அதானியின் மாஸ்டர் பிளான்.. மகாராஷ்டிராவுடன் 25 ஆண்டு கால மெகா ஒப்பந்தம்.. கோடிக்கணக்கான மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இனி மின்சாரத் தட்டுப்பாடே இருக்காது?
மகாராஷ்டிர மாநிலத்தின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், அதானி குழுமத்தின் கீழ் இயங்கும் அதானி பவர் நிறுவனம் அம்மாநில அரசுடன் ஒரு மிக முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதானி பவர் நிறுவனம் மகாராஷ்டிராவிற்கு…
Read more