தி.மு.க கூட்டணியில் இழுபறியா? – ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் தலைவர் கொடுத்த அதிரடி விளக்கம்..!!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியதைக் கண்டித்து, திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தேசத்தந்தை காந்தியின் பெயரை…
Read more