத்தின் கீழ் இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டோ…

Read more

ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் 169 முறை இடம்பெற்ற பெயர்.. தலாய் லாமா அலுவலகம் வெளியிட்ட அதிரடி விளக்கம் என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் பெயர் 169 முறை இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 2012-ஆம் ஆண்டு ஒரு தீவில் நடக்கும் நிகழ்வில் இருவரும்…

Read more

“விஜய் வருவது திமுக-விற்கு தான் ஆப்பு!” ஸ்டாலினுக்கு செக் வைக்க டிடிவி தினகரன் போட்ட ஸ்கெட்ச்..!!

கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகம் தற்போது போதைப்பொருட்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், பள்ளி மாணவர்களிடமே போதைப்பொருள் புழக்கம் இருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார். விஜய்யின் அரசியல் வருகை திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்,…

Read more

“அதிமுக ஒரு கிளைக் கழகம்!” – எடப்பாடி பழனிசாமியை வம்புக்கு இழுத்த காங்கிரஸ் தலைவர்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் கூட்டணி குறித்து முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரம் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே…

Read more

காங்கிரஸ் நிர்வாகிகள் வாயைத் திறக்காதீங்க.. “திமுக-வுடன் மோதலா? செல்வப்பெருந்தகை கொடுத்த அதிரடி விளக்கம்.. கூட்டணிக்குள் நடப்பது என்ன?

மதுரையில் நடைபெற்ற இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக-வுடனான கூட்டணி உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஓரிரு நாட்களில் காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என்றும், திமுக மீது…

Read more

சசிகலா போடும் மெகா ஸ்கெட்ச்.. பிப்ரவரி 24-ல் புதுக் கட்சி? நேரடியாகக் களமிறங்கும் சின்னம்மா.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் பிப்ரவரி 24-ம் தேதி, மதுரையிலோ அல்லது ராமநாதபுரத்திலோ பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி புதிய கட்சியைத் தொடங்க சசிகலா திட்டமிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தமக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கருதும்…

Read more

“36 நாட்கள் காத்திருப்பு.. பொறுமைக்கும் எல்லை உண்டு.. தொகுதிப் பங்கீட்டில் நடப்பது என்ன? திமுக-வுக்கு மாணிக்கம் தாகூர் கொடுத்த ‘மரியாதை’ வார்னிங்..!!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுவதாக விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேச அனுமதிக்காததைக் கண்டித்து போராடியதற்காகத் தாமும், சு. வெங்கடேசன் எம்.பி-யும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசு…

Read more

“யாரை மறைக்க இந்த நாடகம்? குரூப் 2 தேர்வு ரத்தால் வெடித்த சர்ச்சை.. ஆடிப்போன திமுக அரசு.. உண்மையை உடைத்த தளபதி விஜய்..!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பதற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுப் பணிக்காக இரவு பகலாக உழைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையை இந்த நடவடிக்கை சிதைத்துவிட்டதாக அவர்…

Read more

Other Story