“படிப்பில் டாப்பர்.. புத்தியில் கொடூரன்..!” 470 மார்க் எடுத்தும் குற்றவாளியாக மாறிய சிறுவன்.‌. நீதிமன்ற உத்தரவால் கம்பி எண்ணும் பள்ளி மாணவர்கள்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளிச் சிறுவர்கள் இருவர், அந்தச் சிறுமியைத் தனியாக அழைத்துச்…

Read more

“அண்ணா என்று அழைத்த நபரே செய்த துரோகம்..!” காவல் நிலைய பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்.. சொந்த ஊரிலேயே அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றி விபத்தில் உயிரிழந்த வைகுண்டராமன் என்பவரின் மனைவி கிருஷ்ணவேணி (36). கணவரின் மறைவுக்குப் பின் கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற்று, தற்போது ஓசூர் அருகே உள்ள காவல் நிலையம் ஒன்றில் கணினி தரவு உள்ளீட்டாளராக பணியாற்றி…

Read more

“அந்த ட்ரிங்க்ஸை குடிக்காதீங்க!”.. மர்ம நபரின் ‘கண் இமைக்கும் நேர‌ பிளான்.. ஊழியர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. நூலிழையில் தப்பிய பெண்..‌ வைரல் வீடியோ..!!

மலேசியாவில் உள்ள ‘பேட் கிரில்’ உணவக ஊழியர்கள், பெண் வாடிக்கையாளர் ஒருவரின் பானத்தில் மர்ம நபர் மயக்க மருந்து கலப்பதைத் தடுத்து பெரும் பாராட்டைப் பெற்றுள்ளனர். அந்தப் பெண்ணுடன் வந்த ஆண் நண்பர், அவர் இல்லாத நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு…

Read more

“வெளியே நில்.. உள்ளே வராதே!”.. விடிய விடிய வீதிக்கு தள்ளப்பட்ட மனைவி.. மேட்ரிமோனியல் தளம் மூலம் வந்த வினை.. மறுமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த நரக வேதனை..!!

திருமணத் தகவல் மையம் மூலம் அறிமுகமான நபரை மறுமணம் செய்த பெண் ஒருவர், கணவன் மற்றும் புகுந்த வீட்டினரால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கௌரவ் திவேதி என்ற நபரை கடந்த 2025 மே மாதம் அப்பெண்…

Read more

“இந்து பொண்ணுங்கன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்” 19 வயது பெண்ணுக்கு வந்த ஆபாச மெசேஜ்கள்…. மும்பையில் சிக்கிய அர்ஷத் சித்திக்….!!

நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் கட்டாய மதமாற்றப் புகார்கள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மும்பையில் முன்னாள் பெண் ஊழியர்களுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதாக அர்ஷத் சித்திக் (25) என்ற இளைஞர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை…

Read more

பகீர் சம்பவம்! 20 பேரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகப் புகார்..‌ அரசு பள்ளி ஆசிரியரின் லீலைகள் அம்பலம்.. பெண் ஊழியர்கள் புகார்..!!

சண்டிகரில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 20-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள், அங்கு பணிபுரியும் ஒரு ஆண் ஆசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் புகாரைப் பதிவு செய்துள்ளனர். அந்த ஆசிரியர் சக ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து…

Read more

“நம்ம வீட்டுப் பொண்ணுங்க பாதுகாப்பா இருக்கணுமா?” உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க…. ஆர்த்தியின் உருக்கமான வேண்டுகோள்….!!

தமிழகத் தேர்தல் களத்தில் திமுக-விற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து நடிகை ஆர்த்தி காரசாரமாகப் பட்டியலிட்டுள்ளார். நாம் போடும் ஒவ்வொரு ஓட்டும் வெறும் காகிதம் அல்ல, அது நம் குடும்பத்தின் எதிர்காலம் என்று குறிப்பிட்ட அவர், அனுபவமே இல்லாதவர்களிடம் நாட்டை…

Read more

ஐடி நிறுவனத்தில் பகீர் கொடுமை..! ‘பெண்களை பலாத்காரம் செய்து மிரட்டிய அதிகாரிகள்”… பெற்றோரின் சந்தேகத்தால் சிக்கிய கும்பல்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், கட்டாய மதமாற்றத்திலும் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திடீரென இஸ்லாமிய மத நடைமுறைகளைப் பின்பற்றுவதைக்…

Read more

“பெண் போலீசுக்கே இந்த நிலைமையா..?” நள்ளிரவில் கணவர் செய்த வெறிச்செயல்.. கசிந்த ரத்தம்.‌. அதிரடி கைது..!!

சென்னையே சேர்ந்தவர் சத்யா (வயது 30). இவர் மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன்(34). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். புருஷோத்தமன் வேலைக்கு செல்லாமல்…

Read more

“ஐடி வேலையில் கைநிறைய சம்பளம்!”.. நடுரோட்டில் சில்மிஷம்.. தட்டிக்கேட்டவரை மிரட்டிய வாலிபர்.. போலீஸ் விரித்த வலையில் சிக்கிய இன்ஜினியர்..!!

சென்னை எம்.ஜி.ஆர் நகர் அருகே உள்ள நெசபாக்கம் பகுதியில், பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மென்பொருள் பொறியாளர் தினேஷ்குமார் (35) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். புதிய கட்டிடப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த பொறியாளர் இளங்கோவன், அந்த நபர்…

Read more

“காதல் திருமணம் செய்தவருக்கு நேர்ந்த கொடூரம்!”.. நடுரோட்டில் மனைவியின் முகத்தில் ஆசிட் ஊற்றிய கணவன்.. அதிர்ச்சி பின்னணி..!!

சென்னை பல்லாவரத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி ஷானா பாத்திமா மீது, அவரது கணவர் முகமது அலி ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியினருக்கு நான்கு…

Read more

மூதாட்டி பலாத்காரம்.. “பள்ளி, கல்லூரி முதல் பட்டிதொட்டி வரை கஞ்சா”!.. தமிழகத்தின் அவலநிலை .. கொந்தளிக்கும் டிடிவி..!!

சேலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவரை, கஞ்சா போதையில் இருந்த இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள டிடிவி தினகரன், தமிழகம் முழுவதும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த திமுக…

Read more

Other Story