கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த மாணவி….. உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் மூர்த்தி….!!!!!

நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வில் 600-க்கு 546 மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த மாணவி நந்தினி என்பவருக்கு மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் B.Com  பாடப்பிரிவில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இணையதள கோளாறு…

Read more

முதல்வர் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்வாரா?…. பாஜக MLA வானதி சீனிவாசன் கேள்வி….!!!!

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்யக்கூடும். இந்நிலையில் ஒரு நாள் மழைக்கே சாலையில் தண்ணீர்…

Read more

13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில்,  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு விழுப்புரம், கடலூர்,…

Read more

பெண்ணை பற்றி பேச எந்த ஆண்களுக்கும் உரிமையில்லை…. குஷ்பு அதிரடி ஸ்பீச்….!!!!

அவதூறாக பேசிய திமுக பேச்சாளரை நீக்கியது மட்டும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அவர் மீது எனது நடவடிக்கை தொடரும் என்று குஷ்பு தெரிவித்திருக்கிறார். இதனிடையே அவதூறாக பேசுவது அனைத்துக் கட்சிகளிலும் இருந்து வருகிறது. எந்த ஒரு பெண்ணை பற்றியும் பேச எந்த…

Read more

அரசியல் கட்சிக்கு தலைவனாவதற்கான தகுதிக்கு அது மட்டும் போதாது?…. தளபதி விஜய் பற்றி ஓபனாக பேசிய சீமான்…..!!!!!

நடிகர் விஜய் நேற்று முன்தினம் தன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு நன்கொடை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. இந்நிலையில் விஜய் பேசியபோது, சில கருத்துகள் அரசியல்…

Read more

சற்றுமுன்: 30 வருடமாக செயல்பட்டு வந்த ஐஸ்கிரீம் கடைக்கு சீல்…. அதிகாரிகள் நடவடிக்கை…..!!!!

திருச்சியில் கடந்த 30 வருடமாக செயல்பட்டு வந்த ஐஸ்கிரீம் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்ததாக கூறி ஐஸ்கிரீம் கடைக்கு உணவு பாதுகாப்பு துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு சீல் வைத்த…

Read more

“திருச்சி தேவாலயம்”…. லிஃப்டில் சிக்கிய நபர்கள்…. பின் நடந்த சம்பவம்?….!!!!

திருச்சியிலுள்ள தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு சென்றவர்கள் லிஃப்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தேவாலயத்தில் லிஃப்ட் பழுதான காரணத்தால்  பிரார்த்தனைக்கு சென்றவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். அதாவது, முதல் தளத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது லிஃப்ட் பாதி வழியில் நின்று…

Read more

இளைஞரை ஓடஓட விரட்டி வெட்டி கொன்ற மர்ம கும்பல்…. பட்டப்பகலில் பயங்கரம்….!!!!!

காரைக்குடியில் பட்டப் பகலில் இளைஞர் ஒருவர் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றிற்காக அவர் காரைக்குடி போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இளைஞரை கொலை…

Read more

“நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை”…. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி ஸ்பீச்…..!!!!

சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தபோது “அதிமுக யாருக்கும் அடிமை இல்லை. மக்கள் பிரச்சனையை எடுத்துச் சொல்லி வருகிறது அதிமுக. கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுகிறது. 25 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என…

Read more

“அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை”…. தயாராக இருக்கும் அமலாக்கத்துறை…..!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றி மருத்துவர்களிடம் விவரங்களை சேகரிக்கும் பணியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. மருத்துவரின் ஒப்புதலின் அடிப்படையிலேயே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம்…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை மையம் தகவல்….!!!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர்…

Read more

அட!… நம்ம ஆளுநர் பீகாரில் இருந்து வேலைக்கு வந்தவரா?….. அமைச்சர் எ.வ.வேலு பேச்சு…..!!!!

கலைஞர் நூற்றாண்டு தின பொதுக் கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று பேசியதாவது, ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் பாலமாக விளங்க வேண்டும். மாநில அரசு செய்யும் பணிகளுக்கு…

Read more

முதலில் அதை செய்ய நாளைக்கு இருப்பமானு பார்ப்போம்…. நடிகர் சரத்குமார்…!!!

நடிகர் விஜய் நேற்று 234 தொகுதிகளில் இருந்து முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் சுமார் 1500 பேருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கல்வி உதவித் தொகை, சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.  இந்நிலையில்  மதுரையில் இதுகுறித்து நடிகர் சரத்குமார்…

Read more

“தளபதி விஜய்யின் அரசியல் வருகையால் எனக்கு பாதிப்பு இல்லை”…. சீமான் பேட்டி….!!!!!

நடிகர் விஜய் சினிமாவை தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே  பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. அதன் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களுடைய சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

பிரதமரை பார்த்து முதல்வர் ஸ்டாலின் அதை கற்றுக்கொள்ள வேண்டும்?…. அண்ணாமலை ஸ்பீச்…..!!!!

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது “பயமின்றி அரசியல் செய்ய பிரதமரை பார்த்து முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும். தவறு செய்கையில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். தங்களை காப்பாற்றிக் கொள்ள சிபிஐ விசாரணை வேண்டாம் என்று சொல்வது…

Read more

வருகிற ஜூன் 19ஆம் தேதி முதல்…. நெல்லை ஜங்ஷனில் பேருந்து இயக்கம்….!!!!

மாணவர்கள், மக்கள் நலன் கருதி நெல்லை ஜங்ஷன் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து வருகிற ஜூன் 19ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதோடு டவுன் பொருட்காட்சி மைதானத்தில் செயல்படும் பேருந்து…

Read more

JUSTIN: பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்…. பரபரப்பு…..!!!!

திருச்சி தனியார் பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் 3 இடம்பிடித்த மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவின்போது சாமியான பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதினர். தற்போது மாணவர்களுக்கு…

Read more

அவங்க வீட்டில் ரெய்டு நடந்தபோது EPS என்ன செய்தார்?…. ஆர்.எஸ்.பாரதி கேள்வி….!!!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்தததாவது “தங்கமணி, வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தபோது EPS என்ன செய்தார்?. பா.ஜ.க மிரட்டலுக்கு பயந்து மாற்று கட்சிக்கு எம்.பி பதவியை விட்டுக்கொடுத்தவர் இபிஎஸ். மருத்துவமனையில் செந்தில்…

Read more

இது கூட தெரியாமல் EPS முதல்வராக எப்படி இருந்தார்?…. ஆர்.எஸ்.பாரதி பேச்சு…..!!!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பதாவது “முதல்வர் வைத்த குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் தரவில்லை இபிஎஸ். செந்தில் பாலாஜி விவகாரத்தில் என்ன நடக்கிறது என பார்த்து வருமாறு முதல்வர் கூறியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் அமலாக்கத்துறை அதிகாரி போல் பேசி இருக்கிறார். மாரடைப்பு…

Read more

10, 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்…. தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சென்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும்…

Read more

இன்னும் சற்று நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கும் அதிமுக மூத்த நிர்வாகிகள்…. இதுதான் காரணம்?….!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர். அதாவது, இன்று மாலை 4 மணிக்கு ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆளுநரை சந்திக்க உள்ளனர். ஆளுநரை சந்தித்து தி.மு.க அரசுக்கு எதிராக மனு அளிக்க இருக்கின்றனர். அதோடு சட்டம் – ஒழுங்கு…

Read more

வீடியோ கான்பரன்ஸ் மூலம் செந்தில் பாலாஜியுடன் விசாரணை…. நீதிபதி அல்லி எடுத்த முடிவு…..!!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத்துறையா?…. ஆளுநர் மாளிகைக்கு அரசு பரிந்துரை….!!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

“மக்களை சந்தித்து அரசியல் செய்ய பாஜக ரெடியா இல்ல”…. -முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

“எங்களை மிரட்டி பணிய வைக்க முடியாது”….. முதல்வர் ஸ்டாலின் காட்டம்…..!!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

ஊழல் பற்றி பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை?…. முதல்வர் ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

17 மணிநேரம் விசாரணை…. இது சட்டத்திற்கு புறம்பானது?…. அமைச்சர் ரகுபதி ஸ்பீச்….!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா?…. செந்தில் பாலாஜி கைது குறித்து முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை…. அந்த விஷயத்தில் குடும்பத்தினரின் தனிப்பட்ட விருப்பம் தான் முக்கியம்?…. -அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

அட!… அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்கு இப்படியொரு காரணம் இருக்கா?…. EPS ஓபன் டாக்….!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் இல்ல திருமணவிழா திருவேற்காட்டிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…

Read more

நான் அப்படி சொல்லவே இல்லை?…. ஊழலுக்கு எதிரான என் போராட்டம் தொடரும்…. பாஜக தலைவர் அண்ணாமலை….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல்….. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

#JUSTIN: அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல திட்டம்…..!!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

“அமைச்சர் செந்தில் பாலாஜி கைது”… ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் நீதிபதி விலகல்….!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை…. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம்….!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்து செல்ல திட்டமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

புறவாசல் வழியே அச்சுறுத்தலா?…. “பா.ஜ.க-வின் அரசியல் செல்லுபடியாகாது”…. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வரும் நிலையில், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை புறவாசல் வழியே அச்சுறுத்த பார்க்கும் பாஜகவின் அரசியல் செல்லுபடியாகாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின்…

Read more

அந்த சின்னத்தில் நிற்க தயாரா?…. EPS-க்கு சவால் விடும் வைத்திலிங்கம்….!!!!!

திமுகவை கண்டித்து நடந்த பொதுக் கூட்டத்தில் வைத்திலிங்கம் பேசியிருப்பதாவது “DMK ஆட்சி சுயநலக்காரான எடப்பாடி பழனிசாமியால் தான் ஆட்சிக்கு வந்தது. நாங்கள் சொல்லுவதை அவர் கேட்டிருந்ததால் அதிமுக தமிழகத்தை ஆண்டுக் கொண்டு இருக்கும். திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள்…

Read more

அட!…. இனி நம்ம வீட்டு செல்லப்பிராணிகள் இறந்தால் இப்படியே பண்ணலாம்?…. வந்தது புது வசதி….!!!!

நம்முடைய வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லபிராணிகள் இறந்தால், அதை தோட்டத்திலோ (அ) மனிதர்களை புதைக்கும் மயானத்திலோ தான் புதைப்போம். இப்போது தென்னிந்தியாவிலே முதல் முறையாக கோவையில் இறந்துபோன வீட்டு செல்லப்பிராணிகளின் உடல்களை தகனம் செய்ய தனி மின் மயானமானது அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு…

Read more

எடை கம்மியாக இருக்கும் துருப்பிடிக்காத சிலிண்டர்…. முன்பதிவு செய்வது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் இன்டேன் எனும் பெயரில் நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்கிறது. வீட்டு பயன்பாட்டுக்கு 14.2 கிலோ எடை சிலிண்டரும், வர்த்தக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்படுகிறது. இப்போது அதிகம்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு…. 1 மணி நேரமாக எந்த பதிலையும் தரவில்லை…. ஆர்.எஸ் பாரதி புகார்….!!!!

அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்திற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன் எம்எல்ஏ ஆகியோர் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்கு அமலாக்கத்துறை அனுமதி கொடுக்கவில்லை. மேலும் அதிகாரிகள் ஒரு மணி நேரமாக…

Read more

“மது குடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரம்”…. உறவினர்கள் போராட்டம்…. பரபரப்பு….!!!

மயிலாடுதுறை அருகில் டாஸ்மாக்கில் மதுபானம் அருந்திய 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மதுவில் சயனைடு விஷம் கலந்து இருப்பதாக தடவியல் அறிக்கையில் தெரியவந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பொய் கூறுவதாக குற்றம்சாட்டி…

Read more

“அண்ணாமலை பற்றி பேச அதிமுகவில் யாருக்கும் தகுதி இல்லை”…. கரு.நாகராஜன் காட்டம்….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

MLA வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் உயிரிழப்பு… போலீஸ் விசாரணை….!!!!

கோவையில் பாஜக MLA வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் அடையாளம் தெரியாத ஒரு நபர் நுழைந்தார். இதையடுத்து அலுவலகத்திற்குள் நுழைந்து கதவை அடைக்க முயன்ற அந்நபரை அலுவலக பணியாளர் எச்சரித்து வெளியில் தள்ளியுள்ளார். வெளியேற்றப்பட்ட நபர் சில மணி நேரத்திலேயே கோவை அண்ணா…

Read more

“அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்”… பா.ஜ.க-வுடன் கூட்டணி வேண்டாமா?…. நிர்வாகிகள் ஒருமித்த கருத்து….!!!!

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணாமலை பற்றி பாஜக மேலிடத்தில் அதிமுக சார்பாக…

Read more

“அண்ணாமலையின் பேச்சு மன வேதனையை ஏற்படுத்திட்டு”….. EPS வருத்தம்….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

“மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்”…. நாங்கள் நேரடியாக தலையிட முடியாது…. குஷ்பு ஸ்பீச்….!!!!

மல்யுத்த வீராங்கனை விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமானது நேரடியாக தலையிட இயலாது என்று ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பு தெரிவித்திருக்கிறார். திருவண்ணாமலையில் ராணுவ வீரரின் மனைவி தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபியிடம் குஷ்பு புகாரளித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,…

Read more

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து”… பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம்?….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

“NEXT தேர்வு முறையை கைவிடணும்”…. PM மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…..!!!!!

NEXT எனும் தேசிய மருத்துவ தகுதி தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்தேர்வு ஏற்கனவே மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. NEXT தேர்வை அறிமுகப்படுத்துவது…

Read more

“மொழி விவகாரம்”…. மன்னிப்பு கோரிய நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம்…..!!!!

இந்தி பேசாத ஊழியர்களிடம் காட்டும் அவ மரியாதைக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தலைவர் நீரஜா கபூர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்நிலையில் மொழி விவகாரத்தில் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறோம் என நியூ…

Read more

Other Story