தஞ்சையில் பதற்றம்.. உதயநிதி வருகைக்காக நட்ட கொடிக்கம்பம்.. பறிபோன இரு உயிர்கள்..!!

தஞ்சாவூரில் நாளை நடைபெற உள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நிகழ்ச்சிக்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு இரும்புக் கொடிக்கம்பங்களை நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரக்…

Read more

“அதிமுக-வை விமர்சிக்க விஜய்க்கு தகுதியே இல்லை!” நயினார் நாகேந்திரன் அனல் பறக்கும் பேட்டி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் வரும் தேர்தலில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார். திமுக அரசு அளித்த 525 வாக்குறுதிகளில் 70-ஐக்கூட நிறைவேற்றாமல், மத்திய அரசு மீது பொய்ப் பிரச்சாரம்…

Read more

தவெக-விற்கு பெரிய செக்.. சேலம் கூட்டத்திற்கு திடீர் தடை.. கடைசி நேரத்தில் கைவிரித்த காவல்துறை.. பின்னணி என்ன?

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 13-ம் தேதி சேலம் தாளமுத்து நடராசன் மைதானத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவிருந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. கூட்டத்திற்கான அனுமதி…

Read more

“நாங்க ரெடி.. நீங்க ரெடியா?”.. ஆட்டத்தை கலைத்த பாகிஸ்தான்.. சூர்யகுமார் யாதவ் கொடுத்த மாஸ் பதிலடி.. உலகக்கோப்பை தொடரில் கிளம்பிய புதிய சர்ச்சை..!!

இந்தியா மற்றும் இலங்கையில் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ள 10-வது டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பாதுகாப்பு காரணங்களைக் கூறி வங்கதேச அணி விலகியதால், அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு…

Read more

“பிரதமர் பதவி உங்கள் குடும்ப சொத்து அல்ல!” அவைக்கு வர வேண்டாம் என தடுத்த சபாநாயகர்.. மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதா? அதிர வைக்கும் பின்னணி..!!

நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்ற இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்துப் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சி அமைச்சர்களின் மேஜை அருகே சென்று ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், அவர்கள் பிரதமர் மோடியைத்…

Read more

விஜய்க்கு அண்ணாமலை கொடுத்த செம வார்னிங்.. ‘அந்த அல்லு சில்லுகளை அடக்கி வைங்க’ – மதுரையில் வெடித்த அதிரடி..!!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே வார்த்தை போர் தீவிரமடைந்துள்ளது. அண்மையில் தவெக விழாவில் பேசிய விஜய், தற்போதைய அரசியல் சூழலில் மற்ற கட்சிகளை ‘டப்பா என்ஜின்’ என்று…

Read more

அரசியல் களத்தில் மோதல் ஆரம்பம்.. “தவெக ஒரு ‘களை’.. உடனே பிடுங்கி எறியுங்கள்.. விசிக நிர்வாகியின் பேச்சால் பெரும் பரபரப்பு..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முக்கியக் கட்சிகள் அனைத்தும் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு எனத் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் முடிவில்…

Read more

பெரிய எக்ஸ்பர்ட்னு நெனப்பு.. சவால் விட்டு பல்பு வாங்கிய நபர்.. தேனீக்கள் கொடுத்த தரமான அடி‌.. இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..!!

சமூக வலைதளங்களில் தினமும் பல வீடியோக்கள் வைரலாகின்றன, ஆனால் சில வீடியோக்கள் சிரிப்புடன் சேர்த்து ஒரு பாடத்தையும் கற்றுக்கொடுக்கின்றன. அந்த வகையில், தேனீக்கள் வளர்க்கும் பெட்டியைத் திறந்து தன்னைப் பெரிய நிபுணர் போலக் காட்டிக்கொண்ட ஒரு நபரின் வீடியோ தற்போது இணையத்தில்…

Read more

அடிக்க ஆரம்பிக்கல.. ஆனா ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க.. தவெக-வை எச்சரித்த அண்ணாமலை‌‌.. அரசியலில் அதிரும் அடுத்தகட்ட மோதல்..!!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அரசியலுக்குப் புதியவர்கள் வருவதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், தான் எப்போதும் ஒரே நிலைப்பாட்டில்…

Read more

இணையத்தை உலுக்கும் சிறுவனின் கண்ணீர்.. தினமும் 50 ரூபாய் மாமூல்.. உழைக்கும் கையை ஒடிக்கப் பார்த்த பக்கத்து கடைக்காரர் அராஜகம்.. வைரல் வீடியோ..!!

குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, சாலையோரம் கடை நடத்தி வந்த சிறுவன் ஒருவன் பக்கத்து கடைக்காரரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவனிடம் தினமும் 50 ரூபாய் மாமூல் கேட்டு அந்த…

Read more

கல்குவாரியில் நடந்த கொடூரம்..‌ செய்தியாளர்கள் மீது தாக்குதல்.. “தூக்கத்தில் இருக்கும் முதல்வர்!” திமுக எம்.எல்.ஏ-வின் அராஜகத்தால் கொதித்தெழுந்த விஜய்..!!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே திமுக எம்.எல்.ஏ பழனியாண்டிக்குச் சொந்தமான கல்குவாரியில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ முன்னிலையிலேயே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

பிப்ரவரி 2-வது வாரத்தில் மெகா அறிவிப்பு.. தேமுதிக-வின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அந்த ‘ஒரு’ முடிவு.. கூட்டணிக் குழப்பத்தை உடைத்த பிரேமலதா..!!

சென்னையில்‌ நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களிடம் ஏற்கனவே ஆலோசித்துள்ளதாகவும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்திற்கு…

Read more

விஜய்க்கு அரசியல் தெரியலையா? “தைரியம் இருந்தா பிரஸ் மீட் வைங்க” த.வெ.க தலைவருக்கு இ.பி.எஸ் விடுத்த அதிரடி சவால்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக எப்போதும் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கும் என்றும், தங்கள் கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும் என்பதை அமித்ஷா தெளிவுபடுத்திவிட்டதாகவும் கூறினார். மேலும், நடிகர் விஜய் அரசியல் குறித்து எதுவும் தெரியாமல்…

Read more

முடிவுக்கு வருகிறதா அண்ணாமலையின் அரசியல் பயணம்? எடப்பாடி வைத்த ஒற்றை நிபந்தனை.. தேர்தல் பொறுப்பில் இருந்து திடீர் விலகல்.. அதிர்ச்சியில் அரசியல் களம்..!!

ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை, 2021-ல் தமிழக பா.ஜ.க தலைவராகப் பொறுப்பேற்றார். அக்காலகட்டத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்குள் மோதல்கள் வெடித்தன. குறிப்பாக, ஜெயலலிதா குறித்து அண்ணாமலை விமர்சித்ததாகக் கூறி, 2023-ல் அ.தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறியது. வரும்…

Read more

“துரோகிகளுக்குப் பாடம் புகட்டுவோம்!” டி.டி.வி.தினகரனுக்கு செக் வைக்கிறாரா சசிகலா? அண்ணா நினைவிடத்தில் வெளியான பரபரப்புத் தகவல்..!!!

முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள், வரும் தேர்தலில் சசிகலா தலைமையில் துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் பாடம் புகட்டுவோம் என உறுதிமொழி ஏற்றனர். இது…

Read more

கோபியில் மீண்டும் போட்டி: எடப்பாடிக்கு செக் வைத்த செங்கோட்டையன்..த.வெ.க-வில் அதிரடி திருப்பம்..!!

அதிமுகவில் 9 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தற்போது அவருக்கு த.வெ.க-வின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.…

Read more

கொங்கு மண்டலம் யாருக்கு? அதிமுக கூட்டணியில் இணைந்த முக்கிய கட்சி.. எடப்பாடி கொடுத்த மாஸ் என்ட்ரி.. அதிர்ச்சியில் திமுக..!!

கொங்கு மக்கள் முன்னணி (கொமமு) கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். இதன் மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கொமமு இணைந்துள்ளது. முன்னதாக, திமுக தரப்பில்…

Read more

பஸ்ஸில் மூதாட்டியிடம் கைவரிசை காட்ட முயன்ற திருடன்.. கத்தியால் குத்தியும் பயப்படாமல் ஒற்றை ஆளாக அடக்கிய பயணி.. வீடியோ வைரல்..!!

ஐரோப்பாவில் நடந்ததாகத் தவறாகக் கருதப்படும் இந்த வீடியோ, உண்மையில் 2017-ஆம் ஆண்டு கொலம்பியா நாட்டின் பொகோட்டா நகரில் உள்ள ஒரு பேருந்தில் எடுக்கப்பட்டது. அங்கு வெள்ளை நிறச் சட்டை அணிந்த நபர் ஒருவர், ஒரு முதிய பெண்ணைத் துன்புறுத்தவோ அல்லது அவரிடம்…

Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. கருப்பு கவுனி அரிசியில் பஞ்சு போன்ற இடியாப்பம்.. ரகசிய செய்முறை..!!

ஆரோக்கியம் நிறைந்த கருப்பு கவுனி அரிசி இடியாப்பம் செய்ய, முதலில் 1.5 கப் அரிசியை 8 மணிநேரம் ஊறவைத்து, பின் நீரை வடித்து ஒரு பருத்தி துணியில் ஒரு மணிநேரம் நிழலில் உலர்த்த வேண்டும். அரிசி லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்போதே மிக்சியில்…

Read more

ச்சீ என்ன மனுஷ.. நடுரோட்டில் மனைவியை கதற வைத்த போலீஸ் கணவர்.. பின்னணியில் இருந்த சாதி ஆணவம்? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

தெலங்கானா மாநிலம் மஞ்செரியல் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் ரவி பிரசாத் என்பவர், குடிபோதையில் தனது மனைவி மற்றும் குழந்தையை மிருகத்தனமாகத் தாக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகியுள்ளது. இவரது மனைவி சிரிஷா, குடிப்பேட்டையில் உள்ள 13-வது பட்டாலியனில் கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார்; அவர்…

Read more

வீட்டுக்குள் போனதும் கதறி அழுத உரிமையாளர்.. ஓட்டம் பிடித்த மாணவர்கள்.. குளியலறை உடைப்பு, சிகரெட் துண்டுகள்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தனது வீட்டை வாடகைக்கு விட்ட பெண் ஒருவர், அவர்கள் வாடகையைத் தராமல் ஓடிவிட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த அவல நிலையைக்கண்டு கண்ணீர் விட்டு அழுதார். குளியலறை முழுவதும் உடைக்கப்பட்டும், வீட்டின் இரும்பு கம்பிகளில்…

Read more

சாதாரண தலைவலிதானே என்று அலட்சியமாக இருந்த 25 வயது பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து உறைந்து போன மருத்துவர்..!!

ஐதராபாத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் ஒருவர், 25 வயது இளம்பெண் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தைப் பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. வேலைப்பளு மற்றும் தூக்கமின்மையால் ஏற்பட்ட சாதாரண தலைவலி என்று அந்தப் பெண் அலட்சியமாக இருந்த நிலையில், ஒரு…

Read more

தையல் மெஷினோடு முடங்கிய வாழ்க்கை.. கணவர் செய்த ஒரு சிறிய மறுப்பு உயிரைப் பறித்ததா? இளம்பெண் மரணத்தில் ஒளிந்துள்ள பகீர் உண்மைகள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், திருமணமான 20 வயது இளம்பெண் மோனிகா சவுகான் என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தையல் தொழில் செய்து வந்த மோனிகா, துணி எடுப்பதற்காகத் தன்னை வெளியே அழைத்துச் செல்லும்படி…

Read more

சடலத்தை தொடக்கூட ₹3000 லஞ்சம்.. பிரேதப் பரிசோதனை மையத்தில் நடந்த பகல் கொள்ளை.. வைரலாகும் வீடியோ.. நடுங்க வைக்கும் நொய்டா அவலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அரசு பிரேதப் பரிசோதனை மையத்தில், உயிரிழந்தவரின் உடலைத் துணியால் சுற்றித் தருவதற்கு ஊழியர்கள் ₹3,000 லஞ்சம் கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட ரசித் என்பவரின் உடலை வாங்க வந்த…

Read more

ஜோதிடருடன் கள்ளக்காதல்.. மகளை மீட்ட கணவன்.. ஆத்திரத்தில் வீடு புகுந்து அடியாட்கள் செய்த வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் கொலை..!!

கர்நாடக மாநிலம் வடகன்னடா மாவட்டம் சித்தாபுராவில், ஜோதிடர் ஒருவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரு நபர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ் நாயக் என்பவரது மனைவி சுசித்ரா, குடும்பப் பிரச்சினைகளுக்காக ஜோதிடர் கமலாகர் பட் என்பவரை…

Read more

இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் ரத்து ஒருபுறம்.. பைக் ஓட்டிகளின் உயிரைக் காக்கும் ‘மேஜிக் கம்பி’ மறுபுறம்.. இதன் பின்னணியில் இருக்கும் அதிர வைக்கும் உண்மை..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுடன் விளையாடாது என்ற செய்தி சமூக வலைதளங்களில் விவாதமான நிலையில், தற்போது லாகூர் நகர சாலைகளில் காணப்படும் ஒரு விசித்திரமான காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அங்குள்ள இருசக்கர வாகனங்களின் முன்புறம் இரும்பு கம்பிகள்…

Read more

ஒரே ஒரு கனமழை.. ஒதுங்கக் கூட இடமில்லை.. அபராதம் விதிப்பதில் குறியாக இருந்த போலீஸ்.. கொதிக்கும் வாகன ஓட்டிகள்.. வைரல் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையின் போது, ஜியாமாவ் மேம்பாலத்தின் அடியில் மழையிலிருந்து தப்பிக்க ஒதுங்கிய வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அபராதம் விதித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மழையின் வேகம் அதிகமாக இருந்ததால், மேலே…

Read more

ஒரே நாளில் 3 கோடி ரூபாய் நகைகள் மாயம்.. நொண்டி நொண்டி நடந்து போலீசுக்கே தண்ணி காட்டிய திருடன்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த 3 கோடி ரூபாய் மதிப்பிலான வைர மற்றும் தங்க நகை கொள்ளை வழக்கை போலீசார் அதிரடியாகத் துப்புதுலக்கியுள்ளனர். ஜனவரி 23-ஆம் தேதி இரவு, டெல்லி…

Read more

“உன் தம்பியை அடிப்பியா?” ஒரு வாய் சோறுக்காக அடிக்க வந்த பெண்.. தரையில் அமர்ந்து சிரித்துக்கொண்டே பெண்ணுடன் சாப்பிட்ட போலீஸ்.. வைரல் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் காவல் ஆய்வாளர் காட்டிய கனிவான நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிரோல் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆதரவற்ற ஒரு பெண் இருப்பதை அறிந்த காவல் ஆய்வாளர் கோவிந்த்…

Read more

மணமேடையில் மணப்பெண்.. மருத்துவமனையில் மணமகன்.. கல்யாணத்தை நிறுத்த காதலன் செய்த பகீர் காரியம்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

கர்நாடகாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தனியாகக் காரில் வந்து கொண்டிருந்த மணமகன் ரவிஷ் என்பவரை, ஒரு கும்பல் வழிமறித்துக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில், மணப்பெண் நயனாவின்…

Read more

“வேண்டாம் குதிக்காதீங்க..” குழந்தையுடன் கங்கையில் குதிக்க முயன்ற தாய்.. குறுக்கே வந்த காக்கி உடை அணிந்த கடவுள்.. வைரலாகும் உயிர்காக்கும் வீடியோ..!!

பாகல்பூர் மேம்பாலத்தில் தற்கொலை செய்ய முயன்ற தாயையும் அவரது பச்சிளம் குழந்தையையும், 37 வினாடிகளில் அதிரடியாகச் செயல்பட்டு ஒரு காவல் அதிகாரி காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கங்கையாற்றின் சீறிப்பாயும் அலைகளுக்கு மேலே பாலத்தின் கைப்பிடிச் சுவரில் நின்றபடி, ஒரு பெண்…

Read more

“உள்ளே புகைபிடிக்காதே” ரயில் பெட்டி போர்க்களமானது..‌ பெல்ட்டை கழற்றி சக பயணியை தாக்கிய இளைஞர்.. வைரல் வீடியோ..!!

ரயிலுக்குள் இளைஞர் ஒருவர் சிகரெட் பிடித்ததால் ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ரயிலில் பயணம் செய்த அந்த இளைஞர், சக பயணிகளின் அசௌகரியத்தைப் பொருட்படுத்தாமல் சிகரெட் பிடித்துள்ளார். அங்கிருந்த மற்றொரு பயணி இதற்கு எதிர்ப்பு…

Read more

இது என்ன புது டெக்னிக்.. ஜப்பானிய மாணவர்கள் ஏன் புத்தகத்தின் மேல் ‘சிவப்பு ஷீட்’ வைக்கிறார்கள்? பின்னால் இருக்கும் மாஸ் ரகசியம்‌..!!

ஜப்பானிய மாணவர்கள் ரயிலில் பயணம் செய்யும்போதும் அல்லது வகுப்பறைகளிலும் படிக்கும்போது, புத்தகத்தின் மேல் ஒரு சிவப்பு நிற பிளாஸ்டிக் ஷீட்டை வைத்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இது வெறும் ‘புக்மார்க்’ என்று பலர் நினைத்திருப்பார்கள், ஆனால் இதன் பின்னால் ஒரு புத்திசாலித்தனமான காரணம்…

Read more

வீடா? இல்ல ரயில் பெட்டியா? மகனுக்காக ஊரே வியக்கும் வகையில் வீட்டை மாற்றிய பாசக்கார தந்தை.. இணையத்தை கலக்கும் வீடியோ..!!

ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தந்தை, தனது மகன் இந்திய ரயில்வேயில் மதிப்புமிக்க வேலை வாய்ப்பைப் பெற்றதைக் கொண்டாடும் விதமாக, தனது வீட்டையே ஒரு ரயில் பெட்டி போல மாற்றியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல வருட கடின உழைப்பிற்குப்…

Read more

திமுக-வை வீழ்த்த புதிய வியூகம்.. “அதிமுக ஊழல் கட்சியா?”‌ விஜய்யை வறுத்தெடுத்த டிடிவி தினகரன்..!!

திமுகவை வீழ்த்துவதே எங்களின் ஒரே நோக்கம் என்றும், அதற்காகவே ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைந்திருப்பதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விஜய் தனது உரையில் அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சிப்பதைச் சுட்டிக்காட்டிய தினகரன்,…

Read more

அன்றே கணித்தார் ஜோதிடர் ஷெல்வி பலித்ததா? பில் கேட்ஸை துரத்தும் எப்ஸ்டீன் விவகாரம்.. அதிர வைக்கும் புதிய ஆவணங்கள்.. நடுங்கும் உலக நாடுகள்..!!

எப்ஸ்டீன் வழக்கில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஆவணங்களில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீன் இடையே நடந்த மின்னஞ்சல் உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் குறிப்பாக, 2013-ம் ஆண்டு…

Read more

கள்ளக்காதலுக்கு இடையூறு.. பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலி.. துடிதுடித்து இறந்த மனைவி.. 6 மாத குழந்தையை காப்பாற்ற தாய் செய்த தியாகம்..!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த நாகேஷ் என்பவருக்கும், சுஜாதா என்ற பெண்ணுக்கும் திருமணத்தைத் தாண்டிய தொடர்பு இருந்து வந்தது. இவர்களது உறவுக்கு நாகேஷின் மனைவி மம்தா தடையாக இருப்பதாகக் கருதிய சுஜாதா, அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார். இதற்காக மறைமுகமாகத்…

Read more

விஜய்யின் வேலூர் மாநாடு திடீர் ஒத்திவைப்பு.. பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் என்ன? வெளியான அதிரடி தகவல்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேலூர் மாவட்டத்தில் நடத்தவிருந்த மக்கள் சந்திப்புக் கூட்டம், தற்போது பிப்ரவரி இரண்டாம் வாரத்திலிருந்து இறுதி வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வேலூர் அருகே உள்ள அகரம்சேரியில், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இதற்காக ஒரு பிரமாண்ட…

Read more

கதவை சாத்திய விஜய்.. தத்தளிக்கும் பாமக.. தனித்து போட்டியா அல்லது திமுக கூட்டணியா? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கூட்டணியை இன்னும் இறுதி செய்யாமல் உள்ளார். அதிமுகவுடன் அன்புமணி தரப்பு நெருக்கம் காட்டி வந்ததால், திமுக பக்கம் ராமதாஸ் சாயக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, விஜய் தலைமையிலான தமிழக…

Read more

30 ரூபாய்க்காக ஒரு வீரரின் ஓட்டம்.. “என் மனைவிக்காக இதை செய்வேன்” நெஞ்சை உருக்கும் ஜொமேட்டோ ஊழியரின் வைரல் வீடியோ..!!

நமது வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்யும் நபர்களுக்குப் பின்னால் பல வலிகளும் போராட்டங்களும் ஒளிந்திருக்கின்றன. அந்த வகையில், ‘ஆயுஷ் கோஸ்வாமி’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட மாற்றுத்திறனாளி ஜொமேட்டோ ஊழியரின் வீடியோ பலரது இதயங்களைத் தொட்டுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ள அவர்,…

Read more

“வெறும் டிகிரி தான வச்சிருக்கீங்க?” அப்போ லீவு கேட்காதீங்க.. சீன நிறுவன அதிகாரியின் திமிர் பேச்சு.. விசாரணை வளையத்தில் நிறுவனம்.. நடந்தது என்ன?

சீனாவில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஒரு தனியார் நிறுவனத்தின் ஆள்சேர்ப்பு அதிகாரி விண்ணப்பதாரர் ஒருவரை அவமானப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பாஸ் ஜிபின்’ என்ற வேலைவாய்ப்புத் தளத்தில் விண்ணப்பித்த ஒரு பட்டதாரி இளைஞரிடம், வார இறுதி…

Read more

உடல் எடையை குறைக்க 10,000 ஸ்டெப்ஸ் அவசியமா? ஒரு சின்ன ஸ்டூலில் ஏறி இளைஞர் செய்த வினோத சாதனை.. மருத்துவர்கள் சொல்லும் அதிரடி உண்மை..!!

உலகளவில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் 10,000 காலடிகள் நடப்பது ஒரு முக்கிய இலக்காகக் கருதப்படுகிறது. இந்த இலக்கு 1960-களில் ஜப்பானில் ஒரு கருவியின் விளம்பரத்திற்காகத் தொடங்கப்பட்டாலும், இன்று அது இதயம் மற்றும் மன நலத்திற்குச் சிறந்த பயிற்சியாக மாறியுள்ளது. இந்நிலையில், சிராஜ்…

Read more

காட்டுப் பகுதியில் அசுர வேகமாகச் சென்ற பைக்.. குறுக்கே வந்த மான்.. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்.. பதைபதைக்க வைக்கும் விபத்து காட்சி..!!

சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பயணிக்கும் வாகனங்களின் ஆபத்துகளை விளக்கும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பைக் ஓட்டி சாலையின் வேக வரம்பைக் கவனிக்காமல் மிக அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மான்…

Read more

மிரட்டி மிரட்டியே சீரழித்த காமுகன்‌‌.. அரசு விடுதியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. 13 வயதில் குழந்தை பெற்றெடுத்த அவலம்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட்டில் உள்ள அரசுப் பழங்குடியின விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி, ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதிக்கு காய்கறி விநியோகம் செய்ய வந்த அல்தாஃப் என்ற…

Read more

ஸ்கூட்டர் சீட்டுக்கு அடியில் ₹31 லட்சம்.. பட்டப்பகலில் இளைஞரை மிரட்டி பணத்தை தூக்கிய மர்ம கும்பல்.. அதிரவைக்கும் CCTV வீடியோ..!!

பெங்களூரு பன்னேருகட்டா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:20 மணியளவில் 24 வயதான கைலாஷ் என்ற இளைஞர் நான்கு பேரால் வழிமறிக்கப்பட்டு, அவரிடமிருந்து ₹31 லட்சம் பறிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ‘உடான்’ நிறுவனத்தில் பணியாற்றும் கைலாஷ், பல்வேறு கிளைகளில் இருந்து மொத்தம்…

Read more

யாரைக் குறை சொல்வது?” ரயிலில் அநாகரீகமாக நடந்துகொண்ட போலீஸ்.. வீடியோ எடுத்து கிழித்துத் தொங்கவிட்ட பயணி..!!

பீகார் மாநிலத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் ரயிலில் பயணம் செய்யும் போது குப்பைகளை வீசி எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.கே. பாஸ்வான் என அடையாளம் காணப்பட்ட அந்த அதிகாரி, ரயிலின் கீழ் இருக்கையில் அமர்ந்து…

Read more

ரயில் பயணிகளே உஷார்.‌‌. உங்கள் இருக்கைக்கு அடியில் ராஜநாகம் இருக்கலாம்.. ஆய்வில் வெளியான பகீர் தகவல்..!!

ரயில் பயணத்தின் போது திடீரென உங்கள் அருகில் ஒரு ராஜநாகம் இருந்தால் எப்படியிருக்கும்? நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறதல்லவா. சமீபத்திய ஆய்வின்படி, காடுகள் அழிக்கப்படுவதாலும் ரயில்வே திட்டங்கள் விரிவடைவதாலும், ராஜநாகங்கள் வழிமாறி ரயில் தண்டவாளங்கள் மற்றும் நிலையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளன. கடந்த…

Read more

செய்வினை செய்ததாக சந்தேகம்.. தந்தை இறந்த ஆத்திரத்தில்.. பக்கத்து வீட்டார் 3 பேரை தீர்த்துக்கட்டிய மகன்.. அதிர்ச்சியில் உறைந்து போன மக்கள்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள குசடி கிராமத்தில், மூடநம்பிக்கை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த மகேஷி புய்யா என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.…

Read more

கொடூரத்தின் உச்சம்.. 1.2 கோடி சொத்துக்காக பெற்றோரையும் தங்கையையும் கொன்று வீட்டில் புதைத்த மகன்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் கொட்டூர் பகுதியில், சொத்துக்காகச் சொந்தப் பெற்றோர்களையும் சகோதரியையும் கொலை செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதான அக்ஷய் என்ற இளைஞன், தனது தந்தை பீம்ராஜ், தாய் ஜெயலட்சுமி மற்றும் 18 வயது தங்கை…

Read more

“வன்முறை மாநிலமாக மாறும் தமிழ்நாடு!” திமுக அரசை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!!

தமிழகத்தில் சமீபகாலமாக அதிகரித்துவரும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைக் கண்டித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தைக் கொடூரக் குற்றங்கள் நிகழும் ஒரு வன்முறை மாநிலமாக மாற்றி…

Read more

Other Story