தஞ்சையில் பதற்றம்.. உதயநிதி வருகைக்காக நட்ட கொடிக்கம்பம்.. பறிபோன இரு உயிர்கள்..!!
தஞ்சாவூரில் நாளை நடைபெற உள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நிகழ்ச்சிக்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு இரும்புக் கொடிக்கம்பங்களை நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரக்…
Read more