“காலேஜ் பிடிக்கலையாம் அதுக்கு இப்படியா!”… புத்தகங்களை எரித்து கல்லூரி மாணவி நடத்திய நாடகம்.. விசாரணையில் வெளியான ஷாக் உண்மை.. பரபரப்பு சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் பெல்தங்கடியில் கல்லூரி மாணவி ஒருவர், தான் கடத்தப்பட்டதாகக் கூறி நாடகமாடிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்லூரியிலிருந்து வீடு திரும்பும்போது, கார் ஒன்றில் வந்த முகமூடி ஆசாமிகள் தன்னை கடத்த முயன்றதாகவும், தான் தப்பித்தபோது அவர்கள் தனது புத்தகங்களை…
Read more