“ஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 35 பாம்புகள்!” – நள்ளிரவில் வீட்டைச் சூழ்ந்த குட்டிப் பாம்புகளின் படை.. அலறியடித்து ஓடிய மக்கள்.. வனத்துறை விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!”

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே, திடீரென அடுத்தடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட பாம்புகள் வெளியே வரத் தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டின் உள்ளே இத்தனை பாம்புகள் உலாவுவதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல்…

Read more

டிரம்ப் VS ஈரான்: இது சும்மா ட்ரைலர் தான்.. மெயின் பிக்சர் இனிமேதான் இருக்கு.‌. அமெரிக்காவுக்கே சவால் விடும் ஈரான்.. நடுங்க வைக்கும் ஈரானின் ‘டார்கெட்’ லிஸ்ட்.. செம சூடான நிலவரம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் இன்னும் குறையவில்லை. ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட்டு, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். ஆனால்…

Read more

அலறும் ஹார்முஸ் ஜலசந்தி.. இரக்கமற்ற தாக்குதல்.. 158 கப்பல்களை குறிவைத்த டிரம்ப்.. ஈரானை சுற்றி வளைத்த அமெரிக்கா.. உலகமே அதிர்ச்சி..!!

ஈரான் துறைமுகங்களை அமெரிக்க ராணுவம் அதிரடியாக முற்றுகையிட்டுள்ள நிலையில், தங்கள் எல்லைக்குள் வரும் ஈரானியக் கப்பல்கள் உடனடியாக அழிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் 158 கப்பல்களைத் தங்களது இலக்காகக் கொண்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை மிகவும்…

Read more

எதிரி நிலைகளைத் துவம்சம் செய்யப் புதிய உத்தி.. டஸ்ட்லிக் பயிற்சியில் பகிரப்பட்ட நவீன ராணுவ ரகசியங்கள்.. பயங்கரவாதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!!

இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான ‘டஸ்ட்லிக்’ (Dustlik) கூட்டு ராணுவப் பயிற்சியின் ஏழாவது பதிப்பு ஞாயிற்றுக்கிழமை உஸ்பெகிஸ்தானில் தொடங்கியது. ஏப்ரல் 25 வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் பங்கேற்க, இந்திய ராணுவம் மற்றும் விமானப் படையைச் சேர்ந்த 60 வீரர்கள்…

Read more

“அமெரிக்கப் படைகளுக்கு இது கல்லறையாக மாறும்!” – ஈரானின் அதிரடித் தாக்குதல்.. வளைகுடா நாடுகளுக்கு விடுக்கப்பட்ட கடைசி எச்சரிக்கை.. என்ன நடக்கிறது?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் தங்கள் மண்ணைப் பயன்படுத்த அமெரிக்காவை அனுமதித்தால், அந்த நாடுகள்…

Read more

கொரோனாவை விட மோசமான பாதிப்பு? உலகப் பொருளாதாரமே நிலைகுலையும் அபாயம்.. சவுதி அமைச்சர் கொடுத்த பகீர் எச்சரிக்கை.. போரால் சாமானியர்களுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி..!!

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் நீடித்தால், அதன் தாக்கம் கோவிட்-19 பெருந்தொற்றை விட மிக மோசமாக இருக்கும் என்று சவுதி அரேபியாவின் நிதி அமைச்சர் முகமது அல்-ஜாதான் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக எண்ணெய் வர்த்தகத்தில் 25 சதவீதத்தைக் கையாளும் ஹார்முஸ்…

Read more

தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்? ஆளும் கட்சிக்கு எதிராக விஜய் விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அரசியலில் பெரும் பரபரப்பு..!!

சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டிருந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை திமுகவினர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக மீது மக்களிடையே பெருகி வரும்…

Read more

பிசிசிஐ-யுடன் மோதல்.. “மைதானத்தை மாற்ற முடியாது” பிடிவாதம் பிடிக்கும் வங்காளதேசம்.. ஐசிசி கொடுத்த அதிரடி வார்னிங்..!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வர வங்காளதேச கிரிக்கெட் வாரியம் (BCB) மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பிசிபி பிடிவாதம் பிடித்தாலும், ஏற்கனவே…

Read more

தலைமை அலுவலகத்தில் பரபரப்பு! – மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் கொடுக்கும் “கடைசி வார்னிங்” – தவெக-வில் ஒரு பெரிய மாற்றம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், நாளை வியாழக்கிழமை சென்னையில் உள்ள பனையூர் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் ஒரு மிக முக்கியமான அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார். கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்குப் பிறகு, உறுப்பினர்…

Read more

மாலை 6 மணிக்கு மேல்…. “இந்த பாதை வேண்டாம்” அதிகாரிகள் எச்சரிக்கை…!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனப்பகுதியில் நாய்கனேரி, சேரங்கல், பத்தலப்பள்ளி, எருக்கம்பட்டு, குண்டலப்பள்ளி உள்ளிட்ட காப்புக்காடுகளில் சிறுத்தை, யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆந்திர எல்லையில் உள்ள நெல்லிபட்லா வனப்பகுதியில் இருந்து தமிழக எல்லையில் உள்ள அரவத்லா, பஸ்மர் மலை கிராமங்களுக்கு குட்டி யானை…

Read more

வனவிலங்குகளை வேட்டையாடினால் “கடும் நடவடிக்கை”…. எச்சரித்த வனத்துறை அதிகாரி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சாப்டூர் வனத்துறை அதிகாரி கூறியதாவது, 25,000 ஏக்கரில் அமைந்துள்ள சாப்ட்வேர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இங்கு முயல், காட்டுப்பன்றிகள், மயில், மான், பறவை இனங்கள் வசித்து வருகிறது. சில மர்ம நபர்கள் வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள்…

Read more

சிறுவர்கள் “இப்படி” செய்தால்…. பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை…. எச்சரித்த போலீசார்…!!

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் கடந்த 2 நாட்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போலீசார் புன்னம்சத்திரம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், கடைவீதி, தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு…

Read more

சீனாவுடன் விரைவில் போர்! அமெரிக்க விமானப்படை எச்சரிக்கை..!!!

சீனாவுடன் இரண்டு ஆண்டுகளில் போர் நடைபெறலாம் என அமெரிக்க விமானப்படை அதிகாரி எச்சரித்துள்ளார். அமெரிக்க விமான படையின் இயக்க தளபதி தலைமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் வரும் 2025 ஆம் ஆண்டில் சீனாவுடன் போரிடவோம் என்றும் அதற்கு வீரர்கள் தயாராக…

Read more

Other Story