“சிறுநீர் கழிப்பதில் தகராறு”… தூங்கிக் கொண்டிருந்தவரை கட்டையால் கொடூரமாக தாக்கிய நபர்.. பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!
டெல்லியில் சம்பவ நாளில் ராம் பால் என்பவர் நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் நடைமேடை அருகே தன்னுடைய பைக்கை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி வந்த அவர் திடீரென கட்டையால் கொடூரமாக…
Read more