“மீண்டும் களத்தில் இறங்கிய தளபதி!”… தஞ்சையைத் தொடர்ந்து தென் மாவட்டங்களுக்கு பறக்கும் விஜய்… உற்சாகத்தில் தொண்டர்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தஞ்சாவூரைத் தொடர்ந்து அடுத்ததாகத் தென் மாவட்டங்களில் தனது அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். இதன்படி, மார்ச் 2-வது வாரம் நெல்லையிலும், 3-வது வாரம் தூத்துக்குடியிலும் பொதுமக்களைச் சந்திக்க அவர் முடிவு செய்துள்ளார். தேர்தல் நெருங்கும்…

Read more

  • March 3, 2026
“சினிமாவை மிஞ்சிய துணிகரம்!”.. கத்தி முனையில் 4 கிலோ தங்கம் பறிப்பு.. கதறும் நகைக்கடை ஊழியர்.. விசாரணையில் திடிக்கிடும் தகவல்..!!

இருசக்கர வாகனத்தில் சென்ற நகைக்கடை தொழிலாளியை வழிமறித்த மர்ம நபர்கள், கத்தி முனையில் அவரிடமிருந்த தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் 2 கிலோ தங்கம் கொள்ளை போனதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது போலீஸார் நடத்திய முதற்கட்ட…

Read more

“என்னது! ஃபிரீசர்குள்ள மனித உடலா?”… 4 நாட்களாக மூடப்பட்ட பிரியாணி கடை… உறைந்து கிடந்த சடலம்.. அதிர்ச்சியில் உரிமையாளர்.. பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேசத்தில் நான்கு நாட்களாக மூடப்பட்டிருந்த ஒரு பிரியாணி கடையைத் திறந்த உரிமையாளருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடையினுள் இருந்த ப்ரீஸரைத் திறந்தபோது, அதில் விஜய் பால் என்பவர் சடலமாக இருப்பதைக் கண்டு அவர் உறைந்து போனார். உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் ஏதும்…

Read more

“10 ஆம் வகுப்பு மாணவர்களே இத நோட் பண்ணுங்க!”.. ஹால் டிக்கெட் வெளியீடு குறித்து பள்ளி கல்வித்துறை அறிவிப்பு… ஆன்லைனில் பெறுவது எப்படி..?

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மாணவர்கள் தங்களுடைய தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை நாளை முதல் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் கல்வித்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று, தங்களின் விவரங்களைப்…

Read more

“பெரும் பயங்கரம்!”… 21 வயது இளைஞர் உடன் இருந்த மனைவி… ஆத்திரத்தில் காதலனை கொடூரமாக சித்ரவதை செய்து கொன்ற கணவர்… வெளியான அதிர்ச்சி சம்பவம்..!!!

டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர கொலைச் சம்பவம் தலைநகரையே அதிர வைத்துள்ளது. 21 வயதான ரித்திக் வர்மா என்ற இளைஞர், திருமணமான ஒரு பெண்ணுடன் கடந்த சில மாதங்களாக ரகசியத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.…

Read more

“இந்த அவசரம் தேவையா?”… ஓடும் ரயிலில் ஏற முயன்று 2 முறை கீழே விழுந்த பெண்.. ரயிலில் அரங்கேறிய பகீர் வீடியோ…!!

அவசரம் ஆத்திரத்தைக் கொடுக்கும் என்பதற்கு உதாரணமாக, டெல்லி – ஆக்ரா இடையே ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்ற ஒரு பெண்ணின் உயிருக்கு ஆபத்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் நிலையத்தில் இருந்து வேகம் எடுக்கத் தொடங்கிய ரயிலில்,…

Read more

“நல்லா இருக்கீங்களா?”… தவறுதலாக சுடப்பட்ட அமெரிக்கா போர் விமானம்.. தப்பிய பெண் பைலட்டிடம் கண்ணியமான நடந்த குவைத் மனிதர்.. வைரலாகும் நெகிழ்ச்சியான வீடியோ..!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், குவைத் வான் எல்லைப் பகுதியில் அமெரிக்காவின் மூன்று ‘F-15’ போர் விமானங்கள் குவைத் வான் பாதுகாப்புப் படையினரால் தவறுதலாகச் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த ‘பிரண்ட்லி ஃபையர்’ (Friendly Fire) சம்பவத்தின் போது,…

Read more

“வயசு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க!”… 25 வருஷமா தென்னிந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு பாட்டி… வைரலாகும் தென்னிந்திய உணவின் ரகசிய வீடியோ..!!!

வயது என்பது வெறும் எண்கள்தான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், 93 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக வாழ்ந்து வரும் சுஷுமா என்ற மூதாட்டியின் வீடியோ இணையத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இவர், கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் அதாவது…

Read more

“போதை தலைக்கு ஏறினா இப்படியா செய்யணும்!”… பசு மாட்டிற்கு வலுக்கட்டாயமாக மது ஊட்டிய அட்டூழியம்… வைரலாகும் பதறவைக்கும் சம்பவம்..!!!

ஹரியானா மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான செயல் சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில், மது போதையில் இருந்த ஒரு கும்பல், மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு பசு மாட்டினை வலுக்கட்டாயமாக மதுவைக்…

Read more

“போனா போகட்டும் பார்த்தா ஓவரா சீண்டுறான்!”… ஆட்டை தொடர்ந்து துன்புறுத்திய சிறுவன்… ஆடு கொடுத்த பதிலடி.. வைரலாகும் பரபர வீடியோ.!!

சிறுவன் ஒருவன் ஆடு ஒன்றை மீண்டும் மீண்டும் துன்புறுத்துவதும், அதை அந்த ஆடு சகித்துக்கொள்வது போலவும் காட்சிகள் தொடங்குகின்றன. ஆனால், சிறுவனின் தொல்லை எல்லை மீறவே, பொறுமையிழந்த அந்த ஆடு திடீரெனத் திரும்பித் தாக்கியுள்ளது. ஆட்டின் இந்த எதிர்பாராத பதிலடியால் சிறுவன்…

Read more

“வானில் திடீர் வெடிப்பு!”.. குவைத் வான் பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் வெடித்து சிதறல்.. வைரலான அதிர்ச்சி வீடியோ..!!

ஈரான் – அமெரிக்கா இடையேயான பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், குவைத் நாட்டின் வான் பகுதியில் அமெரிக்காவின் F-15 ரகப் போர் விமானங்கள் வெடித்துச் சிதறும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உலகை உலுக்கியுள்ளது. குவைத் நாட்டின் வான் பாதுகாப்புக் குழு…

Read more

“வீட்டுக்குள் பிணமாக கிடந்த மனைவி..!”… சாலையில் உயிருக்கு போராடிய கணவன்!… தொழிலதிபரின் விபரீத முடிவு.. கதறும் குழந்தைகள்..!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில், உணவகத் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிபிமொல் (37) என்ற தனது மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த லைஜு,…

Read more

“உங்க சண்டைல அந்த பிஞ்சு என்ன பாவம் பண்ணுச்சு!”… 7 மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை.. வெளியான பரபரப்பு சம்பவம்..!!

மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் பகுதியில், 7 மாதக் குழந்தையைத் தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்ற மாமியை போலீசார் கைது செய்துள்ளனர். குடும்பத்தினர் காவல்துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில், மாமி சானியா பிரவின் மற்றும் குழந்தையின் ஆத்தா-பாட்டனார் என மூவரிடம் தீவிர…

Read more

“ராகுல் காந்தியுடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பா?”… தொகுதி பங்கீட்டில் பிடிவாதம் காட்டும் திமுக… காங்கிரஸ் கூட்டணியில் அடுத்தடுத்த திருப்பம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இடையே கடும் இழுபறி நிலவுகிறது. குறைந்தபட்சம் 35 தொகுதிகள் தங்களுக்கு வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதம் பிடிக்கும் நிலையில், 25 தொகுதிகளை மட்டுமே…

Read more

“ஈரான் – இஸ்ரேல் போரில் உச்சகட்ட அதிர்ச்சி!”…அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயத்துல்லா கமேனியின் மனைவி பலி?…ஈரான் பரபரப்பு செய்தி..!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் மனைவி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக ஈரானின் அரசு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தச் சம்பவம் சர்வதேச…

Read more

“என் பையனை யாருக்குமே தெரியல!”.. பள்ளியில் லஞ்ச் பாக்ஸ் கொடுக்கச் சென்ற தந்தையின் ஏமாற்றம்… வைரலான வேதனையான வீடியோ..!!!

மகனுக்கு மதிய உணவு கொடுக்கப் பள்ளிக்குச் சென்ற தந்தை ஒருவர், தனது மகன் பள்ளியில் யாருக்கும் தெரியாமல் இருப்பது கண்டு ஏமாற்றமடைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “என் பையனை யாருக்கும் தெரியவில்லை, ஆனால் எங்களை பஸ் ஓட்டுநருக்குக் கூட…

Read more

“ஈரான் தாக்குதலின் போது பெருந்தவறு!”… அமெரிக்காவின் 3 F-15 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்… உலகையே உலுக்கும் தகவல்…!!!

ஈரான் மீதான தாக்குதல் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், குவைத் நாட்டின் வான் பாதுகாப்புப் படை அமெரிக்காவின் மூன்று F-15 போர் விமானங்களை தவறுதலாகச் சுட்டு வீழ்த்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிய இலக்குகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அமெரிக்கப் போர்…

Read more

“பூமிக்கு அடியில் பயங்கர ஆயுதங்கள்!”… ஈரானின் ரகசிய அண்டர்கிரவுண்ட் ஏவுகணை தளம்… வைரலாகும் உலகை அதிரவைக்கும் வீடியோ..!!!

ஈரான் தனது ராணுவ பலத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள ராட்சத ஏவுகணை மற்றும் டிரோன் தளத்தின் அதிர்ச்சியூட்டும் காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்த ரகசிய அண்டர்கிரவுண்ட் தளத்தில் அதிநவீன ஏவுகணை ஏவுதளங்கள், சக்திவாய்ந்த ட்ரோன்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள்…

Read more

“இத கண்டுக்காம இருக்கிறது நல்லதல்ல!”… விஜய் ரசிகர்களின் எல்லை மீறிய அநாகரிகம்.. சங்கீதாவுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை… மாதர் சங்கம் அதிரடி..!!!

நடிகர் விஜய்யின் விவாகரத்து சர்ச்சையைத் தொடர்ந்து, அவரது மனைவி சங்கீதா குறித்து விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் கேலிச் சித்திரங்களுடன் ஆபாசமான பதிவுகளை வெளியிட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தீவிர டிஜிட்டல் வன்முறை எனக் குறிப்பிட்டுள்ள அகில இந்திய ஜனநாயக…

Read more

“என் தலைவன் ஒரு பேச்சு பேசினால் பூகம்பம் வெடிக்குது!”… நாஞ்சில் சம்பத் புகழாரம்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் ஒவ்வொரு அரசியல் நகர்வும் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் புதியதொரு கருத்தைத் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய…

Read more

“எதிரியும் இல்ல.. துரோகியும் இல்ல..!”..செங்கோட்டையனின் அதிரடி முடிவை பாராட்டிய சசிகலா…பேட்டியில் கிளப்பிய பரபரப்பு..!!

தந்தி டிவியின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சியில் பிரத்தியேகப் பேட்டியளித்த சசிகலா, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சமீபத்திய அரசியல் முடிவு குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். செங்கோட்டையன் எதிரிகளிடமும் செல்லவில்லை, துரோகிகளிடமும் செல்லவில்லை என்று குறிப்பிட்ட அவர், முற்றிலும் புதியதொரு…

Read more

“இனி அமெரிக்காவுடன் பேச்சே கிடையாது!”… டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு மறுத்த ஈரான்… பெரும் பதற்றமான சர்வதேச அரசு..!!!

ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தியை ஈரான் அரசு முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இது குறித்துப் பேசிய ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லாரிஜானி, அமெரிக்காவுடன் எந்தவித பேச்சுவார்த்தையையும் நடத்தப் போவதில்லை…

Read more

Breaking: “உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஆலை தாக்குதல்!”… ஈரான் கொடுத்த அடுத்த ஷாக்.. சவுதி அரேபியாவில் போர்பதற்றம்… எகிறப்போகும் பெட்ரோல்,டீசல் விலை?

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான ராஸ் தனூரா ஆலை மீது ஈரான் தனது ‘ஷாஹெட்-136’ டிரோன்களை ஏவி அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரு…

Read more

“தைரியமா இருங்க.. நாங்க இருக்கோம்!”… மெக்காவில் சிக்கிய தலைமை ஹாஜியிடம் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர்.. பாதுகாப்பில் அதிரடி காட்டும் தமிழக அரசு..!!

புனித பயணம் மேற்கொள்வதற்காக சவூதி அரேபியா சென்ற தமிழக அரசின் தலைமை ஹாஜி மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி, அங்கு நிலவும் போர் பதற்றம் மற்றும் விமான சேவை ரத்து காரணமாகத் தாயகம் திரும்ப முடியாமல் மெக்காவில் சிக்கியுள்ளார். இந்தத் தகவல்…

Read more

“கணவன் செத்துப் போயிட்டாரா?”… குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட மனைவி… குளறுபடியால் சிதைந்து போன குடும்பம்… நெஞ்சை உருக்கும் சோகம்…!!

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு துயரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. மனோஜ் என்ற நபர் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக அவரது மனைவிக்குத் தவறான தகவல் கிடைத்துள்ளது. இந்தத் துயரச் செய்தியைத் தாங்கிக்கொள்ள முடியாத அந்தப்…

Read more

“பரவி வரும் சின்னம்மை பீதி!”… இத மட்டும் செய்யாதீங்க!… தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறை…!!!

தமிழகத்தில் சின்னம்மை நோய் பாதிப்பு குறித்துப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களைப் பொதுச் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்கள் மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும், நோய் பாதிப்பு உள்ள குழந்தைகளை முழுமையாகக் குணமடையும் வரை பள்ளிக்கு…

Read more

Breaking:”மெக்காவில் சிக்கிய தமிழக தலைமை ஹாஜி!”… வளைகுடா போர் பதற்றத்தால் ஏற்பட்ட பெரும் சிரமம்.. பாதுகாப்பு குறித்த முக்கிய தகவல்..!!

ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதற்காகக் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் இருந்து மெக்கா சென்ற தமிழக அரசின் தலைமை ஹாஜி மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி, அங்குச் சிக்கித் தவித்து வருகிறார். வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம்…

Read more

“எங்கும் பிணக்குவியல்… சுடுகாடாக மாறிய 131 நகரங்கள்!”… ஒரே நாளில் 555 உயிர்கள் பறிபோன கொடூரம்… நிலைகுலைந்த ஈரான்.!!

ஈரான் தேசம் இதுவரை கண்டிராத ஒரு மிக மோசமான வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அந்நாட்டின் முக்கிய நகரங்கள் உட்பட மொத்தம் 131 நகரங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் ஈரான் நிலைகுலைந்து போயுள்ளது. விண்ணிலிருந்து பொழிந்த ஏவுகணைகள் மற்றும் குண்டுகளால் குடியிருப்புப்…

Read more

“மீண்டும் சொதப்பிய அபிஷேக் ஷர்மா!”.. இந்தியாவின் அரை இறுதிக் கனவு பலிக்குமா?… சோகத்தில் ரசிகர்கள்..!!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான அதிரடி ஆட்டத்தில் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியா, 196 ரன்கள் என்ற…

Read more

“ஜெயலலிதாவுக்கு செய்ததை மறந்துவிட்டாரா?”… ஓபிஎஸ் முடிவு மிகுந்த வேதனை… செங்கோட்டையன் ஆதங்கம்..!!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) திமுகவில் இணைந்திருப்பது வேதனைக்குரிய விஷயம் என அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தவர்களுடன் ஓபிஎஸ் இணைந்திருக்கக் கூடாது என்றும், இதை அவர் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் வேதனையுடன்…

Read more

“என்ன செஞ்சிருந்தாலும் உண்மை கண்டிப்பா வெளிவரும்!”… திருப்பரங்குன்றம் விவகாரம்… பிரதமர் மோடி அதிரடி பேச்சு…!!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி தற்கொலை செய்துகொண்ட பூர்ணசந்திரன் என்பவரின் குடும்பத்தினரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது தமிழ்நாடு பயணத்தின்போது, இந்த சோக சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து, அவர்களின் துயரத்தில் பங்கெடுத்துக்…

Read more

“திருப்பரங்குன்ற தீபத்தூண் விவகாரம்!”.. தற்கொலை செய்து கொண்டே இளைஞரின் குடும்பத்தை நேரில் சந்தித்த பிரதமர்… மதுரை கூட்டத்தின் போது ஆறுதல்..!!!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி தற்கொலை செய்துகொண்ட பூர்ணசந்திரன் என்பவரின் குடும்பத்தினரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது தமிழ்நாடு பயணத்தின்போது, இந்த சோக சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து, அவர்களின் துயரத்தில் பங்கெடுத்துக்…

Read more

“காட்டுமிராண்டித்தனமான செயல் இது!” .. வடகொரியா ஆக்ரோஷ கண்டனம்.. மத்திய கிழக்கு பதற்றத்தில் புதிய திருப்பம்..!!!

மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா/இஸ்ரேல் இடையிலான போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், வடகொரியா நேரடியாக இதில் தலையிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை காட்டுமிராண்டித்தனமான செயல் என வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் சர்வதேச அமைதிக்கு…

Read more

“விஜய் குறைத்து மதிப்பிட கூடாது!”… தவெக-வின் பலத்தை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் பொறுப்பாளர்… இளைஞர்கள் செல்வாக்கு குறித்து பேச்சு..!!!

தமிழக அரசியல் களத்தில் விஜய் அவர்களின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் முக்கிய கருத்து தெரிவித்துள்ளார். தவெக-வை குறைத்து மதிப்பிட முடியாது என்றும், இளைஞர்கள் மத்தியில் அந்த கட்சிக்கு நல்ல வரவேற்பு…

Read more

“பெரும் பதற்றம்!”… நேரடியாக மோதலில் இறங்கிய ஈரான்.. அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்… பதிலடி கொடுக்க தயாராகும் அமெரிக்கா…!

மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரான் மீண்டும் அமெரிக்காவுடன் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளது. வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றை குறிவைத்து, ஈரான் தரப்பிலிருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால்…

Read more

“கமேனி ஆலோசகர்கள் உட்பட ஒருத்தர விடல!”… 40-க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் படுகொலை… ஈரான் ராணுவத்திற்கு பேரிழப்பு… அதிர வைக்கும் இஸ்ரேல் அறிக்கை..!!

ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் உச்சகட்ட பதற்றத்தை எட்டியுள்ள சூழலில், இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் ராணுவ கட்டமைப்பை முற்றிலும் முடக்கும் நோக்கில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த அதிரடித் தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவல்படை தளபதி மற்றும் உச்சத் தலைவர்…

Read more

“போர் பதற்றத்துக்கு மத்தியில் நடுக்கடலில் பரபரப்பு!”.. எண்ணெய் கப்பல் மீது அதிரடி தாக்குதல்… 15 இந்தியர்கள் மீட்பு… 4 பேர் படுகாயம்.. கடல்வழிப் போக்குவரத்து அச்சுறுத்தல்..!!!

மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஓமன் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்று மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலாவ் (Palau) நாட்டு கொடியுடன் சென்ற ‘ஸ்கைலைட்’ (Skylight)…

Read more

“இஸ்ரேல்- ஈரான் போர் பதற்றம்!”… சிக்கி தவிக்கும் இந்தியர்கள்.. பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை கூட்டம்..!!!

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக, மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு டெல்லியில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவின் (CCS) அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

Read more

“போருக்கு ரெடியா இருந்தாங்க அழிச்சிட்டோம்!”… ஈரானின் விமானப்படைக்கு அடுத்தடுத்து பேரிடி… போர் விமானங்களை துவம்சம் செய்த இஸ்ரேல்.. வைரலாகும் பதட்டமான வீடியோ..!!

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய ராணுவம் அதிரடி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. ஈரானின் மேற்கு பகுதியில் உள்ள தப்ரிஸ் விமான நிலையத்தில், போருக்கு தயாராக நின்றிருந்த ஈரான் நாட்டுக்கு சொந்தமான இரண்டு எஃப்-4 மற்றும்…

Read more

” தனிமைப்படுத்தும் வட்டம் விரிவடைவதை யோசிங்க!”.. எங்களுக்கு பதிலடி கொடுக்க உரிமை இருக்கு!… ஈரானுக்கு யுஏஇ அதிரடி எச்சரிக்கை..!!!

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தொடர்ந்து, ஈரான் தனது அண்டை நாடுகளுடன் போரில் ஈடுபடாமல், புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) கடுமையான அறிவுரை வழங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு நடவடிக்கையில் ஈரானின் உச்ச தலைவர்…

Read more

“டெலிவரி பாய்ஸ் இனி ஜாக்கிரதை!”… போலீஸ் வெரிஃபிகேஷன் சான்றிதழ் கட்டாயம்… விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை… தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதிரடி..!!!

மகாராஷ்டிராவில் ஆன்லைன் உணவு மற்றும் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் இனி கண்டிப்பாக போலீஸ் வெரிஃபிகேஷன் செய்திருக்க வேண்டும் என்ற புதிய விதியை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்த முக்கியமான…

Read more

“இது டி20 கிரிக்கெட்டில் புதிய சகாப்தம்!”… விராட் கோலியின் பிரம்மாண்ட சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்… புதிய வரலாறு படைப்பு..!!!

கிரிக்கெட் உலகில் உச்சக்கட்ட சாதனையாக கருதப்பட்ட விராட் கோலியின் டி20 உலகக்கோப்பை சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி 319 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருந்தார். இந்த பிரம்மாண்ட சாதனையை தற்போது பாகிஸ்தான்…

Read more

“தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி!”… மதுரையில் பிரதமர் மோடியின் அட்டகாசமான வாக்குறுதிகள்… ஆடிப்போன அரசியல் களம்..!!

மதுரையில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டமான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து உற்சாகமாக மரியாதை செய்தார். இந்த மேடையில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் வளமான வரலாறு மற்றும்…

Read more

“மதுரையில் அதிரடி காட்டிய மோடி!”.. மாலை அணிவித்து மெகா வரவேற்பு கொடுத்த எடப்பாடி… உற்சாக வெள்ளத்தில் தொண்டர்கள்…!!

மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்டமான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து உற்சாகமாக மரியாதை செய்துள்ளார். கடந்த சில காலமாக இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி…

Read more

“இதற்கான விலையை கொடுத்தே தீரனும்!”… ஈரானில் நேரடி ஒளிபரப்பில் கதறி அழுத செய்தி வாசிப்பாளர்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

ஈரான் நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கொமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். “எபிக் பியூரி” (Epic Fury) எனப் பெயரிடப்பட்ட இந்த அதிரடித் திட்டத்தின் மூலம், டெஹ்ரானில்…

Read more

“இறந்த தலைவருக்கு இப்படி ஒரு வழி அனுப்பா?”… ஈரானின் உச்ச தலைவர் படத்தை வைத்து பெண் செய்த செயல்.. உலகையே உலுக்கும் வீடியோ..!!!

ஈரான் நாட்டின் உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கொமேனி காலமான செய்தி உலகையே உலுக்கியுள்ள நிலையில், ஒரு இளம்பெண் செய்துள்ள அதிரடி காரியம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்தப் பெண், எரியும் கொமேனியின் புகைப்படத்தைக் கொண்டு சாவகாசமாகத் தனது…

Read more

“கடைசில இப்படி சொதப்பிடிங்களே!”… தோல்வி ஆத்திரத்தில் கேப்டனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய மலிங்கா… டிரெஸ்ஸிங் ரூமில் வெடித்த மோதல்… வைரலாகும் பரபர வீடியோ..!!!

நடப்பு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில் இலங்கை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், அந்த அணியின் ஜாம்பவான் லசித் மலிங்கா மற்றும் கேப்டன் தசுன் ஷனகா இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் சமூக…

Read more

“இது “மேட்ச் பிக்சிங்” தான்!”… உலக கோப்பையில் இலங்கை வீரர்களின் மோசமான பந்துவீச்சு… பலத்த சந்தேகத்தில் ரசிகர்கள்… ஆகாஷ் சோப்ரா பரபரப்பு பதிவு..!!!

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த சூப்பர் 8 சுற்றுப் போட்டி, தற்போது மேட்ச் ஃபிக்சிங் புகாரில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை வீரர்கள் மிக மோசமாகப் பந்துவீசியதும்,…

Read more

“பெற்ற மகனே கொன்றாரா?”… சவுதியில் இந்திய குடும்பம் கொடூர பலி… பின்னணியில் இருக்கும் பகீர் காதல் விவகாரம்… கதறும் உறவினர்கள்..!!!

சவுதி அரேபியா ரியாத்தில் வசித்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவி, அவரது மனைவி ஸ்ரீதேவி மற்றும் மகன் பிரபாகர் ஆகியோரின் மரணத்தில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில், மகன் பிரபாகர் தனது பெற்றோரைத் தாக்கிவிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்…

Read more

“துபாய் விமான நிலையம் தற்காலிக மூடல்!” …. போர் பதற்றத்தால் அதிரடி அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் ஆகியவை மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள…

Read more

Other Story