தூது போன பாகிஸ்தானுக்கு நேர்ந்த கதி.. “உங்க பேச்சுவார்த்தை எங்களுக்கு வேண்டாம்”.. ஈரானின் ஒற்றைப் பதிலால் உலக அரங்கில் தலைகுனிந்த இஸ்லாமாபாத்.. கிழித்து எறியப்பட்ட அமைதித் திட்டம்.. பரபரக்கும் போர் களம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு மாதமாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சிகளை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் முன்வந்த போதிலும், அதற்கு ஈரான்…

Read more

டிரம்பிற்கு செக் வைத்த சீனா.. “போரை நிறுத்தாவிட்டால் விளைவு மோசமாகும்” ஈரானுக்கு ஆதரவாகக் களமிறங்கிய பெய்ஜிங்.. உலகப் போராக மாறுகிறதா மத்திய கிழக்கு பதற்றம்?

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மார்ச் 30, 2026 அன்று பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்,…

Read more

400 கிலோ யுரேனியம்.. 10 அணு குண்டுகள்.. ஈரானின் கஜானாவில் இருக்கும் அந்த ‘ஆபத்தான’ சொத்து.. அமெரிக்கா ஏன் இவ்வளவு பயப்படுகிறது? வெளியான அதிரடி உண்மைகள்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம் இந்த மோதலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. சாதாரண நிலையில் ஒரு கிலோ இயற்கை யுரேனியத்தின் விலை சுமார் 7,000 ரூபாய்…

Read more

“உங்களை நம்ப முடியாது… இந்தியா தான் எங்கள் நண்பன்” போரை நிறுத்த மோடி அரசுதான் வேண்டுமா? பாகிஸ்தான் முகத்தில் கரியைப் பூசிய ஈரான்.. அமெரிக்காவிடம் போட்ட அதிரடி கண்டிஷன்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் எடுத்த முயற்சிகளுக்கு ஈரான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. போர் நிறுத்தத்திற்காக அமெரிக்கா அனுப்பிய 15 அம்சத் திட்டத்தைப் பாகிஸ்தான் வழியாகப் பெற ஈரான் மறுத்துவிட்டது.…

Read more

70% ஏவுகணைகள் தயார்.. உலகமே நடுங்கும் அந்த 5 கட்டத் திட்டம்.. ஈரானுக்குள் நுழையப்போகும் 10,000 அமெரிக்க வீரர்கள்.. அமெரிக்காவின் ‘ஆபரேஷன் 5ஜி’ ரகசியங்கள் கசிந்தன..!!

ஈரான் மீது ‘ஆபரேஷன் 5ஜி’ (Operation 5G) என்ற பெயரில் பிரம்மாண்டமான தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா தீவிரமாகத் தயாராகி வருகிறது. இதற்காக ‘யுஎஸ்எஸ் திரிபோலி’ என்ற போர்க்கப்பல் மத்திய கிழக்கு பகுதிக்கு வந்துள்ளதுடன், சுமார் 10,000 துருப்புகளைக் களமிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.…

Read more

மீண்டும் வரும் மண்ணெண்ணெய்.. ரேஷன் கடை வேண்டாம்.. இனி பெட்ரோல் பங்க்கிலேயே வாங்கலாம்.. இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு? சமாளிக்க அரசு எடுத்த விபரீத முடிவு..!!

ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, இந்தியாவில் மண்ணெண்ணெய் விற்பனை விதிகளில் மத்திய அரசு அதிரடித் தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடுத்த…

Read more

பற்றி எரியும் போர்.. காலியான கஜானா.. 25 ஆண்டுகளில் இல்லாத அதிரடி முடிவு.. தங்கத்தை விற்கத் துணிந்த புதின்.. ரஷ்யாவின் புதிய ‘மாஸ்டர் பிளான்’ பலிக்குமா? உலகப் பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்..!!

உக்ரைன் உடனான நீண்டகாலப் போர் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க, ரஷ்யா தனது கையிருப்பில் உள்ள தங்கத்தை சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. கடந்த 2026 ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில்…

Read more

ஈரான் தலைவர்கள் அணியும் அந்த மோதிரத்தின் ரகசியம் என்ன? அமெரிக்காவை மிரள வைத்த ஒரு அடையாளம்.. பின்னணியில் இருக்கும் ஆச்சரியமான தகவல்..!!

ஈரானிய அரசியல் மற்றும் ஆன்மீக வரலாற்றில் அந்நாட்டுத் தலைவர்கள் அணியும் மோதிரம் வெறும் அணிகலனாக மட்டுமல்லாமல், அதிகாரம், தியாகம் மற்றும் எதிர்ப்பின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. மறைந்த தளபதி காசிம் சுலைமானி மற்றும் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரைசி ஆகியோரின் உடல்கள் அவர்கள்…

Read more

ஈரான் vs அமெரிக்கா: பள்ளிக்கூடம் மீது விழுந்த ஏவுகணை.. 168 குழந்தைகள் பலி.. யார் அந்த இரண்டு அதிகாரிகள்? வெளியான பெயர்கள்.. ஐ.நா-வில் ஆதாரங்களை அடுக்குகிறது ஈரான்..!!

ஈரானின் மினாப் நகரில் உள்ள ஒரு பள்ளியின் மீது பிப்ரவரி 28 அன்று நடத்தப்பட்ட கோரமான ஏவுகணைத் தாக்குதலில் 168 குழந்தைகள் உட்பட 175-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த லீ ஆர்.…

Read more

அமெரிக்காவிற்கு விழுந்த பலத்த அடி.. 6 ஏவுகணைகள்… 29 ட்ரோன்கள்… சின்னாபின்னமான விமானப்படைத் தளம்.. ஈரான் நடத்திய வெறித்தனமான தாக்குதல்.. உலகமே அதிர்ச்சியில்..!!

சவூதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில், அமெரிக்காவின் அதிநவீன ‘E-3 சென்ட்ரி’ ரக விமானம் ஒன்று கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. சுமார் 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும்…

Read more

இனி கவலை வேண்டாம்.. போர் பதற்றத்திற்கு நடுவே இந்தியா எடுத்த அதிரடி முடிவு.. தடையை மீறி வரும் கப்பல்கள்.. அதிரடி காட்டும் மோடி அரசு.. மிரண்டு போன நாடுகள்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிவாயு கொண்டு வருவதில் சிக்கல் நீடித்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. சுமார் 94,000 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு ‘BW TYR’ மற்றும்…

Read more

ஆதரவற்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. பணத்துக்காக தங்கையை விற்ற தாய்மாமன்கள்? தந்தை சிறையில்.. தனி ஆளாக போராடும் 17 வயது பெண்பிள்ளை.. வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்.. போக்ஸோ சட்டத்தில் சிக்குவார்களா?

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியில், 17 வயது சிறுமி ஒருவர் தனது தாய்மாமன்கள் மீது அளித்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுமியின் தந்தை தனது மனைவியைக் கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் நிலையில், ஆதரவற்ற நிலையில்…

Read more

அமெரிக்காவை குறிவைக்கும் கிம் ஜாங் உன்.. வானத்தை பிளந்த தீப்பிழம்புகள்.. ஈரானுக்கு கைகொடுக்கும் வடகொரியா.. போருக்கு நடுவே ‘சூப்பர் பவர்’ ஏவுகணை சோதனை.. பதற்றத்தில் டொனால்ட் டிரம்ப்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வடகொரியா தனது ‘சூப்பர் பவர்’ ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்து உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், கண்டம் விட்டு கண்டம்…

Read more

உலகிற்கே ஆபத்து.. செங்கடலில் பற்றியெரியும் போர்.. ஹூதி கிளர்ச்சியாளர்களின் திடீர் தாக்குதல்.. இந்தியாவிற்கு காத்திருக்கும் மிகப்பெரிய பொருளாதார அடி.. முடங்குகிறதா சர்வதேச வர்த்தகம்?

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்த மோதலில் நேரடியாகக் குதித்து இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளனர். ஏற்கனவே ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியுள்ள…

Read more

பாகிஸ்தான் ஊரடங்கு: எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க லாக்டவுன் ஒன்றே வழியா? ஈரான் போரால் வந்த விபரீதம்.. ஷாபாஸ் அரசின் அதிரடி திட்டம்.. கசிந்த ரகசிய அறிக்கை..!!

ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வரத்து பாதிக்கப்பட்டதால், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளன. ஒரு சிலிண்டர்…

Read more

பாகிஸ்தான் பொருளாதாரத்தில் விழுந்த அடுத்த இடி.. வானத்தில் பறக்கவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட அவலம்.. எரிபொருள் விலையால் வந்த வினை.. சாமானியர்களுக்குப் பேரிடி..!!

பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான பிஐஏ  விமான நிறுவனம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் விமான எரிபொருளின் விலை சுமார் 150 சதவீதம் வரை உயர்ந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். மார்ச் 1-ஆம்…

Read more

ஈரான் போட்ட ‘செக்’.. போரை நிறுத்த அமெரிக்காவுக்கு மிகப்பெரிய நிபந்தனை.. ஹோர்முஸ் தொடர்பாக பெரும் கோரிக்கை.. டொனால்ட் டிரம்ப் சம்மதிப்பாரா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர, பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள்…

Read more

ஈரானைச் சுற்றி இத்தனை நாடுகளா? வியக்க வைக்கும் புவியியல் ரகசியம்.. இந்தியாவிற்கு மிக அருகில் இப்படியொரு நாடா? உலகத்தையே ஆட்டிப்படைக்கும் வல்லமை..!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள ஈரான், அதன் வரலாறு மற்றும் புவியியல் முக்கியத்துவம் காரணமாக உலக அளவில் எப்போதும் கவனிக்கப்படும் நாடாக உள்ளது. நிலப்பரப்பின் அடிப்படையில் ஈரான் மொத்தம் ஏழு நாடுகளுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. ஈராக், துருக்கி, அஜர்பைஜான்,…

Read more

3,500 வீரர்கள், ராட்சத போர்க்கப்பல்.. ஈரானின் கார்க் தீவை கைப்பற்றப் போகிறதா அமெரிக்கா? தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் ராணுவம்.. அதிரவைக்கும் ரகசியத் திட்டம்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்கா தற்போது 3,500 கூடுதல் வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது. ‘யுஎஸ்எஸ் டிரிப்போலி’ என்ற போர்க்கப்பல் மூலம் வந்துள்ள இந்த வீரர்கள், அங்கு ஏற்கனவே…

Read more

பரபரப்பு.. இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய பயங்கர ஏவுகணை தாக்குதல்.. ஆபத்தான இரசாயனக் கசிவு? வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.. இஸ்ரேலில் விடுக்கப்பட்ட உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு இஸ்ரேலில் உள்ள ‘நியோட் ஹோவாவ்’ என்ற முக்கிய இரசாயனத் தொழில்துறை மையத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலால் அந்த பகுதியில் பயங்கர…

Read more

ஆர்.சி.பி பெயர் மாறப்போகிறதா? 16 ஆயிரம் கோடிக்கு கைமாறிய பெங்களூரு அணி.. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

ஐ.பி.எல். தொடரின் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமம் மாற்றம் குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அணியை நிர்வகித்து வந்த மதுபான நிறுவனமான டியாஜியா, கடந்த நவம்பர் மாதம் விற்பனை நடவடிக்கைகளைத் தொடங்கியது. தற்போது, ஆதித்யா பிர்லா…

Read more

அமெரிக்கப் படைகளை வெளியேற்றுங்கள்.. இல்லையெனில் தாக்குதல் உறுதி.. வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த ‘மரண’ எச்சரிக்கை.. பின்னணி என்ன?

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நான்கு வாரங்களைக் கடந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் வளைகுடா நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். சவூதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் உள்ள…

Read more

வெறும் 50 ரூபாய்க்காக இப்படியா? ட்ரை கிளீனிங் கடையில் பெண் ஊழியருக்கு விழுந்த அறை.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் ஷாப்பூர் பகுதியில், வெறும் 50 ரூபாய் தள்ளுபடி தராததற்காக உலர் சலவை கடை பெண் ஊழியரை ஒரு பெண் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 750 ரூபாய் கட்டணத்திற்கு 50 ரூபாய் குறைக்கும்படி அந்தப் பெண்…

Read more

கோயில் முன் நடந்த ‘ப்ரீ வெடிங் ஷூட்’.. கனவுப் படப்பிடிப்பு கலவரமாக மாறிய சோகம்.. ஆத்திரமடைந்த ஊர் மக்கள் செய்த காரியம்.. சிதறிய கேமராக்கள்.. சிக்கிய 7 பேர்..!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பெட்டட பைரவேஸ்வரா கோயில் அருகே, திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது. ஒரு ஜோடி தங்களது புகைப்படக் கலைஞர்களுடன் அங்கு சென்றிருந்தபோது, அங்கிருந்த உள்ளூர்வாசிகள் சிலர் கோயில்…

Read more

ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரிய ‘ஸ்வீட்’ கொள்ளை.. 12 டன் கிட்காட் சாக்லேட் மர்மமான முறையில் காணாமல் போனது.. பின்னணியில் யார்? அதிர்ச்சியில் நெஸ்லே..!!

ஐரோப்பாவில் நெஸ்லே நிறுவனத்திற்குச் சொந்தமான 12 டன் எடையுள்ள கிட்காட் சாக்லேட் பாரங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளன. இத்தாலியிலிருந்து போலந்திற்கு சுமார் 4 லட்சம் சாக்லேட்டுகளை ஏற்றிச் சென்ற லாரி, வழியிலேயே மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈஸ்டர் பண்டிகை நெருங்கி…

Read more

இன்ஸ்டாகிராம் லைவில் பயங்கரம்.. நண்பர்களுக்கு ‘டாடா’ காட்டிவிட்டு வாலிபர் செய்த விபரீதம்.. 22 வயது இளைஞரின் சோக முடிவு.. பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? வைரலாகும் பகீர் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் 22 வயது இளைஞரான மனோஜ் ரஜக் என்பவர், இன்ஸ்டாகிராம் நேரலையில்  தனது தற்கொலையை ஒளிபரப்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தாயின் மறைவுக்குப் பிறகு தந்தை மறுமணம் செய்துகொண்டதாலும், பின் தந்தையும் உயிரிழந்ததாலும்…

Read more

முக்கியச் செய்தி.. அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்.. தூக்கமின்றித் தவிக்கும் டொனால்ட் டிரம்ப்.. புதைகுழியாக மாறப்போகிறதா மத்திய கிழக்கு? போர் உச்சக்கட்டம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள்…

Read more

ஆண் குழந்தை ஆசை.. பெண் குழந்தை என்பதால் தந்தை செய்த காரியம்.. போலீஸை நம்ப வைக்க ஆடிய பயங்கர நாடகம்.. அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில், 21 நாள் பெண் குழந்தை கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட புகார் பொய்யானது என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாகப் பிறந்த இந்தப் பெண் குழந்தையை…

Read more

ரசிகர்களை நெகிழ வைத்த ஆர்சிபி ஆட்டோக்காரர்.. RCB ஜெர்சி அணிந்தால் இலவச பயணம்.. பெங்களூரு ஆட்டோ ஓட்டுநரின் அதிரடி ஆஃபர்.. வைரல் புகைப்படம்..!!

பெங்களூருவில் ஐபிஎல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், ஆர்சிபி (RCB) அணியின் தீவிர ரசிகரான ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ல் தனது முதல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி மீது ரசிகர்கள்…

Read more

“அமெரிக்கப் படைகளுக்கு இது கல்லறையாக மாறும்!” – ஈரானின் அதிரடித் தாக்குதல்.. வளைகுடா நாடுகளுக்கு விடுக்கப்பட்ட கடைசி எச்சரிக்கை.. என்ன நடக்கிறது?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் தங்கள் மண்ணைப் பயன்படுத்த அமெரிக்காவை அனுமதித்தால், அந்த நாடுகள்…

Read more

ட்ரம்ப்பை தொடர்ந்து சவூதி இளவரசருடன் பேச்சு..‌ உலக நாடுகளை அதிரவைத்த மோடியின் அந்த ஒரு வார்த்தை – போர் முடியப்போகிறதா?

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையே போர் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது,…

Read more

அமெரிக்காவுக்கு வந்த ‘செக்’.. ஈரானுக்குப் பின்னால் இருக்கும் அந்த மர்ம நிழல்.. ரஷ்யா செய்யும் பயங்கரமான உதவிகள்..‌ உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பம்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் நேரடியாகப் போரிட்டாலும், அதற்குப் பின்னால் ஒரு நிழலைப் போல ரஷ்யா நின்று அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. உக்ரைன் போரின் போது ஈரான் வழங்கிய மலிவான ட்ரோன்களுக்குப் பிரதிபலனாக, தற்போது ரஷ்யா தனது…

Read more

உலகமே கதறும்போது இந்தியாவுக்கு மட்டும் கதவைத் திறந்த ஈரான்.. அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடி.. ஹார்முஸ் ஜலசந்தியில் பறக்கும் இந்தியக் கொடி.. பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி.. முழு விபரம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ஈரான் ஒரு முக்கிய சலுகையை வழங்கியுள்ளது. இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டும் இந்த வழித்தடத்தில் பயணிக்க…

Read more

அனுஷ்கா சர்மா, ஸ்மிருதி மந்தனாவையே ஓரம் கட்டிய அந்த ‘மிஸ்டரி’ பெண் யார்? அடையாளம் தெரியாமல் குழம்பிய ரசிகர்கள்.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!

பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்சிபி மற்றும் ஐதராபாத் (RCB vs SRH) அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஐபிஎல் 2026 திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. இந்தப் போட்டியைக் காண விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் ஆர்சிபி மகளிர் அணி கேப்டன்…

Read more

இஸ்ரேல் – அமெரிக்காவிற்குப் புதிய தலைவலி.. போரில் ஈரானின் பலம் பல மடங்கு அதிகரித்துள்ளது.. உலக வர்த்தகமே முடங்கும் அபாயம்.. அதிரவைக்கும் பின்னணி..!!

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் போரில் குதித்துள்ளதால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடும் பதற்றமடைந்துள்ளன. ஈரானிடமிருந்து ராணுவ மற்றும் நிதி உதவிகளைப்…

Read more

போரில் குதிக்கும் ஐக்கிய அரபு அமீரகம்.. 42 லட்சம் இந்தியர்களின் கதி என்ன? இந்தியாவிற்கு வந்த மெகா நெருக்கடி.. என்ன நடக்கப்போகிறது? பரபரப்பு தகவல்கள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் தற்போது வளைகுடா நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது, இது இந்தியாவிற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின்  மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவதால், பொறுமை…

Read more

ஐபிஎல் ஆரம்பமான முதல் நாளே அதிர்ச்சி.. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பேரிடி.. நட்சத்திர வீரர் செய்த காரியம்.. சமூக வலைதளங்களில் வெடிக்கும் சர்ச்சை..!!

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தொடக்கப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்…

Read more

“யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை!” உலகக்கோப்பை தேர்வு குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி.. மௌனம் கலைத்த சுப்மன் கில்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில், சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், அணியில் இடம் கிடைக்காதது பற்றி தமக்கு…

Read more

சொந்த நண்பனுக்கே ஆப்பு வைத்த ஈரான்.. நடுக்கடலில் சீனக் கப்பல்களைத் திருப்பி அனுப்பியது ஏன்? ஆடிப்போன பெய்ஜிங்.. அதிரவைக்கும் பின்னணி..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் தனது நெருங்கிய நண்பனான சீனாவிற்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற சீனாவின் அரசு நிறுவனமான COSCO-வுக்குச் சொந்தமான இரண்டு பிரம்மாண்ட எண்ணெய் கப்பல்களை…

Read more

பில்லியன் டாலர் லாபம் போச்சே.. ரஷ்யாவை நிலைகுலையச் செய்த உக்ரைனின் ‘சீப்’ ட்ரோன் அட்டாக்.. 40% எண்ணெய் ஏற்றுமதி முடக்கம்.. கதறும் புதின்.. உலக நாடுகளை வியக்க வைத்த தாக்குதல்..!!

உக்ரைன் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவின் பொருளாதார முதுகெலும்பான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை நிலைகுலையச் செய்துள்ளன. சுமார் 620 மைல்கள் தொலைவிலிருந்து பறந்து வந்த உக்ரைனிய ஆளில்லா விமானங்கள், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தகர்த்து, உஸ்ட்-லுகா போன்ற முக்கிய…

Read more

ஈரான் போரை நிறுத்தப்போவது மோடியா? பாகிஸ்தான் வெறும் போஸ்ட்மேன் தான்.. உண்மையான ஹீரோ இந்தியா.. ட்ரம்ப்பின் நண்பர் கியோசாகி கொடுத்த ‘மரண அடி’.. வெளியான பரபரப்புத் தகவல்..!!

ஈரான் போரில் பாகிஸ்தான் வெறும் தூதுவர் மட்டுமே என்றும், இந்தியாவே உண்மையான மத்தியஸ்தர் என்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான இவர், போரின் தொடக்கத்திலேயே ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் நீண்ட…

Read more

குப்பையே இனி காசுதான்.. தூக்கி எறிந்த பிளாஸ்டிக் கவர்கள்.. ஒரு மேஜிக் போல நடக்கும் மாற்றம்.. பலரை வியக்க வைத்த மறுசுழற்சி ரகசியம்.. வைரலாகும் வீடியோ..!!

தேவையற்ற பிளாஸ்டிக் கழிவுகளைப் பயனுள்ள நாற்காலிகளாக மாற்றும் முறை மிகவும் எளிமையானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. முதலில், சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்கள் சுத்தப்படுத்தப்பட்டு, இயந்திரங்கள் மூலம் சிறிய துகள்களாக உடைக்கப்படுகின்றன. பின்னர், இந்த பிளாஸ்டிக் துகள்கள் அதிக வெப்பத்தில்…

Read more

வாடிக்கையாளருக்குச் செய்த துரோகம்.. பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து டெலிவரி ஊழியர் செய்த வேலை.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

பிலிங்கிட் நிறுவன விநியோக ஊழியர் ஒருவர், வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டிய பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து அதில் கைவரிசை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்டிடத்தின் மேலிருந்து ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்ட அந்த வீடியோவில், அந்த ஊழியர்…

Read more

போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்.. தந்தையின் உயிரைப் பறித்துவிட்டு கருணை அடிப்படையில் வேலை.. 3 ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த காதலன்.. வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூரில், பெண் காவலர் ஒருவரே தனது காதலனுடன் சேர்ந்து சொந்தத் தந்தையை விஷம் கொடுத்துக் கொன்ற அதிர்ச்சித் தகவல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்த ஜெயந்த் பல்லாவர் ஒரு காவல்துறை அதிகாரி ஆவார். அவரது மகள்…

Read more

உங்கள் போனில் இணைய வேகம் குறையப்போகிறதா? கடலுக்கடியில் நடக்கும் போர்.. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்த அவசர உத்தரவு..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது இணையதளச் சேவைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு இணையத் தரவுப் பரிமாற்றம்  ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கடலடி கேபிள்கள் மூலமே நடைபெறுகிறது. போர் காரணமாக இந்தக்…

Read more

5 பைசாவிற்காக 40 ஆண்டுகள் தொடர்ந்த சட்டப் போராட்டம்.. அதிகார வர்க்கத்தின் பிடிவாதத்தால் ஒரு பேருந்து நடத்துனரின் மொத்த வாழ்க்கையும் சீரழிந்தது.. இந்தியாவையே உலுக்கிய வழக்கு..!!

1973-ஆம் ஆண்டு டெல்லி போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிய ரன்பீர் சிங் யாதவ், ஒரு பெண் பயணியிடம் 5 பைசா கூடுதலாகப் பெற்றுக்கொண்டார் என்ற சிறிய குற்றச்சாட்டின் கீழ் பணியிலிருந்து நீக்கப்பட்டார். வெறும் 5 பைசாவுக்காகத் தொடங்கிய இந்த சட்டப் போராட்டம்…

Read more

“ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் மோதல், ஈரானின் துணிச்சலான நடவடிக்கை; சீனாவின் முதுகில் குத்திய ஈரான்.. உலக சந்தையில் மீண்டும் அதிர்ச்சி..!!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தங்களுக்கு நெருக்கமான நாடான சீனாவின் சரக்குக் கப்பல்களையே ஈரான் திருப்பி அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மிகப்பெரிய சிப்பிங் நிறுவனமான கோஸ்கோவுக்குச் சொந்தமான இரண்டு பிரம்மாண்ட சரக்குக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க…

Read more

உலகப்போர் நிற்குமா? ஈரான் போரை நிறுத்த களமிறங்கிய ஜே.டி. வேன்ஸ்.. கத்தார் பிரதமருடன் நடத்திய அவசர ஆலோசனை.. வெளியான அதிரடி தகவல்கள்..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் அதிரடியாகக் களமிறங்கியுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த துருக்கி, பாகிஸ்தான் மற்றும் எகிப்து போன்ற நாடுகள் முயன்று வரும் வேளையில், போர் நிறுத்த…

Read more

அமெரிக்காவின் தடையை உடைத்த சீனா.. ஈரானின் ஏவுகணைகளுக்குப் பின்னால் இருக்கும் நவீன தொழில்நுட்பம்.. அதிர்ச்சியில் வாஷிங்டன்.. அடுத்தது என்ன?

ஈரானிய ராணுவத்திற்கு சிப் தயாரிக்கும் நவீன உபகரணங்களையும் தொழில்நுட்ப பயிற்சியையும் சீனாவைச் சேர்ந்த எஸ்.எம்.ஐ.சி  நிறுவனம் வழங்கி வருவதாக அமெரிக்கா அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த ஒரு வருடமாக நீடிக்கும் இந்த ரகசிய ஒத்துழைப்பு, ஈரானின் ராணுவ பலத்தையும் ஆயுதக் கட்டமைப்பையும்…

Read more

முக்கியச் செய்தி.. அமெரிக்காவிற்கு இந்தியாவின் மிகப்பெரிய அடி.. 2026-க்குள் நடக்கப்போகும் அந்த அதிசயம்.. தலைசுற்ற வைக்கும் பின்னணி.. உலகமே அதிர்ச்சி..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால், உலகளவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் மற்றும் வணிக ரீதியான எரிவாயு தட்டுப்பாட்டால் தங்கும் விடுதிகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த…

Read more

Other Story